tag:blogger.com,1999:blog-1866728270032412868.post8129208332860780260..comments2023-10-16T18:20:03.732+05:30Comments on Our Thoughts: தமிழ் திரையில் பின்னணி பாடகர்கள்Vasu.http://www.blogger.com/profile/02445140780750784538noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-90676628699525534352009-06-22T12:47:54.336+05:302009-06-22T12:47:54.336+05:30Namma tamizhnaattu ponnunga romba adaka odukamaana...Namma tamizhnaattu ponnunga romba adaka odukamaana ponnungala irukkalaam-la :-)Mahalakshmi Swaminathanhttps://www.blogger.com/profile/13537464295875171760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-7917650736544670042009-06-18T17:31:41.195+05:302009-06-18T17:31:41.195+05:30வலையை துழாவி ஜானகி ஆந்திராவை சேர்ந்தவர் என்பதை உறு...வலையை துழாவி ஜானகி ஆந்திராவை சேர்ந்தவர் என்பதை உறுதி செய்து கொண்டேன். அவர் சொந்த ஊர் குண்டூர். மஹதி, ஹரிணி, அனுராதா ஸ்ரீராம் ஆகியோர் நம்மூரை சேர்ந்தவர்கள் .கதாநாயகிகள் விஷயத்தில் நீ சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை.Vasu.https://www.blogger.com/profile/02445140780750784538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-45902315583111278232009-06-18T17:19:58.715+05:302009-06-18T17:19:58.715+05:30வாசு , முத்துவேல்,
ஜானகி கேரளாவை சேர்ந்தவர் என்று...வாசு , முத்துவேல்,<br /><br />ஜானகி கேரளாவை சேர்ந்தவர் என்று நினைக்கிறேன். மேலும் இதில் கவனிக்க வேண்டியது கதாநாயகியர் பெரும்பாலும் தமிழை தாய்மொழியாக கொண்டவர் இலர். அக்காலத்தில் M.N. ராஜம் மற்றும் விஜயகுமாரி மட்டுமே தமிழை தாய்மொழியாக கொண்டவர் எனசொல்வார்கள்.<br /><br />இப்போதும் தமிழ் கதாநாயகியர் மிகவும் சிலர்தான். இதற்கு காரணம் வெளுத்த தோல் இல்லாமயா , கவர்ச்சியாக நடிக்க தயக்கமா, இல்லை தமிழ் ஆண்களுக்கு தமிழ் பெண்களை விட மற்ற மாநில பெண்களையே பிடிக்குமா என்று தெரியவில்லை. லக்ஷ்மி , சுகன்யா போன்றோர் விதிவிலக்கு. நாம் தமிழ் என்று நினைக்கும் பெரும்பான்மையான முன்னணி கதாநாயகியர் பெரும்பாலும் கேரளா, ஆந்திர , வட இந்தியாவில் சேர்ந்தவரே.<br /><br />இப்போதுதான் பின்னணி குரல்களில் ஜனநாயகம் இருக்கிறது, யார் வேண்டுமானுலும் பாடலாம் என்று, A.R.ரஹ்மான் தான் இதை ஆரம்பித்து வைத்தவர், ஆக இப்போது நிறைய தமிழ் பாடகர்களை காண முடியும் என்று நினைக்கிறேன் , ஹரிணி , மகதி போன்றோரை உதாரணமாக சொல்லலாம்.Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-34521000510616899842009-06-18T08:30:01.230+05:302009-06-18T08:30:01.230+05:30வருகைக்கு நன்றி முத்துவேல். இதே போல் எனக்கு இன்னொர...வருகைக்கு நன்றி முத்துவேல். இதே போல் எனக்கு இன்னொரு குறையும் உண்டு. அகில இந்திய அளவில் நடத்தப்படும் குரல் தேர்வு போட்டிகளில் தமிழர்கள் பங்கு கொள்வதே இல்ல. உதாரணமாக, Indian Idol நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பலர் கலந்து கொண்டார்கள். ஆனால், ஒரு தமிழர் கூட இல்லை.Vasu.https://www.blogger.com/profile/02445140780750784538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1866728270032412868.post-76596124349467835602009-06-17T21:24:58.881+05:302009-06-17T21:24:58.881+05:30நேற்றுகூட நான் நண்பர்களிடம் இது பற்றி பேசிக்கொண்டி...நேற்றுகூட நான் நண்பர்களிடம் இது பற்றி பேசிக்கொண்டிருந்தேன். எனக்கும் விடை தெரியவில்லை.இதைச்சொல்லவா பின்னூட்டம் என்கிறீர்களா? வாணிஜெயராம் வேலூர்(உங்க ஊர்) என்பது புதுத் தகவல். தமிழர் என்பது மட்டுமே நானறிந்தது.மகிழ்ச்சி.<br /><br />ஆனால் இந்த நிலை மாற்வேண்டும் என்பது மட்டும் நிச்சயம்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.com