tag:blogger.com,1999:blog-1866728270032412868.post2261644284940351756..comments2023-10-16T18:20:03.732+05:30Comments on Our Thoughts: இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுVasu.http://www.blogger.com/profile/02445140780750784538noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-77517148901937460802010-02-01T17:36:36.305+05:302010-02-01T17:36:36.305+05:30என் இதயக்கனி தம்பி கோகுல்,
கடல் கடந்து மத்திய கிழ...என் இதயக்கனி தம்பி கோகுல்,<br /><br />கடல் கடந்து மத்திய கிழக்கு நாடுகள் சென்ற போதிலும் என் இதயம் இருந்ததென்னவோ இந்தியாவில் தான். பெரியாரும் அண்ணாவும் என் கனவில் தினமும் வந்து "உன் சேவை இந்தியாவுக்கு தேவை" என்று நீண்ட உரைகள் உரைத்ததை நீ அறிவாய் என்று நான் அறிவேன். எப்பொழுதும் உன் முகத்தில் புன்னகை காணவே விரும்பி கடல் என பணிகள் இருந்த போதும் கொஞ்சம் நேரம் எடுத்து என் அனுபவங்களை எழுத துவங்கியுள்ளேன்.Vasu.https://www.blogger.com/profile/02445140780750784538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-34914208058098150322010-01-25T17:29:51.303+05:302010-01-25T17:29:51.303+05:30துபாய் பயணத்தை பயணத்தை வெற்றிகரமாக முடித்து தமிழ் ...துபாய் பயணத்தை பயணத்தை வெற்றிகரமாக முடித்து தமிழ் நாட்டின் பெருமையை மத்திய கிழக்கு, எகிப்து, போன்ற நாடுகளுக்கு நிரூபித்து , நாடு திரும்பியுள்ள அண்ணன், தானை தலைவரின் போர்வாள், அஞ்சா நெஞ்சன், இந்திய தகவல் தொழில் நுட்ப கழகத்தின் தூண், தியாக செம்மல் வாசு அவர்களை வாழ்த்த வயதில்லை , வணங்குகிறேன் , மேலும் இந்த சந்தர்பத்திலே நான் கூறிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான் , மானமிகு அண்ணன் மடிப்பு (மடிப்பாக்கத்தின் சுருக்கம்) வாசு அவர்கள் தங்களின் துபாய் அனுபவத்தை ஒரு தொடராக , நமது வலை தளத்தில் எழுத வேண்டும் என சென்னை தெற்கு, தர்மபுரி மேற்கு மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்களின் சார்பில் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.com