tag:blogger.com,1999:blog-1866728270032412868.post9001485070191147046..comments2023-10-16T18:20:03.732+05:30Comments on Our Thoughts: ஆயுத எழுத்துVasu.http://www.blogger.com/profile/02445140780750784538noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-6304135421988081952013-01-22T13:45:36.284+05:302013-01-22T13:45:36.284+05:30வாசு,
சாரு வெகு நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரையில்...வாசு,<br />சாரு வெகு நாட்களுக்கு முன்பு ஒரு கட்டுரையில் தங்கர் பற்றி கூறுகையில் "தங்கரின் தனித்தமிழ் பேச்சின் அடுத்த கட்டம் - எல்லோரும் வயலில் இறங்கி வேலை செய்ய வேண்டும் , அந்த வயல்களுக்கு எல்லாம் தங்கர்தான் பண்ணையாராக இருக்க வேண்டும் என்ற ஆசை" என எழுதினார்.<br /><br />தமிழன் வேட்டி கட்டுவது இருக்கட்டும் , தங்கர் ஏன் சட்டை போடுகிறார்?<br /><br />//அமெரிக்க உலகின் மற்ற நாடுகளில் இருந்து எத்தனையோ பேரை வரவேற்று அரவணைத்து செல்கிறது. அவர்கள் பண்பாட்டை இழப்பது பற்றி பேசுவதில்லை. நாம் ஏன் இவ்வளவு கொதிக்கிறோம்?//<br /><br />ஏனென்றால் அவர்களுக்கு நிறைய விஷயம் இருக்கிறது பொதுவில் யோசிக்க[Hygeine in public place, Gun Control Act,Reforms in Education etc ] , நமக்கு சினிமாவும் பண்பாடும்தான் இருக்கிறது.Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.com