<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868</id><updated>2012-01-30T21:47:31.976+05:30</updated><category term='No comments...'/><category term='kamal'/><category term='மாயாவதி'/><category term='2009'/><category term='புருஷவதம்'/><category term='கமல் ஹாசன்'/><category term='கூட்டணி'/><category term='நேர்மை'/><category term='சீர்திருத்தம்'/><category term='Shortest war'/><category term='எஸ்.வீ.சேகர்'/><category term='Alagiri'/><category term='ரஜத்'/><category term='kalyaani chalukya'/><category term='எம்.ஜி.ஆர்'/><category term='கமல் அரசியல்'/><category term='கன்னடம்'/><category term='கவுண்டமணி'/><category term='நரகம்'/><category term='திருப்பதி'/><category term='Poorism'/><category term='ஹிந்தி'/><category term='ஆபாசம்'/><category term='பயம்'/><category term='49-O'/><category term='war'/><category term='எழுத்துக்கள்'/><category term='Prabhakaran'/><category term='Gay'/><category term='chola'/><category term='நடிகன்'/><category term='பாலியல் வறட்சி'/><category term='Hi'/><category term='ஈழம்'/><category term='தா.பாண்டியன்'/><category term='Azhagiri'/><category term='தேசிய'/><category term='Unique Identification Number'/><category term='ஜெயமோகன்'/><category term='ஹோகேனக்கல்'/><category term='வட மாவட்டங்கள்'/><category term='ஆந்திரா'/><category term='Telengana'/><category term='பட்டு பீதாம்பரம்'/><category term='பொன்னியன் செல்வன்'/><category term='அரசியல்'/><category term='கோவில் திருமணம்'/><category term='தோல்வி'/><category term='Dictionary'/><category term='பெங்களூர்'/><category term='பாராட்டு'/><category term='சந்திப்பு'/><category term='S.M.கிருஷ்ணா'/><category term='அழகிரி'/><category term='முதல்வர்'/><category term='ரசத் குப்தா'/><category term='தமிழ்'/><category term='அநியாயம்'/><category term='Tanil'/><category term='செல்வ ராகவன்'/><category term='Thoughtful'/><category term='Corleone'/><category term='Telungana'/><category term='Hindi'/><category term='ஈழப்போர் நிறுத்தம்'/><category term='விஜய்'/><category term='தெலுகு'/><category term='IIT'/><category term='ஐ.நா'/><category term='பிரபாகரன்'/><category term='Vaasu'/><category term='விமானப்பயணம்'/><category term='மனநோய் விடுதி'/><category term='தல .... னொள ங்கொல'/><category term='குழி'/><category term='chalukya'/><category term='Hinduthva'/><category term='maid'/><category term='England'/><category term='கமல்'/><category term='பட்டம்'/><category term='நோபல் தமிழர்'/><category term='vaaranam aayiram'/><category term='Parliment'/><category term='வடகொரியா'/><category term='Shoe'/><category term='English'/><category term='நகுலன் கவிதைகள்'/><category term='விமர்சனம்'/><category term='ம.தி.மு.க'/><category term='நித்யானந்தா'/><category term='பசி'/><category term='ஊழல்'/><category term='Hindhi'/><category term='ஆங்கிலம்'/><category term='வைகோ'/><category term='காங்கிரஸ்'/><category term='மறதி'/><category term='chola dynasty'/><category term='purushavadham'/><category term='தமிழ்ப்பெண்'/><category term='கமல்ஹாசன்'/><category term='ராஜாதிராஜ சோழன்'/><category term='அவார்ட்'/><category term='bangalore'/><category term='கதை'/><category term='கேள்வி'/><category term='Zero Degree'/><category term='Awards'/><category term='அ.தி.மு.க'/><category term='உன்னை போல் ஒருவன்'/><category term='விருது'/><category term='ஜிம்பாப்வே'/><category term='இளையராஜா'/><category term='கர்நாடகா'/><category term='ஜாதி'/><category term='சிலை'/><category term='சிறந்த அவார்ட்'/><category term='India'/><category term='M.P'/><category term='திருமணம்'/><category term='உறவினர்கள்'/><category term='buzzintown.com'/><category term='கமல்-50'/><category term='கோவில்'/><category term='Balakumaran'/><category term='தெலுங்கானா'/><category term='மத்தியான வெய்யில்'/><category term='அண்ணா பல்கலை கழகம்'/><category term='கல்லூரி'/><category term='000'/><category term='கருணாநிதி'/><category term='M.G.R'/><category term='அக்கிரமம்'/><category term='புரட்சி கலைஞர்'/><category term='கான்பூர் ஜீன்ஸ்'/><category term='செல்வராகவன்'/><category term='Tamilnadu Politics'/><category term='ராகுல்'/><category term='USSR'/><category term='இன்று'/><category term='Christianity'/><category term='Sicily'/><category term='web site'/><category term='தி.மு.க'/><category term='சட்டசபை'/><category term='எழுத்தாளர்கள்'/><category term='இறுதி யாத்திரை'/><category term='நக்சலைட்'/><category term='தி.ஜா'/><category term='தி.ஜானகிராமன்'/><category term='Third front'/><category term='kamalhassan'/><category term='Tamilnadu Lunatic Asylum'/><category term='S.Ramakrishnan'/><category term='எம்.பி'/><category term='கம்யூனிஸ்ட்'/><category term='மனைவி'/><category term='தமிழ்நாடு'/><category term='நடிகர்'/><category term='CM'/><category term='Chiddu'/><category term='ஓட்டு'/><category term='குறள்'/><category term='சடங்கு'/><category term='அரசர்கள்'/><category term='IIFA'/><category term='சுஜாதா'/><category term='திட்டு'/><category term='ஆச்சர்யம்'/><category term='திமலா'/><category term='Bollywood'/><category term='இணைய இதழ்கள்'/><category term='சிதம்பரம்'/><category term='Arundhati Roy'/><category term='Novel'/><category term='ஜெயலலிதா'/><category term='naxalite'/><category term='rajadhiraja chola'/><category term='கவிதை..'/><category term='தெலுங்கு'/><category term='அத்வைதம்'/><category term='குடியரசு'/><category term='Indian emblems'/><category term='History'/><category term='British'/><category term='கலகம்'/><category term='குடிமையியல்'/><category term='SMS'/><category term='மணிரத்னம்'/><category term='முன்னேற்ற கழகம்'/><category term='பெரியார்'/><category term='வசந்தா ராகம்'/><category term='50'/><category term='A Wednesday'/><category term='vaigo'/><category term='தேர்தல்'/><category term='Andhra'/><category term='சடங்குகள்'/><category term='kanthasamy'/><category term='வாள்'/><category term='கலாச்சார தலிபான்கள்'/><category term='Marlon Brando'/><category term='வேளை'/><category term='அவுரங்கசீப்'/><category term='கலைஞர்களின் காலம்'/><category term='தேர்தல் 2009'/><category term='தடை'/><category term='பேனா'/><category term='U.N'/><category term='BIMARU'/><category term='kanthasami'/><category term='Godfather'/><category term='தாத்தா'/><category term='சுந்தர் பிச்சை'/><category term='தமிழ் கதாநாயகி'/><category term='corruption'/><category term='இந்திய ஒருமைப்பாடு'/><category term='கலப்பு திருமணம்'/><category term='தி.ஜா.ரா'/><category term='Zimbabwe'/><category term='குடும்ப உறவு முறை'/><category term='Zanzibar'/><category term='velai'/><category term='s.v.sekar'/><category term='Kanthasaamy'/><category term='Award'/><category term='congress'/><category term='Moghal'/><category term='வாசு'/><category term='எஸ்.ராமகிருஷ்ணன்'/><category term='1984'/><category term='கனிமொழி'/><category term='தேவே கௌடா'/><category term='Vasu Birtdhay'/><category term='பாலகுமாரன்'/><category term='Election'/><category term='ஆயிரத்தில் ஒருவன்'/><category term='Manirathnam'/><category term='காத்தாடி'/><category term='தசாவதாரம்'/><category term='rajendhira chola'/><category term='அஞ்சலி'/><category term='நூல்'/><category term='Sikh'/><category term='Tamil Film'/><category term='Al Pacino'/><category term='கலைஞர்'/><category term='Vikram'/><category term='திருக்குறள்'/><category term='விமானப்படை'/><category term='தமிழ் புத்தாண்டு'/><category term='காந்தி'/><category term='தாரா'/><category term='ஞானி'/><category term='Balakumaran Novel'/><category term='வெளிநாடு'/><category term='S.M.Krishna'/><category term='Lesbian'/><category term='பிரிட்டன்'/><category term='s.v.shekar'/><category term='Empire1'/><category term='ரஞ்சிதா'/><category term='விஜயகாந்த்'/><category term='மைக்கேல் மதன காம ராஜன்'/><category term='South Indian Film'/><category term='Charu'/><category term='servant'/><category term='முட்டாள்தனம்'/><category term='vaiko'/><category term='ஒட்டு'/><category term='எம்.ஜி.ஆர் - 2'/><category term='Homesexual'/><category term='ponniyan selvan'/><category term='ஓரினச்சேர்க்கை'/><category term='சொரனை'/><category term='தமிழ் வெறி'/><category term='நாவல்'/><category term='Politician'/><category term='சவீதாபாபி'/><category term='ஜாதி திருமணம்'/><category term='Fiscal deficit'/><category term='சாரு'/><category term='சிறை'/><category term='இந்திய பணம்'/><category term='கேள்விகள்'/><category term='வட இந்தியா'/><title type='text'>Our Thoughts</title><subtitle type='html'>A blog maintained by Vasu and Gokul.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>446</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-214079642954163897</id><published>2012-01-30T14:13:00.001+05:30</published><updated>2012-01-30T14:47:51.450+05:30</updated><title type='text'>19B</title><content type='html'>முன்னுரை:&lt;br /&gt;&lt;br /&gt;குமுதத்தில் முன்பெல்லாம் ஒரு பக்க கதை என்று வெளிவரும். இப்போது வருகிறதா என்று தெரியாது. இது அந்த வகை முயற்சி.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி ஒரு பேரழகியை கைப்பிடிப்போம் என்று கார்த்திக் நினைக்கவே இல்லை. "ஏன்டா, ஐ.டி கம்பெனில வேலை செய்யற பசங்க எல்லாம் என்னமா பிகர் கரெக்ட் பண்றாங்க, நீ ஏன் இப்படி தத்தியா இருக்க" என்று ஸ்வேதா சகட்டுமேனிக்கு கிண்டல் செய்வாள். ஸ்வேதா அவன் தங்கை. இந்த நிமிடம் அவளை பார்த்து "எப்படி பிடிச்சேன் பாத்தியா?" என்று கேட்கத்  தோன்றியது. ஆனால், யாரோ "நாழியாச்சு நாழியாச்சு" என்று கத்திக்கொண்டே இருந்தார்கள். குரலின் சொந்தக்காரரை தேட விழைய, அம்மா எதிரே வந்தாள். "ஆபீஸ் போக வேண்டாம், நாழியாச்சு எழுந்திருடா" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னிக்கு என்ன ஆபீஸ்மா என்று கைவீசி அவளிடம் சொல்ல, அருகில் இருந்த மடிக்கணினி மீது கைபட்டு அது Hibernate நிலையில் இருந்து உயிர்ப்பெற்று முனகியது. அடச்சே, அத்தனையும் கனவு. ஐயோ, கேளம்பாக்கம் செல்லும் எட்டு மணி 19B ஏ.சி பேருந்தை பிடிக்க வேண்டுமே, மணி என்னவோ என்றெண்ணி கைபேசியை எடுக்க வால்பேப்பர் அசின் சிரித்துக்கொண்டே ஏழேகால் என்றாள். இந்த பேருந்தை விட்டால் அவ்வளவுதான், மத்ய கைலாஷ் ஆரம்பித்து சோளிங்கநல்லூர் வரை டிராபிக் இருக்கும் என்ற நினைப்பே கவலை தர, கனவில் வந்த அழகியின் முகத்தை மீண்டும் நினைவு கொண்டு வர யத்தனித்தபடி  கார்த்திக் தன் காலையை துவங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக கார்த்திக் தி.நகர் டெர்மினஸ் வரவும் பேருந்தை ஓட்டுனர் அங்கிருந்து வெளியே எடுத்து வரவும் சரியாக இருந்தது. உள்ளே இரண்டொரு இருக்கை காலியாக இருக்க, ஒன்றில் தன்னை பொருத்திக் கொண்டான். பேருந்து சைதை தாண்டி மத்ய கைலாஷை அடைந்தது. நின்று கொண்டிருந்த ஓரிருவர் அங்கு இடம் கிடைத்து அமர, தன் இருக்கைக்கு நாலைந்து வரிசை முன் அவனை நோக்கி உட்கார்ந்தபடி இருந்த அந்த பெண்ணின் முகம் தெரிந்தது.கல்லூரி மாணவி போல் இருந்தாள். ஜன்னலை பார்த்தபடி அமர்ந்திருந்தாள். கனவில் பார்த்த பெண் போல் அசரடிக்கும் அழகில்லை என்றாலும் நன்றாகவே இருந்தாள். அவள் குணாதிசயங்கள் பல இவளுக்கு பொருந்துவது போல் கார்த்திக்கிற்கு தோன்றியது. &lt;br /&gt;&lt;br /&gt;மயில் பச்சை நிற சுடிதார், அழகான கழுத்தில் ஒரு ஒற்றைச் செயின், ஐ-லைனர் உபயத்தில் நெற்றியில் இருந்த பாம்பு வடிவ பொட்டு என்று அனைத்தும் அவனுக்கு பிடித்த விஷயங்கள். ஆள் ஆர்வமே இல்லாத ஒரு ஏரி அருகில் மெல்லிய மழை சாரல் வீசும் மாலையில் அவளுடன் நடப்பது போல் மனக் காமிராவை ஓட்டத் துவங்கினான்.  "தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா, நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா" என்று யேசுதாசின் குரல் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஜன்னல் பக்கம் பார்த்துக்கொண்டிருந்தவள் பேருந்திற்குள் பார்வையை துழாவி கார்த்திக்கிடம் நிறுத்தினாள். அவள் தன்னை பார்த்து புன்னகைப்பது போல் பட்டது கார்த்திக்கிற்கு. கற்பனையை ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு மீண்டும் அவளை பார்க்க, அட, நிஜம் தான். நம்மை பார்த்து தான் சிரிக்கிறாள். பேருந்து சிறுசேரியை நெருங்கிக் கொண்டிருந்தது. கார்த்திக் இறங்க ஆயுத்தமானான். மயில் பச்சை சுடிதாரும் இறங்க தயாராவதை கண்டான். அவள் இறங்கியவுடன் அவளிடம் சென்று ஏன் தன்னை பார்த்து சிரித்தாள் என்று கேட்க வேண்டும். இங்கே எங்கு படிக்கிறாள் அல்லது பணி செய்கிறாள் என்று தெரிந்தால் பேசி பழக வசதியாய் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;இவனை தொடர்ந்து அவளும் இறங்கினாள். அவளே முன்னே வந்து, "நீங்க கார்த்திக் தானே? என்றாள். தொடர்ந்து, "என்ன அண்ணா பார்கறீங்க? நான் ஸ்வேதா பிரண்டு காயத்ரி. உங்க வீட்டுக்கு கூட வந்திருக்கேனே. ஸ்வேதா எப்படி இருக்கா? ரொம்ப நாள் ஆச்சுண்ணா அவளோட பேசி. எனக்கு இங்க ஜாப் கிடைச்சு இருக்கு. இன்னிக்கு தான் ஜாயின் பண்றேன். வீட்ல ஆன்ட்டி, அங்கிள் எல்லாரையும் கேட்டதா சொல்லுங்கண்ணா" என்று பொரிந்து விட்டு பதிலுக்கு காத்திராமல் சென்று விட்டாள். கார்த்திக் காதில் "அண்ணா" என்ற வார்த்தை மட்டும் வெகு நேரம் கேட்டுக் கொண்டிருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-214079642954163897?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/214079642954163897/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=214079642954163897' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/214079642954163897'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/214079642954163897'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2012/01/19b.html' title='19B'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-3866408891097943909</id><published>2012-01-29T23:56:00.000+05:30</published><updated>2012-01-29T23:56:43.982+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எம்.ஜி.ஆர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இறுதி யாத்திரை'/><title type='text'>எப்படி சாக வேண்டும்?</title><content type='html'>&lt;span style="font-size: x-small;"&gt;பாரத ரத்னா எம்.ஜி.ஆர் இறந்தது 25-12-1987.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி , ப்ரெசிடென்ட் ஆர்.வெங்கட்ராமன், வைஸ் ப்ரெசிடென்ட் ஷங்கர் தயாள் ஷர்மா மூவரும் தனி விமானங்களில் சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள், இது போன்று இந்த மூன்று பதவியில் இருப்பவர்களில் ஒரே நேரத்தில் டெல்லியை விட்டு கிளம்பியதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய அரசு தன் எல்லா அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவித்தது, எம்.ஜி.ஆருக்கு மரியாதை செய்யும் வகையில், தமிழ்நாடு , புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா , கோவா , ஹரியானா,மத்திய பிரதேசம், போன்ற மாநிலங்களும் விடுமுறை அறிவித்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் , கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, முன்னாள் முதல்வர் குண்டு ராவ், காஷ்மீர் முதல்வர் பாரூக் அப்துல்லா , குஜராத் முதல்வர் அமர்சிங் சௌத்ரி, முன்னாள் குடியரசு தலைவர்கள் சஞ்சீவ ரெட்டி, ஜெயில்சிங் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.ஸ்ரீலங்கா அரசின் சார்பில், மந்திரி தொண்டைமான் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹிந்தி நடிகர்கள் திலிப்குமார், தேவ் ஆனந்த, பிரான்,தர்மேந்திரா,ஹேமாமாலினி , பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் , நாகேஸ்வரராவ் , ராஜ்குமார் மற்றும் தமிழ் தெலுகு கன்னட மலையாள திரையுலகத்தினர் பலர் வந்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீலங்கா, சிங்கப்பூர் , மலேசியா ரஷ்ய நாடுகளின் பார்லிமென்ட்களில் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தியா முழுவதும் தேசிய துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது. எல்லா மாநிலங்களிலும் அரைக்கம்பத்தில் தேசிய கொடி பறக்கவிடப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்செந்தூர், திருப்பதி, திருவேற்காடு , பார்த்தசாரதி பெருமாள், காஞ்சிபுரம் உள்பட பல கோவில்களில் எம்.ஜி.ஆர் ஆத்மா சாந்தி அடைய கோபுரத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா , கர்நாடக ஆகிய மாநிலங்களை சேர்ந்த 15 ஆயிரம் ரசிகர்கள் அவர் இறந்த துக்கதிற்காக மொட்டை அடித்துக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் எல்லா மாநில சட்ட சபைகளிலும் அவர் நினைவாக இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தூர்தர்ஷன் ,தமிழகத்தில் செய்த முதல் நேரடி ஒளிபரப்பு,அவர் இறுதி யாத்திரைக்குதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அமைச்சர்கள் தவிர, பூட்டா சிங், நரசிம்ம ராவ் ,பா.சிதம்பரம் ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் நடந்து வந்தனர்.இறுதி ஊர்வலத்தில் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.&amp;nbsp; டிசம்பர் 25, 1987 மதியம் 1:20க்கு இறுதி ஊர்வலம் ஆரம்பமானது. ராணுவ வண்டியில் அவரது உடல் வைக்கப்பட்டது, அண்ணா சாலை , ஜெமினி, கதீட்ரல் ரோடு, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாக நான்கு மணி நேரத்தில் கடற்கரைக்கு ஊர்வலம் வந்து சேர்ந்தது. வழி நெடுக ஹெலிகாப்ட்டர் மூலம் எம்.ஜி.ஆர் உடல் மீது மலர் தூவப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் தேயிலை தோட்டங்களில் பணியாற்றும் சுமார் ஐந்து லட்சம் தோட்ட தொழிலாளர்கள் துக்கம் அனுஷ்டித்து பணிக்கு செல்லவில்லை. N.T.ராமராவ், குண்டுராவ் , டீ.ஜி.பி ராஜேந்திரன் , போலீஸ் கமிஷனர் தேவாரம் ஆகியோர் இராணுவத்தினரோடு சேர்ந்து கயிற்றை பிடித்து அவரது உடல் அடங்கிய சந்தன பெட்டியை கீழே இறக்கினார்கள். வழி நெடுக கட்டிடங்களில் இருந்து பூக்கள் தூவி மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தின் நெரிசலில் ஐந்து பேர் சிக்கி இறந்தனர். எம்.ஜி.ஆர் இறந்ததை கேட்டு அதிர்ச்சியில்&amp;nbsp; இறந்தோர் நான்கு பேர். தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டோர் 25 பேர்.&lt;br /&gt;&lt;br /&gt;எம்.ஜி.ஆர் இறந்தபின் ராஜீவ் காந்தி தலைமையிலான மத்திய அரசு, அவருக்கு பாரத ரத்னா விருது அறிவித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;-எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் நூலில் இருந்து&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-3866408891097943909?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/3866408891097943909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=3866408891097943909' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/3866408891097943909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/3866408891097943909'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2012/01/blog-post_29.html' title='எப்படி சாக வேண்டும்?'/><author><name>Gokul</name><uri>http://www.blogger.com/profile/18188071217946782043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-4089061637572095960</id><published>2012-01-26T10:36:00.003+05:30</published><updated>2012-01-26T11:06:44.693+05:30</updated><title type='text'>மார்கண்டேய  கட்ஜு</title><content type='html'>"சல்மான் ருஷ்டி அவ்வளவு பெரிய எழுத்தாளர் எல்லாம் இல்லை, He is a poor and substandard writer, தேம்ஸ் நதிக்கரையில் வசிப்பதால் இந்த புகழ் அவருக்கு" என்று கூறியிருக்கிறார் முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதியும் இந்நாள் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்கண்டேய  கட்ஜு.ருஷ்டியின் புத்தகங்களை தான் படித்துள்ளதாகவும் அவற்றின் தரம் மிகக் குறைவே என்று குறிப்பிட்டுள்ள அவர், The Satanic Verses புத்தகம் பிரபலம் அடைந்திருக்கவிட்டால் ருஷ்டி பற்றி யாருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும்,  படித்த இந்தியர்கள் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய எழுத்தாளர்களே சிறந்தவர்கள் என்று நினைக்கும் தாழ்வு மனப்பான்மையால் வரும் நிலை இது என்று குற்றம் சாட்டியுள்ளார்&lt;br /&gt;&lt;br /&gt;ஜெய்ப்பூரில் நடந்து வரும் இலக்கிய விழாவை கடுமையாக சாடியுள்ள அவர் கபீர், காலிப், பிரேம்சந்த், ஷரத் சந்திரா போன்றோர் குறித்து பேசப்படவேண்டிய விழா "இரண்டு சினிமா பாடலாசிரியர்களை (குல்சார் மற்றும் ஜாவேத் அக்தர்) இந்தியாவின் சிறந்த இலக்கியவாதிகள் போல சித்தரித்திருப்பது ஜெய்பூர் இலக்கிய விழாவின் தரத்தை காட்டுகிறது என்று கூறியுள்ளார். என்னை பொறுத்தவரை அவர்களின் ஆக்கங்கள் கீழ்த் தரமானவை என்று கூறி முடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன் இதே கட்ஜு, "பாரதி போன்ற கவிஞர்களுக்கு தரப்பட வேண்டிய பாரத ரத்னா விருது கிரிக்கெட் விளையாட்டு வீரருக்கு வழங்க பட வேண்டும் என்கிற அவல நிலையில் இந்த தேசம் உள்ளது" என்று கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதைப் பற்றி கருத்து சொல்லும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை. ஆனால், கட்ஜு அவர்களின் சில முடிவுகள் எனக்கு உவப்பானவையே. உதாரணமாக Euthanasia எனப்படும் கருணைக் கொலையை சென்ற வருடம் சட்டமாக்கினார் கட்ஜு.அவர் சொல்பவை சரியே என்று நம்புவோமாக.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-4089061637572095960?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/4089061637572095960/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=4089061637572095960' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4089061637572095960'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4089061637572095960'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2012/01/blog-post_26.html' title='மார்கண்டேய  கட்ஜு'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-6917798715898011891</id><published>2012-01-20T23:33:00.002+05:30</published><updated>2012-01-20T23:33:58.091+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நகுலன் கவிதைகள்'/><title type='text'>எனக்கு பிடித்த நகுலன் கவிதைகள்...</title><content type='html'>&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;இருப்பதற்கென்று&lt;br /&gt;வருகிறோம்&lt;br /&gt;இல்லாமல்&lt;br /&gt;போகிறோம்&lt;br /&gt;&lt;br /&gt;-------------------------------------------&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு&lt;br /&gt;யாருமில்லை&lt;br /&gt;நான்&lt;br /&gt;கூட..&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-6917798715898011891?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/6917798715898011891/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=6917798715898011891' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6917798715898011891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6917798715898011891'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2012/01/blog-post_20.html' title='எனக்கு பிடித்த நகுலன் கவிதைகள்...'/><author><name>Gokul</name><uri>http://www.blogger.com/profile/18188071217946782043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-8401281105495683795</id><published>2012-01-19T08:52:00.001+05:30</published><updated>2012-01-19T09:01:00.048+05:30</updated><title type='text'>துக்ளக்</title><content type='html'>நீங்கள் அ.தி.மு.க மற்றும் சோ இருவரையும் வெறுப்பவராய் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு சினிமா மற்றும் ஆன்மீகத்தில் விருப்பம் உண்டெங்கில் துக்ளக் உங்களை கவர இரு புதிய பகுதிகளை  அறிமுகம் செய்துள்ளது. எம்.ஜி.யார் பற்றி வாலி எழுதும் புதிய கட்டுரை சென்ற வாரம் தொடங்கியது. முதல் கட்டுரையே அமர்க்களம். பெரிய பீடிகையுடன் ஆரம்பித்துள்ளார் வாலி. அதே போல, வரும் இருபத்தியாறாம் வரவுள்ள இதழில் இருந்து திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களும் துக்ளக்கில் ஒரு புதிய ஆன்மீக பகுதியை  ஆரம்பிக்கிறார்.படித்து ரசியுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-8401281105495683795?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/8401281105495683795/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=8401281105495683795' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/8401281105495683795'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/8401281105495683795'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2012/01/blog-post_19.html' title='துக்ளக்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-7079572839709498353</id><published>2012-01-18T00:19:00.000+05:30</published><updated>2012-01-18T00:19:17.566+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தல .... னொள ங்கொல'/><title type='text'>ஒரு பின்நவீனத்துவ நாவலில் விடுபட்ட பொங்கல் பலன்கள்</title><content type='html'>&lt;strike&gt;இந்த வருட சங்கராந்தி பலன்கள்&lt;/strike&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகர சங்கராந்தி புருஷர் ஸ்த்ரீருபமாய் 3-முகங்கள்,4-கால்கள்,வளைவான புருவமும் , கருப்பு முடியும், 3 -வாய்களும்,8-கைகளும் ,2-கால்களும் நிதானமாக ஆலோசனையுடன் கருப்பு சரீரத்துடன் துவாங்கிசி என்ற பெயரில் திடகாத்திரமான சரிரத்துடன் வேப்பங்குச்சியில் பல்துலக்கி பிரசாத்தி பெற்ற ஜலத்தில் குளித்து , அலரி பூ,தவனம்,வெள்ளை சம்பங்கி,கஸ்தூரி கோரஜனம்,லவங்கம்,பன்னீர்,வாசனை திரவியங்களை சுத்த ஜலத்தில் கலந்து மீண்டும் ஆற்றில் சுத்த ஜலத்தில் ஸ்நானம் செய்து பன்னீர் அபிஷேகத்துடன் உடலுக்கு சந்தனம் ,கதம் பொடி,வாசனை திரவியம் ,குங்குமமப்பூ, புனுகு,தைல வகை பூசிக்கொண்டு இளநீர் மற்றும் தேங்காய் சாதம் புசித்து , வெள்ளை பாயாசம் ஆயாசம் தீர சாப்பிட்டு , ஆகாயத்தையும் பூமியையும் கண்களால் பார்த்து சிகப்பு வஸ்திரம் அணிந்துகொண்டு நெற்றியில் மஞ்சள்குங்குமம் ,அட்சதை பொட்டாக திருநீறு நெற்றியில் வைத்து , சம்பங்கி பூ மாலை அணிந்து, நவரத்தினம் மாலை ஆபரணம் அணிந்து , சொர்ண ஆபரணம் அணிந்து, மயில் குடை பிடித்து, சகல ஜாதி புடை சூழ , மயில் வெண்சாமரை பிடித்து , ஈயபாத்திரத்தில் தேங்காய் அன்னம் புசித்து , வாழைப்பழம் தின்று,கிழக்கு திசை நோக்கி வேத மந்திரம் மற்றும் பஜனை கோஷ்டியுடன் மங்கள வாத்தியம் பூமியை பார்த்து கிழக்கே அமர்கிறார். பொங்கல் பால் இவ்வாண்டு பொங்கல், பால் கிழக்கே பொங்கும் கவனிக்கவும்.&lt;br /&gt;&lt;br /&gt;In mathematics, the Pythagorean theorem or Pythagoras' theorem is a relation in Euclidean geometry among the three sides of a right triangle (right-angled triangle). In terms of areas, it states:&lt;br /&gt;&lt;br /&gt;In any right triangle, the area of the square whose side is the hypotenuse (the side opposite the right angle) is equal to the sum of the areas of the squares whose sides are the two legs (the two sides that meet at a right angle).&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் நல்ல மழை பொழியும் , கீழ்காற்று , அதிகமான விமான விபத்துகள் அயல்நாட்டார் அதிக முதலீடுகள் செய்வர். ரச வர்க்கம் சிறிதளவு விலை ஏறி குறையும் , ஆன்மீகவாதிகளுக்கு பலவகையில் தொந்தரவுகளுக்கும் , வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு நிம்மதியும் , கருப்பு பணம் வைத்திருக்கும் தனவந்தர்களுக்கு அரச அதிகாரிகளால் கெடுபிடி அதிகமும் , ஜீவராசிகளுக்கு நன்மையையும் , கால்நடைகள் கோமாரியால் பாதிக்கும். உத்தராயனத்தில் மின்னல் இடி அதிகமும், மூட்டை பூச்சி , புழு, சர்ப்பம் அழிதலும் , சைவ உணவு விடுதி அதிகரிக்கும். கடல் வாணிகத்தில் அதிக லாபம் இருக்கும். கடல் கொந்தளிப்பால் சுமத்ரா,ஜப்பான்,இலங்கை,அந்தமான்,நாகப்பட்டினம்,சென்னை,கல்பாக்கம்,நாகர்கோயில்,கன்னியாகுமரி,காரைக்கால்,பாண்டி, கடலூர்,வடமதுரை பாதிப்பும் ஏற்படும். எங்கும் பழைய புராதன கோவில்களுக்கு குடமுழுக்கு மற்றும் பழைய ஆலயங்களை சீர்திருத்தம் செய்வர். எங்கும் பூரான்,பாம்பு,பல்லி விருத்தியாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;Fauvism is the style of les Fauves (French for "the wild beasts"), a  short-lived and loose group of early twentieth-century Modern artists  whose works emphasized painterly qualities and strong colour over the  representational or realistic values retained by Impressionism.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூர்விக தேவாலயங்களில் இடி விழும், மலை பிரதேசங்களுக்கு பலவகையில் சேதாரமும் கம்ப்யூட்டர் வகைகளுக்கு அதிக அளவில் வியாபாரம் ஆகும்.மேற்கு திக்கில் (கேரளா) பாதிப்பு . பறவைகளின் கூட்டத்தை சில குரவர்கள் துப்பாக்கியால் சுட்டு இனத்தை அழிக்கக் நேரும். பெண்களுக்கு நரம்பு தளர்ச்சி நோய் கடுமையாக பாதிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;u&gt;பிட்டு&lt;/u&gt;&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;u&gt;யோனிப்பொருத்தம்:&lt;/u&gt;&lt;br /&gt;நக்ஷத்திர யோனிகள் குறிப்பிட்டபடி யானைக்கு சிங்கம் மனிதர் , குதிரைக்கு பசு, எருமை பசு கடா மான் நாய் இவைகளுக்கு புலி, குரங்குக்கு ஆடும் , எலிக்கு பூனையும் பாம்பும் , பூனைக்கு புலியும் நாயும் பகையாம்.மற்றவை நட்பாகும்.இரண்டு புருஷ யோனிகள் கூடாது. பெண் ஸ்த்ரி யோனியும் , புருஷன் ஆண் யோனியும் உத்தமம் . மாறி இருந்தாலும் கூடாது, இருந்தால் அன்னியோன்னிய அந்நிய சிநேகம்.&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;i style="font-family: &amp;quot;Trebuchet MS&amp;quot;,sans-serif;"&gt;&lt;span style="font-size: x-large;"&gt;&lt;b&gt;A Z H M&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(தங்கள் நக்ஷத்திர மிருகம் பற்றி தெரிந்து கொள்ள தனியாக சுயவிலாசமிட்ட கவருடன் கடிதம் அனுப்பவும்).&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-7079572839709498353?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/7079572839709498353/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=7079572839709498353' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7079572839709498353'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7079572839709498353'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2012/01/blog-post_18.html' title='ஒரு பின்நவீனத்துவ நாவலில் விடுபட்ட பொங்கல் பலன்கள்'/><author><name>Gokul</name><uri>http://www.blogger.com/profile/18188071217946782043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-187439682817159293</id><published>2012-01-16T09:28:00.001+05:30</published><updated>2012-01-16T09:54:32.611+05:30</updated><title type='text'>பார்த்தசாரதி - ஒரு விளக்கம்</title><content type='html'>வெள்ளியன்று மாலை ஜெயா டிவியின் மார்கழி மாத நிகழ்ச்சியில் டாக்டர்.சுதா சேஷையன் அவர்கள் கீதை குறித்து பேசிக்கொண்டிருந்தார். "திருதிராட்டிரனுக்கு புறப்பார்வை கிடைத்தது ஆனால் அதை சஞ்சயனுக்கு கொடுத்து விட்டான் அவன் ஆனால் கடைசி வரை அவன் அகக்கண் திறக்கவே இல்லை, மாறாக அர்ஜுனனுக்கு அகக்கண் திறந்தது அதுவே கீதை பிறக்க வழியாயிற்று" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சி முடியும் தருவாயில் பார்த்தசாரதி என்கிற நாமத்திற்கு ஒரு அற்புதமான விளக்கம் தந்தார். இதுநாள் வரை "பார்த்தனுக்கு சாரதி" ஆகையால் பார்த்தசாரதி என்று கேட்டு வந்துள்ளோம். சுதா சேஷையன் அவர்களோ, "குந்தி சூரசேனன் மகள். சூரசேனனின் மகன் தான் கிருஷ்ணரின் தந்தை வசுதேவர். ஆகையால், கிருஷ்ணரின் அத்தை குந்தி.  வாரிசு இல்லாத குந்திபோஜ மகாராஜாவுக்கு தத்து மகளாக தரப் பட்டாள் ப்ரிதா. அதனால் குந்தி என்ற பெயர். &lt;br /&gt;&lt;br /&gt;குந்தியின் இயற்பெயர் ப்ரிதா. ப்ரிதா என்றால் பூமி. ப்ரிதையின் மகன் அர்ஜுனன். பூமியின் மகன் அர்ஜுனன். ஆக, அர்ஜுனனுக்கு மட்டுமல்லாது பூமியில் பிறந்த நம் அனைவருக்கும் சாரதியாக கண்ணன் அருளியதே கீதை. இதைப் படிக்கும் போது வரும் உணர்வு எத்தகையது என்று எனக்கு தெரியவில்லை ஆனால் சுதா சேஷையன் சொன்ன விதம் மெய் சிலிர்க்க வைத்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-187439682817159293?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/187439682817159293/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=187439682817159293' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/187439682817159293'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/187439682817159293'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2012/01/blog-post_4038.html' title='பார்த்தசாரதி - ஒரு விளக்கம்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-7537809042726479135</id><published>2012-01-16T09:15:00.002+05:30</published><updated>2012-01-16T09:26:19.321+05:30</updated><title type='text'>பரமபத சோபன படம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-saHYPldvV4A/TxOdrbHBSeI/AAAAAAAAAP0/2zLAvunxQn0/s1600/S8302421.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-saHYPldvV4A/TxOdrbHBSeI/AAAAAAAAAP0/2zLAvunxQn0/s320/S8302421.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698071322890947042" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-k8L0n-WldQg/TxOdqoD4JcI/AAAAAAAAAPo/QV5crXOsDNU/s1600/S8302420.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://4.bp.blogspot.com/-k8L0n-WldQg/TxOdqoD4JcI/AAAAAAAAAPo/QV5crXOsDNU/s320/S8302420.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698071309187556802" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-3c4eqEQwfCg/TxOdqSyNMCI/AAAAAAAAAPc/P4IroFHXoAc/s1600/S8302419.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 240px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-3c4eqEQwfCg/TxOdqSyNMCI/AAAAAAAAAPc/P4IroFHXoAc/s320/S8302419.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5698071303476293666" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் விளையாடுவதற்காக என் தந்தை பரமபத சோபன படமும் பித்தளையில் தாயக் கட்டையும் வாங்கிக்கொண்டு வந்திருந்தார். நேற்று மதியம் வெகு நேரம் நானும் என் மகளும் விளையாடிய போதும் வெற்றி பெறவில்லை. என் மகள் அருகஷனிடம் (பரமபதத்தின் பெரிய பாம்பு)  இரண்டு முறை மாட்டிக்கொண்டு கீழே இறங்கியதால் விளையாட்டே வேண்டாம் என்று சென்றுவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி பரமபதம் பற்றி  விக்கிபீடியா என்ன சொல்கிறது என்று பார்க்கலாம் என்று வலையை துழாவினேன். "இவ் விளையாட்டு பண்டைய இந்தியாவில் கி.மு இரண்டாம் நூற்றாண்டளவில் விளையாடப்பட்டது. 1892 அளவில் இங்கிலாந்தில் அறிமுகமானது. இவ்விளையாட்டு நல்வினைகளதும் தீவினைகளதும் பெறுபேறுகளைக் குழந்தைகளுக்கு விளக்குவதாக அறிமுகஞ் செய்யப்பட்டிருக்கலாம்." என்கிறது விக்கி.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு வயதில் வைகுண்ட ஏகாதசி இரவன்று பரமபதம் விளையாடி இருக்கிறேன் ஆனால் அதிலுள்ள படங்கள் பற்றி எதுவும் தெரியாது. ஒரு கட்டத்திற்கும் ஒரு படம் உள்ளது. அது எதை குறிக்கிறது என்று தெரியவில்லை. அந்த பெரிய பாம்பின் பெயர் அருகஷன் என்று தெரியும் ஆனால் ஏன் அந்தப் பெயர் என்று தெரியவில்லை. பரமபதம் விளையாட்டு பற்றிய விபரமுள்ளவர்கள் தெரிவிக்கவும்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-7537809042726479135?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/7537809042726479135/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=7537809042726479135' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7537809042726479135'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7537809042726479135'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2012/01/blog-post_16.html' title='பரமபத சோபன படம்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-saHYPldvV4A/TxOdrbHBSeI/AAAAAAAAAP0/2zLAvunxQn0/s72-c/S8302421.JPG' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-5988807242868136062</id><published>2012-01-11T22:33:00.000+05:30</published><updated>2012-01-11T22:35:03.890+05:30</updated><title type='text'>கவிஞனை தேடி..</title><content type='html'>&lt;b&gt;புதியதோர் கவிஞன் செய்வோம்&lt;/b&gt; என்றொரு நிகழ்ச்சி ராஜ் டிவியில் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியை நடத்துவது விசாலி கண்ணதாசன். திறமையுள்ள கவிஞர்களை தேடி ஊக்குவிப்பதே நிகழ்ச்சியின் நோக்கம். அகஸ்மாத்தாக நேற்று இதை பார்க்க நேர்ந்தது. வசூல்ராஜாவில் கமல் சொல்வது போல், "வட்டி கலக்கிட்டடா காபி", மார்க்கபந்து மூணாவது சந்து" ரீதியில் கவிதைகள். செந்தமிழ்தாசன் என்றொரு ஆர்வக்கோளாறு நபர் சொன்ன கவிதையை கேட்டு மாரடைப்பே வந்துவிட்டது. "அன்று கண்ணதாசன் இன்று செந்தமிழ்தாசன் கண்டெடுத்தது விசாலி கண்ணதாசன்" என்று ஏதோ சொல்லிக்கொண்டே போனார். அரை மணி நேரம் நிகழ்ச்சியை பார்த்து நான் புரிந்து கொண்டது, தமிழ்நாட்டில் நூற்றுக்கு தொண்ணூறு பேரை காதல் தோல்வி சந்தித்துள்ளது. கவிதை முழுதும் காதலியும் அவள் குண நலன்களும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விசாலியோ ஒவ்வொரு வருங்கால கவிஞரிடமும், "நான் எதிர்ப்பார்ப்பது மன்மதன் அம்பு படத்தில் வரும் சாம தான பேத தண்டம்  நாலும் தோத்து போகும் போது தகிடதத்தாம்" போன்ற கவிதையை என்று அதையே சொல்லிக் கொண்டிருந்தார். அவர் எழுதிய கவிதைகளில் இருந்து ஒன்றை சொல்லி விளக்க முயற்சித்திருக்கலாம். கவி சொல்ல வந்த சிலரின் பெயர்கள் "கவியரசு", "செந்தமிழ்தாசன்", "இலக்குவன்","தமிழரசி". சொல்லி வைத்து போல ஆண் கவிகள் எல்லாம் தாடி, ஜிப்பா சகிதமாக ஆஜர். ஜிப்பா இல்லையென்றால் ஒரு பழைய பான்ட் சட்டை. தமிழ்நாட்டின் வளரும் கவிகள் அனைவரும் ஏழை போலும்.&lt;br /&gt;&lt;br /&gt;நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருக்கும் போதே சுஜாதா "மிஸ்.தமிழ்த்தாயே நமஸ்காரம்" புத்தகத்தில் தான் குமுதம் இதழின் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் இளையராஜாவுடன் சேர்ந்து நடத்திய கவிஞர் தேடும் படலத்தை நகைச்சுவையுடன் விவரிக்கும் பகுதியை நினைத்துக் கொண்டேன். சுஜாதா சொல்வது போல, "நல்ல கவிஞர்களை இது போன்ற முயற்சிகளின் மூலம் தேர்ந்தெடுக்க முடியாது".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-5988807242868136062?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/5988807242868136062/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=5988807242868136062' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/5988807242868136062'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/5988807242868136062'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2012/01/blog-post_11.html' title='கவிஞனை தேடி..'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-9113044067681892275</id><published>2012-01-03T08:42:00.002+05:30</published><updated>2012-01-03T08:46:15.595+05:30</updated><title type='text'>சென்னை  புத்தக்க்காட்சியில்..</title><content type='html'>திரு.ஞாநி அவர்களின் வலைத்தளத்திலிருந்து இந்த அறிவிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;ஜனவரி 5 முதல் 17 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடக்கும் சென்னைப் புத்தக்க்காட்சியில் என் ஞானபாநு பதிப்பகத்தின் அரங்கு எண் 310. தினசரி மாலைகளில் என்னை(ஞாநி அவர்களை) அங்கே சந்திக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த முறை எழுத்தாளர்களுடன் வாசகர்கள் சந்திக்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை புத்தகக்காட்சியை நடத்தும் பபாசி ஏற்பாடு செய்துள்ளது. விமர்சகர் க.நா.சு நூற்றாண்டையொட்டி அவர் பெயரிடப்பட்டுள்ள F35 அரங்கில் இந்த சந்திப்புகள் நிகழும். இதை நெறிப்படுத்தும் பொறுப்பை நானும் பாரதி புத்தகாலயம் நாகராஜனும் மேற்கொண்டுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;பங்கேற்கும் எழுத்தாளர் பட்டியல்:&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளி - ஜனவரி 6- மாலை 6-8 மணி- சா.கந்தசாமி&lt;br /&gt;சனி ஜனவரி 7- மதியம் 3-5 மணி- பெருமாள் முருகன்&lt;br /&gt;மாலை 6-8 மணி- கி.ராஜநாராயணன்&lt;br /&gt;ஞா ஜனவரி 8- மதியம் 3-5 மணி- கவிஞர் சுகுமாரன்&lt;br /&gt;மாலை 6-8 மணி – எஸ்.ராமகிருஷ்ணன்&lt;br /&gt;தி ஜனவரி 9 மாலை 6-8 மணி- கண்மணி குணசேகரன்&lt;br /&gt;செ ஜனவரி 10 மாலை 6-8 மணி- அ.மார்க்ஸ்&lt;br /&gt;பு ஜனவரி 11- மாலை 6-8 மணி- சு.வெங்கடேசன்&lt;br /&gt;வி ஜனவரி 12- மாலை 6-8 மணி- இரா நடராஜன்&lt;br /&gt;வெ ஜனவரி 13-மாலை 6-8 மணி- அழகிய பெரியவன்&lt;br /&gt;சனி ஜனவரி 14-மதியம் 3-5 மணி- மனுஷ்யபுத்திரன்&lt;br /&gt;மாலை 6-8 மணி- பிரபஞ்சன்&lt;br /&gt;ஞா ஜனவரி 5- மதியம் 3-5 மணி- பாமா&lt;br /&gt;மாலை 6-8 மணி- அசோகமித்திரன்&lt;br /&gt;தி ஜனவரி 16- மதியம் 3-5 மணி- ஆதவன் தீட்சண்யா&lt;br /&gt;மாலை 6-8 மணி- சாரு நிவேதிதா&lt;br /&gt;செ ஜனவரி 17- மதியம் 3-5 மணி- இந்திரா பார்த்தசாரதி&lt;br /&gt;மாலை 6-8 மணி- தமிழ்ச்செல்வன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-9113044067681892275?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/9113044067681892275/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=9113044067681892275' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/9113044067681892275'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/9113044067681892275'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2012/01/blog-post_03.html' title='சென்னை  புத்தக்க்காட்சியில்..'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-6018202681263795172</id><published>2012-01-01T15:48:00.004+05:30</published><updated>2012-01-01T16:43:02.334+05:30</updated><title type='text'>பாண்டிச்சேரி</title><content type='html'>"புயலடிச்சு ஒஞ்சா மாதிரி இருக்கு" என்பார்கள். புயல் அடித்து ஓய்ந்தால் எப்படி இருக்கும் என்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது நேற்று. பாண்டிச்சேரி "பாதிச்சேரி" ஆகியுள்ளது . புத்தாண்டை முன்னிட்டு மணக்குள விநாயகரை தரிசிக்கலாம் என்று பாண்டி சென்ற எனக்கு ஜிப்மர் மருத்துவமனை நெருங்கிய நிமிடமே "தானே" ஆடிய கோரத் தாண்டவம் விளங்கிவிட்டது. தெருவெங்கும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளன. "நானே விழும் போது நீ என்ன கொசுறு" என்கிற மாதிரி மின்சாரம் மற்றும் தொலைபேசி வயர்களை இழுத்துக்கொண்டு சாய்ந்துள்ளன. பேனர்கள், கொடிக்கம்பகள், தகர கூரைகள் என்று ஒன்று விடாமல் துவம்சம் செய்துள்ளது தானே. தகர கூரைகளை எல்லாம் எடுத்து சென்று கிடைத்த விலைக்கு விற்றுள்ளது ஒரு கூட்டம்.&lt;br /&gt;&lt;br /&gt;பல இடங்களில் இன்னும் மின்சார இணைப்பு வரவில்லை. டீஸல் நிரப்பிவிட்டு கடன் அட்டையை நீட்ட, "சார், இன்னும் பத்து நாளைக்கு இதெல்லாம் யூஸ் பண்ண முடியாது" என்றார் அங்கிருந்த பணியாளர். தானே பாண்டியை தாக்கிய வியாழன், வெள்ளி ஆகிய இரு நாட்கள்  பால், தண்ணீர் எல்லாம் ஐந்து மடங்கு விலையில் விற்கப்பட்டுள்ளது. அரை லிட்டர் பால் அறுபது ரூபாய் என்றார் என் உறவினர். இத்தனைக்கும் நடுவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் குறையவில்லை புதுவையில். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்துள்ள இளைஞர் கூட்டம் கிங்பிஷர், ஐந்தாயிரம் சகிதமாக அங்கெங்கே நின்று கொண்டு வருடப் பிறப்பை கொண்டாடிக் கொண்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;நாலு நாளாக மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி நேற்று மதியத்திற்கு மேல் தான் வெளியே வர தொடங்கியுள்ளனர். எந்த பெட்ரோல் பங்க், ஏ.டி.எம் சென்றாலும் கூட்டம். காரை எடுத்துக்கொண்டு பீச் வரை சென்று பார்க்கலாம் என்று போனேன். பல கட்டிடங்கள் உடைந்து விழுந்துள்ளன. அலைகள் பீச் சாலை முழுதும் ஆக்கிரமித்ததற்கு அடையாளமாக சாலை முழுதும் கற்கள் மற்றும், கடல் நீர். கடலூரில் இதை விட மோசம் என்றார்கள். மணக்குள விநாயகரை தரிசிக்க அளவே இல்லாமல் வரிசை நீண்டு கொண்டே போனதால் வெளியில் இருந்தே தரிசித்து விட்டு வந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;கோவிலின் வெளியே இருந்தே யானைக்கு "லக்ஷ்மி" என்று பெயர் போலும். அதை ஒரு கார்டில் எழுதி மென்பொருள் தொழிலில் பணிபுரியும் ஊழியர் கழுத்தில் இருப்பது போல மாட்டியிருந்தனர். முன்னங்கால் இரண்டிலும் வெள்ளிக் கொலுசு. யானைக்கு ஐந்து ரூபாய் கொடுத்து விட்டு பத்து குடும்ப உறுப்பினர்களை ஆசிர்வாதம் செய்ய சொன்ன வரை கடிந்து கொண்டிருந்தான் பாகன். யானை அவர்களை பார்த்தபடி நின்று கொண்டிருந்தது. அதன் மனதில் என்ன ஓடிக்கொண்டிருக்கும் என்று எண்ணினேன். ஜெயமோகனின் "யானை டாக்டர்" சிறுகதையை நினைத்துக் கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து கிளம்பி திண்டிவனம் மார்கமாக சென்னை வந்தடைந்தேன். மதுராந்தகம் அருகே "கும்பகோணம் டிகிரி காபி" என்று ஒரு காபி கடை திறந்திருக்கிறார்கள். பித்தளை டபரா செட்டில் காபி இருபது ரூபாய். செம்ம கூட்டம் வருகிறது. "யக்ஷ பிரச்னம்"(யக்ஷன் யுதிஷ்டிரனிடம் கேட்ட கேள்விகள்)  என்னவென்று ஒரு போர்டில் எழுதி வைத்திருந்தார்கள். வித்தியாசமாக இருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;யக்ஷ பிரச்னம் பற்றி தெரியாதவர்களுக்கு - இது மகாபாரதத்தில் ஒரு பகுதி. நதியை காக்கும் யக்ஷன் ஒருவன் பாண்டு புத்திரர்களை தன் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தண்ணீரை குடித்தால் மரணமடைவீர்கள் என்று எச்சரித்தும்  அர்ஜுனன், பீமன், நகுலன் மற்றும் சஹாதேவன் ஆகியோர் அதைப் புறக்கணித்து குடித்து மரணமெய்து விட, அவர்களை தேடி வரும் தர்மபுத்திரரையும் எச்சரிக்கிறான் யக்ஷன். அவன் கேள்விகளுக்கு சரியான பதில்களை அவர் தர, நான்கு சகோதரர்களில் ஒருவரை உயிர்பிக்கிறேன் என்கிறான் யக்ஷன். தர்மபுத்திரர் நகுலன் அல்லது சஹாதேவனை கேட்கிறார். ஏன் என்று யக்ஷன் கேட்க, குந்தி மைந்தர்களில் தான் ஒருவன் உயிரோடு இருப்பதால் மாத்ரி மைந்தன் ஒருவன் உயிருடன் வேண்டும் என்கிறார் அவர். எந்த நிலையிலும் தர்மத்தை விட்டு விலகாமல் உள்ள அவர் பாராட்டி நால்வரையும் உயிர்ப்பிக்கிறான் யக்ஷன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-6018202681263795172?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/6018202681263795172/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=6018202681263795172' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6018202681263795172'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6018202681263795172'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2012/01/blog-post.html' title='பாண்டிச்சேரி'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-7055379872825739318</id><published>2011-12-31T01:46:00.002+05:30</published><updated>2011-12-31T02:56:55.658+05:30</updated><title type='text'>2012 - நான் கொல்ல விரும்பும் நபர்கள்</title><content type='html'>"ஆண்டொன்று போனால் வயதொன்று போகும், அதற்கு முன்னாலே வா வா வா வா&lt;br /&gt;அழகுடன் இளமை தொடர்ந்து வராது, இருக்கின்ற போதே வா வா வா வா"&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களுக்கும் ஒரு பாடலை விட்டுச் சென்ற அந்த காவிய கவிஞனை 2012 தொடங்கவிருக்கும் நிலையில் இந்த பாடலின் வாயிலாக நினைவு கூர்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;கடந்து சென்ற வருடத்தில் எனது செய்கைகளை அசை போட, அதில் தவறுகளே அதிகம் தெரிகின்றன. அடடா, அந்த நண்பனிடம் இப்படி பேசியிருக்கலாமே, அவன் மனம் புண்படும்படி அல்லவா சொல்லிவிட்டேன், அவனை அழைத்து மன்னிப்பு கேட்கலாமோ என்று நினைக்கும் போதே "நான்" என்கிற அந்த எண்ணம் தலைதூக்கி "அவனும் தானே பேசினான், அவனுக்கு மன்னிப்பு கேட்கனும்னு தோணிச்சா? நீ ஏன் கேக்கணும்?" என்கிறது. ஒரு விஷயத்தை பற்றி ஒருவர் பேசும் பொழுது உன்னை விட இதைப் பற்றி எனக்கு நன்றாக தெரியும் என்பதாய் அவரை முந்திக் கொண்டு பேசும் போது, மீண்டும் "நான்" என்கிற அந்த கிருமி படருவதை நன்றாகவே உணர்கிறேன். இப்படி தோன்றுகிற அந்த "நான்" என்கிற எண்ணத்தை வரும் புத்தாண்டில் கொலை செய்ய விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு கோபமே வராதா சார்?" என்று அலுவலகத்தில் கேட்கும் நண்பர். "எல்லா விஷயத்துக்கும் எப்படி உடனே கோபம் வரது?" என்னும் மனைவி. பணியின் சுமையை பணிபுரியும் இடத்தில் வெளிக்காட்டாமல் வீட்டில் பகிர்ந்து கொள்ளும் நான். யோசித்து பார்க்கையில் இந்த கோபம் நிச்சயமாக ஒரு பயங்கர நோய். கோபமே இல்லாமல் இருப்பது நல்லதா என்று தெரியவில்லை, ஆனால் என்னைப் போன்ற  முன்கோபிகள் இந்தச் சமூகத்திற்கு சாபமே. கோபம் என்கிற அரக்கனை கொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது எனக்கு, இல்லையேல் அவன் என்னை விழுங்கக் கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;"க்ஷண பித்தம்; கண பித்தம்" என்று சொல்வார்கள், நிலையான புத்தி இல்லாமல் தடுமாறுவதற்கு அப்படி சொல்வார்கள்.இந்த பழமொழி அளவிற்கு இல்லையென்றாலும் ஒரு மிகப்பெரிய தலைமைப் பொறுப்பில் இருக்கும் எனக்கு நிச்சயமாக நிறைய பொறுமை வேண்டும் என்பதை நான் அறிவேன். தடக் தடக்கென்று முடிவுகள் எடுக்கும் விதத்தை மாற்றிக் கொள்ள விழைகிறேன். என் கருத்தை ஸ்தாபிதம் செய்ய நினைக்காமல் பிறர் கருத்தை முழுதும் கேட்டு பின்னர் ஒரு முடிவெடுக்க வரும் புத்தாண்டில் சங்கல்பம் செய்து கொள்கிறேன். இதற்கு இடையுறாக இருக்கும் "அவசரம்" என்னும் எதிரியை சம்ஹாரம் செய்ய சபதம் எடுக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன் தாய் இருந்திருந்தால் நீ இப்படி வளர்ந்திருக்க மாட்டாய்" என்று முகத்திற்கு நேரே சில காலம் முன் கூறிய அவருக்கு மானசீகமாய் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை நான் திரும்பிப் பார்க்க ஒரு அற்புதமான சந்தர்ப்பத்தை அந்த வார்த்தைகள் ஏற்படுத்தி தந்துள்ளது. ஆண் வளர்த்த பிள்ளை என்பதால் அன்பு, கருணை, தியாகம், பரிவு போன்றவை என்னிடம் சற்றுக் குறைவே. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் என்னை சார்ந்தே என் முடிவுகள் உள்ளன. "பிறர்க்காக" இதைச் செய்வோம் என்று இம்மியளவு கூட நினைத்ததில்லை. இந்த முப்பத்திநான்கு என்னை மாற்றிக்கொள்ள நினைக்கிறேன். "ஐந்தில் விளையாதது முப்பதில் விளையுமா?" என்று என்னை கேட்டுக்கொள்கிறேன். காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மேலே சொன்ன உணர்வுகளை பயிற்சிக்கும் பொழுது ஏற்படும் சோதனைகளை களைய உறுதி கொள்கிறேன்.&lt;br&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;"அடர்ந்து இருள்படர்ந்து &lt;br /&gt;அழகாய் இருக்குது காடு &lt;br /&gt;கடந்து வெகுதூரம் செல்லவேண்டும் &lt;br /&gt;கொடுத்த வாக்குகள் நிறைய உண்டு &lt;br /&gt;காப்பதற்கு" - ராபர்ட் பிராஸ்ட் &lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-7055379872825739318?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/7055379872825739318/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=7055379872825739318' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7055379872825739318'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7055379872825739318'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/12/2012.html' title='2012 - நான் கொல்ல விரும்பும் நபர்கள்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-4821791785981631433</id><published>2011-12-08T13:01:00.004+05:30</published><updated>2011-12-08T13:57:56.393+05:30</updated><title type='text'>பாதகம் செய்பவரை கண்டால்...</title><content type='html'>நேற்றைய ஹிண்டு நாளிதழில் வந்த இரண்டு செய்திகள் மனதை மிகவும் பாதித்தது. இரண்டுமே கேலி, கிண்டலால் நடந்த கொலை சம்பவங்கள். ஒன்றில் கொலையுண்டவர் ஆண் மற்றொன்றில் பெண். &lt;br /&gt;&lt;br /&gt;சென்னை சூளைமேட்டில் உள்ள ஒரு லாட்ஜில் இரண்டு பேர் சில மாதம் தங்கியுள்ளனர். அதில் விகாஸ் என்ற நபர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். ராஜேஷ் என்னும் இன்னொரு நபருக்கு அம்பத்தூரில் ஏதோ ஒரு நிறுவனத்தில் பணி. விகாசின் தோற்றத்தை சகட்டு மேனிக்கு கிண்டலடித்திருக்கிறார் ராஜேஷ். ஒரு கட்டத்தில் இது தினமும் நடக்க, பிரச்சனை பெரிதாகி விகாஸ் ஆகஸ்ட் மாதம் ரூமை காலி செய்துவிட்டு வேறு இடம் சென்றுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால், விகாசின் மனதில் ராஜேஷை கொல்ல வேண்டும் என்கிற எண்ணம் தோன்றிவிட்டது. ராஜேஷை தேடி இரண்டு முறை லாட்ஜிற்கு சென்ற போது அவர் அங்கு இல்லை. செவ்வாய் அன்று மீண்டும் ஒரு மண்ணெண்ணெய் டின், சிகரெட் லைட்டர் மற்றும் சென்னை பர்மா பஜாரில் மூன்றாயிரம் ரூபாய்க்கு வாங்கிய கத்தி சகிதமாக ராஜேஷை தேடிச் சென்றிருக்கிறார்  விகாஸ். தூங்கிக் கொண்டிருந்த ராஜேஷ் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்த முயற்சிக்க  லைட்டர் வேலை செய்யாததால் சில நொடிகள் தாமதமாகி இருக்கிறது. இதற்கிடையே முழித்துக் கொண்ட ராஜேஷ் விகாசை பார்த்து பயந்து பாத்ரூமிற்குள் சென்று ஒளிந்து கொண்டார். சிறிது நேரத்திற்கு பின் ரூமில் ஓசை எதுவும் இல்லாததால் விகாஸ் போய்விட்டார் என்று நினைத்து பாத்ரூமை திறந்து கொண்டு வந்த ராஜேஷை பல முறை கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார் விகாஸ். சத்தம் கேட்டு மாடிக்கு வந்த லாட்ஜ் மேனேஜர் கத்தியை சுத்தம் செய்து கொண்டிருந்த விகாசை பார்த்து பயந்து ரூமை வெளிப்புறமாக பூட்டிவிட்டு போலீசை அழைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;வெறும் கிண்டல் பேச்சு ஒரு மனிதனை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதற்கு உதாரணம் இந்தச் சம்பவம். கொலையாளி விகாசின் இரண்டு சகோதரிகளும் மருத்துவர்கள். நல்ல குடும்பப் பின்னணி உள்ள நபர் கோபத்தால் செய்த செயல் இது. ஒரு கல்லூரி இளைஞன் தன் வாழ்க்கையை இழந்து விட்டான். பர்மா பஜாரில் அவனுக்கு எப்படி அந்த கத்தியை விற்றார்கள் என்பது எனக்கு புரியவில்லை. ஒருவர் இப்படி ஒரு ஆயுதத்தை வாங்கும் போது கடைக்காரர் உஷாராகி காவல் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டாமா? அயல்நாடுகளில் நீங்கள் இருபத்தியொரு வயதுக்கு மேற்ப்பட்டவர் என்று புகைப்பட அடையாளத்துடன் நிரூபித்தால் தான் காய் நறுக்கும் கத்தி கூட கிடைக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது சம்பவம் திருநெல்வேலியில். சென்னையில் மருத்துவம் படிக்கும் பத்தொன்பது வயது மாணவன் மொனேஷ் ராஜெர் தன் சொந்த ஊரான திருநெல்வேலிக்கு விடுமுறைக்கு வந்திருக்கிறார். அங்கு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மைமூன் ஷர்மிளாவை சென்னைக்கு வரும் முன் ஏற்கனவே பலமுறை பைக்கில் அவர் பள்ளிக்கு சென்று வழிமறிப்பது, வேகமாக பைக்கை ஒட்டி அவரை பயமுறுத்துவது என்று ஆட்டம் போட்டிருக்கிறார். பள்ளி நிர்வாகம் காவல் துறைக்கு இது பற்றி தகவல் கொடுத்துள்ளது ஆனால் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப் படவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;செவ்வாய் அன்று தன் நண்பனின் புதிய காருடன் சென்று படு வேகமாக ஷர்மிளாவை இடிப்பது போல் அருகில் சென்று நகர்ந்துவிடலாம் என்று நினைத்தவர் வேகத்தை அடக்க முடியாமல் ஷர்மிளா மீது மோதி அவரை கொன்றுவிட்டார். காவல்துறையோ கொலை என்ற பிரிவில் வழக்கு பதிவு செய்யாமல் விபத்து என்று பதிவு செய்ய கொந்தளித்த பள்ளி மாணவர்களும் பொது மக்களும் சாலையில் போராட்டம் செய்ய ஆரம்பிக்க அதன் பின் காவல்துறை கொலை என்று வழக்கு பதிவு செய்துள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;1998 ஆம் ஆண்டு சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவி சரிகா ஷா மரணம் நிகழ்ந்த விதம் நம் நெஞ்சை விட்டு இன்னும் கூட விலகாத நிலையில் இப்போது மைமூன். இது கூட மரணம் என்பதால் வெளி வந்துள்ளது. ஈவ் டீசிங் என்கிற கொடுமைக்கு தினமும் ஆளாகும் எத்தனையோ பெண்களுக்கு எப்போது விடிவுகாலம்? ஒரு பெண்ணை முதல்வராக கொண்டுள்ள இந்த மாநிலம் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை எப்போது களையப் போகிறது? ஈவ் டீசிங் செய்தாலே பத்து வருடம் கடுங்காவல் என்று சட்டம் எழுதுவதில் என்ன சிக்கல்? என்று மாறும் இந்த நிலை?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;&lt;br /&gt;பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் &lt;br /&gt;கொள்ளலாகாது பாப்பா &lt;br /&gt;மோதி மிதித்து விடு பாப்பா &lt;br /&gt;அவர் முகத்தில் உமிழ்ந்து விடு﻿ பாப்பா&lt;br /&gt;&lt;/b&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-4821791785981631433?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/4821791785981631433/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=4821791785981631433' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4821791785981631433'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4821791785981631433'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/12/blog-post.html' title='பாதகம் செய்பவரை கண்டால்...'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-4601294184564643277</id><published>2011-11-30T04:16:00.001+05:30</published><updated>2011-11-30T04:18:30.526+05:30</updated><title type='text'>நாவல்களே உலகை ஆள்கின்றன</title><content type='html'>இன்றைய தேதியில் உலகில் அதிகம் வாசிக்கபடுவது எது, கவிதையா, நாவலா, கட்டுரைகளா, சுயமுன்னேற்ற நூல்களா என்ற விவாதம் முடிவில்லாமல் நடந்து கொண்டேதானிருக்கிறது, புள்ளிவிபரங்களைப் பார்க்கையில் நாவலாசிரியர்களே அதிகம் வாசிக்கவும் கொண்டாடவும் படுகிறார்கள் என்பதே நிஜம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாரிபோட்டர் 450 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, டாவின்சி கோடு 80 மில்லியன் பிரதிகள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது, ஜப்பானிய நாவலாசிரியரான ஹருகி முராகமியின் நாவல் 13 மில்லியன் விற்பனையாகியிருக்கிறது, இந்த வரிசையில் நூறு மில்லியனுக்கும் மேல் விற்பனையாது என்று இருபதிற்கும் மேற்பட்ட நாவல்கள் உள்ளன,  சார்லஸ் டிக்கன்ஸின் நாவல்கள் 200 மில்லியனுக்கு மேல் விற்கபடுகின்ற பட்டியலில் எப்போதுமிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று ஒரு நாவல் உலக அளவில் புகழ்பெற்றுவிட்டால் அந்த எழுத்தாளர் அடையும் குறைந்த பட்ச பணம் பத்து கோடி, திரைப்படஉரிமை, பிறமொழி உரிமை என்று எளிதாக அவர் ஐநூறு கோடி வரை சம்பாதித்துவிட முடியும், அதைவிட நாவலை எழுதுவதற்கு முன்பாகவே அதை யார் வெளியிடுவது என்று பதிப்பகங்கள் ஏலம் விடுகின்றன, எவர் அதிகப் பணத்திற்கு ஏலம் எடுக்கிறார்களோ அவர்களுக்கே நாவலை வெளியிடும் உரிமையை எழுத்தாளர் தருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் தமிழ்நாட்டின் சூழல் இதற்கு நேர் எதிரான ஒன்று, இங்கே அதிகம் விற்பனையான நாவல் என்றால் அது ஐந்தாயிரம் விற்பனையாகியிருக்கும், தமிழின் பெஸ்ட் செல்லர் பொன்னியின் செல்வன் கூட இதுவரை மொத்தமாக பத்துலட்சம் பிரதிகள் விற்றிருக்குமா என்பது சந்தேகமே.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பத்து வருசத்திலும் உலக இலக்கியத்தின் கவனம் ஏதாவது ஒரு தேசத்தின் மீது குவிகிறது, அப்படி தான் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் புகழ்பெற்றன, ஆப்பிரிக்க நாவல்கள் கொண்டாடப்பட்டன, அந்த வரிசையில் இன்று உலகின் கவனம் ஆசியாவின் மீது குவிந்துள்ளது, அதிலும் குறிப்பாக இந்தியா மற்றும் சீன இலக்கியங்களே உலக இலக்கியப்பரப்பில் அதிகம் பேசப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;புக்கர், புலிட்சர் உள்ளிட்ட பல  முக்கிய இலக்கியப்பரிசுகளை இந்தியர்கள் வென்று வருவது இதன் அடையாளமே. குறிப்பாக சித்தார்த்த முகர்ஜி எழுதிய “தி எம்பரர் ஆஃப் ஆல் மாலடீஸ்: எ பயாகிரஃபி ஆஃப் கேன்சர் (The Emperor of All Maladies: A Biography of Cancer) என்ற புற்று நோய் பற்றிய ஆய்வு நூலுக்கு புலிட்சர் விருது கொடுக்கப்பட்டுள்ளது.  புற்றுநோய் குறித்து மிகவும் உணர்ச்சிபூர்வமாகவும் நுண்மையாகவும் எழுதப்பட்ட புத்தகமது.&lt;br /&gt;&lt;br /&gt;காமென்வெல்த் இலக்கியப் பரிசை வென்றுள்ள ரானா தாஸ் குப்தாவின் சோலோ (Rana Dasgupta , Solo) நாவல் சமகால நாவல்களில் அதிகம் பேசப்பட்ட ஒன்று, யதார்த்தமும் மாயமும் ஒன்று கலந்து எழுதப்பட்ட இந்த நாவலின் கதை சொல்லும் முறை வசீகரமானது, கதைக்களன்களில் ஒன்றாக டெல்லி உள்ளது, ரானா தாஸ் குப்தா பிரிட்டனில் வசிக்கும் இந்தியர், இது அவரது இரண்டாவது நாவல்,  இப்படி நீண்டு கொண்டே போகிறது இந்தியர்களின் எழுத்திற்கான அங்கீகாரம், ஆனால் இவை ஆங்கிலத்தில் எழுதப்பட்ட இந்திய எழுத்திற்கே கிடைக்கின்றன, பிராந்திய மொழிகளில் எழுதுபவர்கள் இவர்களை விட தரமானதாக இருந்தாலும் உலக அளவில் அங்கீகாரம் கிடைக்காமலே தானிருக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;நம் காலத்தின் முக்கியமான பிரச்சனை எழுத்தாளர்கள் உள்ள அளவிற்கு வாசகர்கள் இல்லை என்பதே, எல்லா நாடுகளிலும் புதிது புதிதாக எழுத்தாளர்கள் பெருகிவருகிறார்கள், ஆனால் வாசகர்களின் எண்ணிக்கையோ அந்த அளவிற்கு அதிகமாகவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;வாசகர்களில் கதை, கவிதை, கட்டுரை என எதையும் எழுதாவர் என்று ஒருசதவீதம் இருப்பார்களா என்று சந்தேகமாகவே இருக்கிறது, ஆகவே அறியப்பட்ட எழுத்தாளர்கள் அறியப்படாத எழுத்தாளர்கள் என்ற இரண்டுவகை தான் இருக்கிறார்கள், இதில் வாசகர்களாக இருப்பவர்களை அதிகம் அறியப்படாத எழுத்தாளர்கள் என்ற வகையில் குறிப்பிடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;இருபது வருசத்தின் முன்பு  ஐநூறு பக்க புத்தகத்தை படிக்க மனதிருந்தது, ஆனால் புத்தகம் வாங்குவதற்கு பணமில்லை, இன்று ஐநூறு ரூபாய் பணம் எளிதாக இருக்கிறது, ஆனால் ஐநூறு பக்கப் புத்தகம் படிப்பவர்கள் வெகுவாக குறைந்து போய்விட்டார்கள், ஆகவே போன தலைமுறையினரை போல இன்று இலக்கியவாதிகளை ஆதர்சிக்கும், கொண்டாடும் வாசகர்கள் குறைந்து போய்விட்டார்கள் என்பதே என் எண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமகால உலக கவிதையுலகில் கவிதையை ஒரு போர்வாளாக மாற்றியவர் என்று புகழாராம் சூட்டப்படுபவர் மஹ்முத் தர்வீஸ் ( Mahmoud Darwish ) இவர் ஒரு பாலஸ்தீன கவிஞர், அரசியல் நம்பிக்கைளுக்காகப் இஸ்ரேலிய ராணுவத்தால் பலமுறை கைது செய்யப்பட்டார்,  நிலத்தையும் மொழியையும் மீட்டெடுக்க போராடும் ஒரு அகதி நான் என்று தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறார் தர்வீஸ், ஆகவே தான் எங்கே சென்றாலும் தனது நிலத்தையும் மக்களின் நினைவுகளையும் அவர்களின் மொழியையும் சுமந்து கொண்டே செல்கிறேன் என்கிறார், , தமிழில் மஹ்முத் தர்வீஸ் கவிதைகள் தொகுப்பு உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதையில் இன்று சர்வதேச அளவில் முக்கிய கவனம் பெற்றிருப்பவர் ஹருகி முராகமி, ஜப்பானிய எழுத்தாளரான இவரது சிறுகதைகள் பெருநகரங்களின் அபத்தமான வாழ்க்கையை பகடி செய்யக்கூடியவை,  முராகமியின் கதைகளை காப்காவின் கதைத் தொடர்ச்சி என்றே சொல்லத் தோன்றுகிறது, விசித்திரமான நிகழ்வுகளும் மாயமும் யதார்த்தமான விவரிப்பும் கொண்டவை இவரது கதைகள்   இவரது The Elephant Vanishes சிறுகதை தொகுப்பு முப்பது லட்சம் பிரதிகள் விற்றிருக்கின்றது.&lt;br /&gt;&lt;br /&gt;முராகமி ஒரு மாரத்தான் ஒட்டப்பந்தய வீரரும் கூட, தனது ஒட்டப்பந்தய அனுபவங்களை What I Talk About When I Talk About Running நூலில் சிறப்பாக எழுதியிருக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நியூயார்க்கர் இதழில் வெளியான இவரது பூனைகளின் நகரம் கதை மிகுந்த பாராட்டுதல்களுக்கு உள்ளாகியிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;உலக அரங்கில் மூன்று பேர் முக்கியமான நாவலாசிரியர்களாக கொண்டாடப்படுகிறார்கள், ஒருவர் ஒரான் பாமுக், நோபல் பரிசு பெற்றுள்ள துருக்கியை சேர்ந்த எழுத்தாளர், இவரது My Name is Red,, என்ற நாவல் என் பெயர் சிவப்பு எனத் தமிழில் வெளியாகி உள்ளது. நுண்ணோவிய மரபைக் களமாக கொண்டு எழுதப்பட்ட இந்த நாவல் ஆயிரத்தோரு அராபிய இரவுகளை போன்ற கதை சொல்லும் முறையைக் கொண்டது&lt;br /&gt;&lt;br /&gt;மற்றவர் கார்லோஸ் ருயுஸ் ஜெபான், இவரது The Shadow of the Wind நாவல் 2001 ம் ஆண்டு வெளியானது,  மறக்கப்பட்ட புத்தகங்களுக்கென ஒரு கல்லறைத்தோட்டம் இருக்கிறது, என்றும் அங்கே அனைவராலும் கைவிடப்பட்ட புத்தகங்கள் தங்களை எவராவது நேசிக்கமாட்டார்களான எனக் காத்திருப்பதாகவும்,  அப்படியான ஒரு கல்லறைநூலகத்திற்குப் போய் புத்தகம் ஒன்றைத் தேர்வு செய்கின்றவன் அந்தப் புத்தகத்திற்கு விசுவாசமான ஆளாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளதாகவும் கதை நீண்டு செல்கிறது, புறக்கணிக்கப்பட்ட புத்தகங்களின் குரலாக ஒலிக்கும் இந்த நாவல் உலகை புத்தகங்களே மேம்படுத்துகின்றன என்பதைச் சுட்டிக்காட்டுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது நாவலாசிரியர் கனடாவைச் சேர்ந்த யான் மார்டில்  , இவரது Life of Pi நாவல் பாண்டிச்சேரியை பின்புலமாக கொண்டு எழுதப்பட்டது, விலங்குகளை ஏற்றிக் கொண்டு போகும் ஒரு கப்பலில் நடைபெறும் சம்பவங்களைக் கதையின் பிரதான களம், இவரது சமீபத்திய நாவலான Beatrice and Virgil.. தொன்மத்தையும் சமகாலத்தையும் ஒன்றிணைத்து உருவாக்கபட்ட பகடிவகை எழுத்து, இந்த மூவருமே இன்று அதிகம் பேசப்படும் நாவலாசிரியர்களாகும்&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச இலக்கிய அரங்கில் எடுவர்டோ கலியானோவின் ( Eduardo Galeano) கட்டுரைகளுக்கு முக்கியமான இடமிருக்கிறது, இவர் வரலாற்றையும், இலக்கியத்தையும் லத்தீன் அமெரிக்க அரசியலையும் பற்றி அதிகம் எழுதியவர், இந்தியாவைப் பற்றி அதிகம் எழுதியிருப்பவர் என்பது கூடுதல் செய்தி&lt;br /&gt;&lt;br /&gt;இவரைப்போலவே வில்லியம் டேல்ரிம்பிள் (William Dalrymple) வரலாற்றையும் பயணத்தையும் பற்றி கட்டுரைநூல்களை எழுதும் தனித்துவமான எழுத்தாளர், கடைசி மொகலாய அரசரான பகதூர் ஷா பற்றிய The Last Mughal, The Fall of a Dynasty, Delhi 1857 நூல் விரிவான ஆய்வின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒன்று, தஞ்சை பெரிய கோவில் வரலாறு உள்ளிட்ட பல முக்கிய கட்டுரைகளை எழுதிய இவர் சில காலம் டெல்லியில் வசித்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் என்னை உலுக்கிய புத்தகம் அருண் ஷோரி எழுதிய Does He Know A Mother’s Heart , அரசியல்வாதி, பத்திரிக்கையாளர், முன்னாள் மத்திய அமைச்சர் என்று பன்முகம் கொண்டுள்ள அருண்ஷோரியின் இப் புத்தகம் அவரது மனவளர்ச்சி குன்றிய மகனைப்பற்றியது, அவனது பிறப்பில் துவங்கி இன்றுவரை அவனுக்காக அருண்ஷோரியும் அவரது குடும்பமும் எவ்வளவு வலிகளை தாங்கிக் கொண்டார்கள், அந்த சிறுவனை எப்படி பாசமாக வளர்த்து வருகிறார்கள் என்பதைப்பற்றி மிகவும் உணர்ச்சிபூர்வமாக எழுதியிருக்கிறார்,&lt;br /&gt;&lt;br /&gt;மனவளர்ச்சி குன்றிய குழந்தை தனக்கான தனிவுலகில் வாழ்கிறது, அதன் மீது பரிவு கொள்ளவும். பாசம் காட்டவும் பெற்றவர்கள் எவ்வளவு பாடுபட வேண்டியிருக்கிறது, சமூகம் அந்தப் பெற்றோர்களை எந்த அளவு பரிகாசம் செய்கிறது என்பதை கண்ணீர்வர எழுதியிருக்கிறார், உண்மை சுடும் என்பார்கள், அதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம்&lt;br /&gt;&lt;br /&gt;Source: www.sramakrishnan.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-4601294184564643277?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/4601294184564643277/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=4601294184564643277' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4601294184564643277'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4601294184564643277'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/11/blog-post_30.html' title='நாவல்களே உலகை ஆள்கின்றன'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-1706038946860506108</id><published>2011-11-20T12:01:00.003+05:30</published><updated>2011-11-27T08:33:33.754+05:30</updated><title type='text'>இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்</title><content type='html'>பாரதிராஜாவின் "அன்னக்கொடியும் கொடிவீரனும்" படத் துவக்கவிழா தேனியின் அல்லிநகரத்தில் நடந்ததை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். வைரமுத்து பேசும் போது தான் எழுதிய "இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்" புத்தகத்தில் பாரதிராஜா பற்றிய பகுதியை நினைவுகூர்ந்தார். படித்து வெகு நாள் ஆயிற்றே என்று அதை கையில் எடுத்து ஏதோ ஒரு பக்கத்தை திறக்க அது யேசுதாஸ் பற்றி வைரமுத்து எழுதியது. வைரமுத்துவின் சொல்லாட்சியில் ஆட்கொள்ளப்பட்டேன். இதோ அந்த வரிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவரை நான் எவ்வளவு நேசிக்கிறேன் என்று அவருக்கே தெரியாது. ஆனாலும் அவரை நான் நேசிக்கிறேன். என்னோடு அவர் அடிக்கடி சண்டை பிடிக்கிறார். அதனால் அவரோடு நானும் அடிக்கடி சண்டை பிடிக்கிறேன். ஆனாலும் அவரை நான் நேசிக்கிறேன். நான் அவரை நேசிக்கும் அளவுக்கு அவர் என்னை நேசிக்கவில்லை என்பதை அறிவேன். ஆனாலும் அவரை நான் நேசிக்கிறேன். அவரை நான் ஒரு பங்கு நேசிக்கிறேன்;அவர் என்னை அரைப் பங்கு நேசிக்கிறார். எனவே எங்களுடையது ஒருதலைக் காதல் அல்ல;ஒன்றரைத்தலைக் காதல்.&lt;br /&gt;&lt;br /&gt;சூரியன் தன்னை நேசிக்கிறதா என்பது தாமரைக்கு முக்கியமில்லை. சூரியனை நேசிப்பது தாமரையின் தர்மம். ஆகையால், அவரை நான் நேசிக்கிறேன்.பள்ளிப் பருவத்திலிருந்தே நான் யேசுதாசின் காதலன். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் குரல் - சோகமான காந்தம்; காற்றை காயப்படுத்தாமல் பரவுகிற அருவ நதி; காது மடலோரம் தென்றலின் கச்சேரி;மனசை நனைக்கின்ற மர்ம மழை;இந்த எந்திர வாழ்வின் ஆறுதல் மந்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;கலையும் கலைஞர்களும் வற்றிவிடாமல் இருப்பதால் தான் இந்த வறண்ட நூற்றாண்டு வாழ்க்கையில் கூட இன்னும் ஈரம் இருக்கிறது. வாழ்கை இன்னும் மிச்சமிருக்கிறது என்பதை அடிக்கடி நினைவூட்டும் அடையாளங்கள் கலைகளும், இலக்கியங்களும் தாம். நம் தலைமுறையில் அந்த அடையாளங்களுள் ஒன்றாய் யேசுதாசின் குரலை நான் குறிப்பிடுவேன். &lt;br /&gt;&lt;br /&gt;அவர் உச்சரிப்பை பற்றித் தமிழ்நாட்டில் சச்சரவு உண்டு. தமிழர்களே தமிழை தமிலாக உச்சரித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பிற மொழிக்காரர் தமிழை பிறழ உச்சரிப்பதில் ஆச்சர்யமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;'திருக்கோயிலே' என்று எழுதிக் கொடுத்தால் 'தெருக்கோயிலே' என்று பாடுகிறார்கள் என்று கவியரசு கண்ணதாசன் இவரை ஒருமுறை கண்டித்தார். 'ஒலிப்பதிவின் போது எழுதிக் கொடுத்தவர் வந்து திருத்தவேண்டியது தானே' என்று யேசுதாஸ் திருப்பிக் கேட்டார்.கவியரசு கண்ணதாசனுக்கு யேசுதாஸ் வழங்கிய உரிமையை அவர் எடுத்துக் கொண்டாரோ இல்லையோ நான் எடுத்துக் கொண்டேன். அந்த உரிமையை தான் அவரால் ஜீரணிக்க முடியவில்லை என்று சிறுகச் சிறுகக் கண்டு கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;யேசுதாஸ் குரல் மீது எனக்கு எவ்வளவு மயக்கமோ தமிழ் சரியாக உச்சரிக்கப்பட வேண்டும் என்பதிலும் எனக்கு அவ்வளவு இருக்கும். பிரசவ அறைக்கு வெளியே நிற்கும் புருஷனின் கவலையெல்லாம் பெற்றவளும் இறந்துவிடக் கூடாது பிள்ளையும் இறந்துவிடக் கூடாது என்பதுதான். கர்ப்பமே குழந்தைக்கு கல்லறையாகிவிட்டால்...? பிறக்கும் குழந்தை கையில் கொள்ளியோடு பிறந்தால்..? அந்தக் கணவனின் கவலை தான் இந்தக் கவிஞனின் கவலை. &lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு பெரிய சங்கீத மேதையால் இந்தச் சின்ன விஷயத்தை செரித்துக் கொள்ள முடியவில்லை. திருத்துவதை அவர் தன்னை வருத்துவதை நினைக்கிறார். ஒலிப்பதிவுக் கூடத்திற்கு நான் பிரம்போடு வருவதாக ஒரு பிரமை இருக்கிறது அவருக்கு. ஒலிப்பதிவுக் கூடத்தில் ஒவ்வொரு முறையும் நாங்கள் ரோஜாக்களாய்த் தான் கைகுலுக்கிக் கொள்கிறோம். குலுக்கிய கைகள் பிரிகிற போது கையில் ரத்தமே கசிகிறது. ஆனாலும், அவரை நான் நேசிக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;'ஈரமான ரோஜாவே' ஒலிப்பதிவாகிக் கொண்டிருந்த போது 'தண்ணீரில் மூள்காது காற்றுள்ள பந்து' என்றே பாடிக் கொண்டிருந்தார். ரொம்ப நேரமாய் தமிழ் மூழ்கிக் கொண்டிருந்தது. மயிலிறகால் மருந்திடுவது மாதிரி நளினமாய்ச் சொன்னேன்;திருத்திக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;'வெள்ளைப்புறா ஒன்று' பாட வந்தபோதும்&lt;br /&gt;'முதல் எளுத்து தாய்மொளியில் &lt;br /&gt;தலை எளுத்து யார்மொளியில்'&lt;br /&gt;என்று தான் சோகமாய்ப் பாடிக் கொண்டிருந்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு பாடல்களை நான் சொல்லச் சொல்ல அவர் தன் தாய்மொழியில் எழுதிக் கொள்ளும் வழக்கத்தை ஏற்படுத்தினோம்.நாமெல்லாம் சிறப்பு 'ழ' கரம்  என்று கருதிக் கொண்டிருக்கிற 'ழ' கரம் தான் பிற மொழியாளர்களுக்கு 'வெறுப்பு ழகரமாக' இருக்கின்றது என்ற உண்மையை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். லதா மங்கேஷ்கரும் ஆஷா போன்ஸ்லேயும் கூட மராட்டியின் மூலமாகத் தான் இந்த 'ழ' கரத்தைப் புரிது கொள்கிறார்களே தவிர இந்தியில் சுட்டுவதற்கு எழுத்தே இல்லை. 'அ' கரம் தமிழுக்கு சிகரம் என்பதைக் கூட நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டியவர்களாக இருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;'அ' கரம் தமிழுக்கு அஸ்திவாரம் தான்&lt;br /&gt;'ழ' கரம் தான் தமிழுக்கு சிகரம்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்தச் சிகரத்தில் ஏற முடியாமல் தான் பலருக்கு சிராய்ப்புகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அடிக்கடி திருத்துகிற ஆசிரியர் உத்தியோகம் பார்க்க கூடாது தான் என்பதை அறிவேன் நான். ஆனாலும் கோடிக்கணக்கான தமிழர்கள் கேட்கும் பாடு, கொச்சையாகி விடக் கூடாது என்பதற்காகவே, அவர் புண்படுத்தப்படுவாரே என்று புரிந்தும் கூட பண்படுத்தப்பட வேண்டிய பணியைப் பண்பாட்டோடு செய்ய வேண்டியிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;கலைஞன் மேன்மையானவன் தானே! சற்றேண்டு பற்றிக் கொள்ளும் கற்பூரம் தானே!&lt;br /&gt;பறவையினத்தில் இருந்தாலும் பறக்க முடியாத கோழி கூட, பருந்தைக் கண்டால் பறக்கும்வரை பறக்கப் பரபரக்கிறதே!&lt;br /&gt;&lt;br /&gt;கோழிக்கே இந்த குணம் என்றால், ராஜாளிக்கு...! யேசுதாஸ் ஒரு ராஜாளி.&lt;br /&gt;&lt;br /&gt;யேசுதாஸ் பாடிக் கொண்டிருந்த ஓர் ஒலிப்பதிவில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அடிக்கடி திருத்தங்களை அடுக்கிக் கொண்டேயிருந்தாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;'ரெடி..டேக்..' என்றதும் குரலே வரவில்லையாம். உள்ளே போய்ப் பார்த்தால் ஆளே இல்லையாம். அவர் காரை சாலையில் பார்த்ததாய் சிலர் அடையலாம் சொன்னார்களாம். இவையெல்லாம் கலைஞனின் குணங்கள். கலைக்காகத் தன்னை அழுத்தி வைத்து அடக்கிவைப்பதால் கலைக்கு வெளியே புறப்பட்டு வரும் போர்க் குணங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அண்மையில் நடந்ததொரு சம்பவம். ஒளிப்பதிவுக்கு சற்றே தாமதமாய்ப் போனேன். யேசுதாஸ் பாடிக் கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆண் அழுவது பிழையானது&lt;br /&gt;பெண் அழுவது கலையானது"&lt;br /&gt;&lt;br /&gt;என்ற என் வரிகளில் வழக்கம்போல் "ழகர" விவகாரம் வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;ஒளிப்பதிவை நிறுத்தச் சொல்லி திருத்தினேன். உள்ளேயிருந்த யேசுதாஸ் உஷ்ணப்பட்டுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"சாகிறவரைக்கும் திருத்திக் கொண்டு தான் இருப்பீர்களோ?" என்றார். "யார் சாகிறவரைக்கும்?" என்றேன். "நாம் ரெண்டு பெரும் சாகிறவரைக்கும்" என்றார். "இல்லை. தமிழ் சாகாத வரைக்கும்" என்றேன். பிறகு அவரிடம் விடைகொள்ளாமல் வீடு வந்தடைந்தேன். இரவெல்லாம் அடையாளம் தெரியாத சோகம், இருதயத்தை அடித்துக் கொண்டிருந்தது. ஆனாலும், அவரை நான் நேசிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;யேசுதாஸ் ஒரு சுதிவிலகாத ராகம்; ஆனால், அடிக்கடி ஊடல் கொள்ளும் ஒரு பாடல். அவரது ஆடையைப் போலவே அவர் மனத்திலும் எந்தக் கரையும் இல்லை என்பதை நானறிவேன். அவர் அழகான தாளில் தான் எழுதுவார். அந்தத் தாளே ஒரு பவளச் செதுக்கலாயிருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;"நல்ல தாள் இது. எங்கே கிடைக்கும்?" என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவுதான்!&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் ஒரு பெரிய காகிதக்கட்டு என் வீட்டுக் கதவு தட்டியது. என் மனைவி தன் 'டாக்டர்' பட்டத்துக்கான ஆய்வை அந்தத் தாளில்  தான் எழுதி முடித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;யேசுதாஸ் ஒரு மனிதாபிமானி.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-1706038946860506108?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/1706038946860506108/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=1706038946860506108' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/1706038946860506108'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/1706038946860506108'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/11/blog-post_20.html' title='இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-1525092017573271814</id><published>2011-11-17T14:23:00.004+05:30</published><updated>2011-11-17T15:11:47.465+05:30</updated><title type='text'>திமலா-2</title><content type='html'>உடன் பணிபுரியும் நண்பரின் திருமணம் திருப்பதியில் இரண்டு வாரங்களுக்கு முன் நடந்தது. ரொம்ப நாளாக இரண்டு பிரார்த்தனைகள்(மொட்டை மற்றும் திருப்பதி-திருமலா நடை பயணம்) பாக்கி இருந்ததால் இந்த சந்தர்ப்பதில் அதை முடித்துக்கொள்ளலாம் என்று கிளம்பிச் சென்றேன். ஸ்கார்பியோ ஒன்றை எடுத்துக்கொண்டு எட்டு பேர் சென்றோம். புழலில் ஒரு திருமண வரவேற்பை முடித்துக்கொண்டு அங்கிருந்து தடா, காலஹஸ்தி மார்கமாக திருப்பதி சென்றோம். திருப்பதி சென்றடைந்த போது இரவு மணி பதினொன்று. நண்பர் தெலுங்கர் என்பதால் இரவு முஹுர்த்தம். ஆனால், நாங்கள் சென்ற போது முஹுர்த்தம் முடிந்து மணமக்கள் உணவிற்கு செல்ல தயாராக இருந்தனர். நாங்களும் உணவருந்தி மண்டபத்திலேயே தங்கினோம்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை ஐந்தரை மணிக்கு ஒரு டீ குடித்து விட்டு நடை பயணத்தை துவங்கினோம். காளிகோபுரம் சென்றடைவதற்குள் நுரை தள்ளிவிட்டது. ஒரு பத்து லெமன் சால்ட் ஜூஸ், லிம்கா, புளிப்பு மிட்டாய் எல்லாம் உண்டு புத்துணர்ச்சி பெற்று மீண்டும் நடக்க ஆரம்பித்தேன். தமிழ்நாட்டில் தான் 200ml பானங்கள். குடித்தால் திருப்தியே இல்லை. திருப்பதியில் கோக், பெப்சி, லிம்கா என்று சகலமும் 300ml. ஆந்திராவில் தமிழ் நன்றாகவே புரிகிறது. அதுவும் திருப்பதி இன்று ஒரு சுற்றுலா தலமாகவே மாறிவிட்டது. ஆந்திர அரசோ அல்லது தேவஸ்தானமோ நடைபாதையில் உள்ள ஆழ்வார்கள் சிலையை செப்பனிட வேண்டும். ஆழ்வார்கள் எல்லாம் அநியாயத்துக்கு விழுப்புண் பெற்று ஆள் அடையாளம் தெரியாமல் உருக்குலைந்து இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக நான்கு மணி நேரத்திற்கு பிறகு காலை பத்து மணிக்கு திருமலை வந்து சேர்ந்தேன். ஜனங்களின் செண்டிமெண்ட் அறிந்த நல்ல மார்க்கெட்டிங் நபர் ஒருவர் கடைசி படிக்கட்டில் நின்றுகொண்டு, "ஏழுமலையானை பார்க்க ஏழு மலை தாண்டி வரீங்க, அதனால ஏழு கற்பூரம் வாங்கி கடைசி படில கொளுத்துங்க. எல்லா கஷ்டமும் தீரும். ஏழு கற்பூரம் பத்து ரூபாய்" என்று தெலுங்கில் விற்றுக் கொண்டிருந்தார். பெரும்பாலான கூட்டம் ஏழு கற்பூரம் வாங்கி கொளுத்தியது. கடைசி படி கொழுந்து விட்டு எரிந்தது. அதற்குள் ஒரு கூட்டம் அந்த இடத்தில் தேங்காய் வெட்டி, குங்குமம், சந்தனம், மஞ்சள் எல்லாம் நிறைய கொட்டி அங்கேயே ஒரு சின்ன வேங்கடவனை எழுப்ப முயற்சி செய்து கொண்டிருந்தது.உடன் இருந்த நண்பர் ஒருவர், "ஏங்க, இவன் டாக்ஸ் பிரச்சனை இல்லாம ஒரு மாசத்துக்கு முப்பதாயிரம் சம்பாதிப்பான் போல இருக்கே, நம்ம வேணா நடுவுல எதாவது படில நின்னு இத பண்ணலாம்" என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;மொட்டையடிக்க தேவஸ்தானம் வசூலிப்பது பத்து ரூபாய். மொட்டை அடித்தவர் பணியை செய்துகொண்டே என் காதில் "பொதுவா வரவங்க நூறு ரூபா தருவாங்க, பாத்து செய்யுங்க" என்றார் . விவரமாக இருபது ருபாய் மட்டுமே எடுத்துக்கொண்டு சென்றதால், "நான் ரொம்ப ஏழைங்க, இவ்வளோ தான் முடியும்" என்று இருபது ரூபாயை நீட்டினேன். அவ்வளவு நேரம் தமிழில் பேசியவர், தெலுங்கில் ஏதோ சொல்லியபடி அதை வாங்கிக்கொண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;நான் மொட்டையடித்து முடித்து நடந்து வருவோருக்கான சிறப்பு வரிசையில் சென்று நின்ற போது மணி பதினொன்று. ஆறு மணி நேரம் கழித்து ஐந்து மணிக்கு தரிசனம் கிடைத்தது. பெருமாளை சேவிக்க நின்ற கூட்டத்திற்கு கொஞ்சம் குறைவாக உண்டியல் கூட்டம் இருந்தது. பத்மநாப சுவாமி இவரை ஓவர்டேக் செய்துவிட்டாரே என்று பக்தர்களுக்கு வருத்தம் போலாம். உண்டியலை சுற்றி பின்னி பெடலெடுத்துக் கொண்டிருந்தனர். லட்டு வாங்க புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. இருபது வரிசைக்கு மேல் உள்ளது இதில்.தங்கு தடையின்றி லட்டு பெற்றுக் கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக காரை எடுத்துக்கொண்டு கிளம்பி திருப்பதி வந்தோம். அனைவரும் கடும் பசியில் இருக்க, நண்பர் ஒருவர் இங்கே "சிந்து இன்டர்நேஷனல்" ஹோட்டல் இருக்கு, எல்லாம் கிடைக்கும், ருசியும் நல்லா இருக்கும், அங்க சாப்பிடலாம் என்றார். சரியென்று சென்றோம். எங்க கெட்ட நேரம், சப்பாத்தி, பிரைட் ரைஸ் தவிர எதுவும் இல்லை என்றார் ஹோட்டல் சிப்பந்தி. சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள எதுவும் இல்லை. வேண்டுமானால் சைட் டிஷ் ஆர்டர் செய்துக்கொள்ளுங்கள் என்றார். ஒரு சப்பாத்தி மட்டும் இருபத்திநான்கு ரூபாய் என்றார். ஹோட்டலை சிபாரிசு செய்த நண்பரை சபித்துக்கொண்டு சாப்பிட்டு முடித்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பதிவிற்கு ஏன் திமலா என்று பெயர் என்பதை அறிய கோகுல் எழுதிய &lt;a href="http://kulambiyagam.blogspot.com/2010/04/blog-post_19.html"&gt;திமலா&lt;/a&gt; பதிவை படியுங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-1525092017573271814?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/1525092017573271814/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=1525092017573271814' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/1525092017573271814'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/1525092017573271814'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/11/2.html' title='திமலா-2'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-3314033330645916765</id><published>2011-11-12T20:43:00.002+05:30</published><updated>2011-11-12T21:15:16.703+05:30</updated><title type='text'>கோபுலு</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-4_kjtcwyy54/Tr6N7v2a0hI/AAAAAAAAAPQ/Y1bfGQcP9LM/s1600/11frIllustrators_GE_833058a.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 256px; height: 320px;" src="http://1.bp.blogspot.com/-4_kjtcwyy54/Tr6N7v2a0hI/AAAAAAAAAPQ/Y1bfGQcP9LM/s320/11frIllustrators_GE_833058a.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5674128638129918482" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெள்ளியன்று ஹிந்து நாளிதழுடன் வந்த Friday Review இணைப்பில் Art world's Famous Five என்கிற தலைப்பில் மணியன் செல்வம்(பிரபல ஓவியர் மணியனின்  மகன்)சில நாட்களுக்கு முன் சென்னை தக்கர் பாபா வித்யாலயத்தில் K.மாதவன், ராஜம், சில்பி, கோபுலு மற்றும் தன தந்தை மணியன் ஆகிய ஐவரை பற்றி அவர்களின் ஓவியங்களுடன் நிகழ்த்திய பேச்சு வந்திருந்தது. அதில் கோபுலு வரைந்திருந்த இந்த படம் என்னை மிகவும் கவர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கும்பகோணம் கலைப் பள்ளியில் படித்து விட்டு வேலைக்காக சென்னை வந்த கோபாலனின் திறமையை அறிந்து கொண்ட ஆனந்த விகடன்  மாலி அவரை கெட்டியாக பிடித்துக்கொண்டார். அவரே கோபுலு என்ற நாமத்தையும் தந்தார்.அதன் பின் தேவன் மற்றும் கொத்தமங்கலம் சுப்பு இருவரின் தலைமையில் விகடனில் பணி புரிந்தார் கோபுலு. இருபது வருடங்கள் ஆனந்த விகடனில் இருந்தார் கோபுலு.&lt;br /&gt;&lt;br /&gt;குங்குமம்(புத்தகம்), சன் டிவி, ஸ்ரீராம் சிட்ஸ் ஆகிய நிறுவனங்களின் முத்திரை கோபுலுவின் கைவண்ணம். பக்கவாதம் வந்து வலது கை பாதிக்க பட்ட போதும் இடது கையால் ஓவியங்கள் வரைந்தார் கோபுலு.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-3314033330645916765?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/3314033330645916765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=3314033330645916765' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/3314033330645916765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/3314033330645916765'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/11/blog-post_12.html' title='கோபுலு'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-4_kjtcwyy54/Tr6N7v2a0hI/AAAAAAAAAPQ/Y1bfGQcP9LM/s72-c/11frIllustrators_GE_833058a.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-7417243041297691563</id><published>2011-11-09T08:46:00.002+05:30</published><updated>2011-11-09T08:49:00.406+05:30</updated><title type='text'>தாயும் மகளும்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://1.bp.blogspot.com/-e967Ck9x8lA/Trnw5MzdJwI/AAAAAAAAAPE/D9-gDSMnI-Q/s1600/anda.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 303px; height: 255px;" src="http://1.bp.blogspot.com/-e967Ck9x8lA/Trnw5MzdJwI/AAAAAAAAAPE/D9-gDSMnI-Q/s320/anda.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5672830071130105602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாயும் மகளும் அறியப்பட்ட எழுத்தாளர்களாக  இருப்பது அபூர்வம், அப்படி இருந்தாலும் தாய் பல ஆண்டுகாலமாக காத்திருந்த ஒரு இலக்கியப்பரிசை மகள் வென்றுவிடுவது சந்தோஷமும் உள்ளார்ந்த வலியும் தரும் ஒரு நிகழ்வு, இலக்கியத்தின் விசித்திரத்தைப் போலவே இலக்கியவாதிகளின் வாழ்விலும் விசித்திரங்கள் நிறையவே இருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று முறை புக்கர் பரிசிற்கான இறுதிபட்டியலில் இடம் பெற்ற இந்திய ஆங்கில எழுத்தாளரான அனிதா தேசாய் அந்த விருதைப்பெறவில்லை, ஆனால் அவளது மகள் கிரண் தேசாய் தனது இரண்டாவது நாவலான The Inheritance of Lossற்கு புக்கர் பரிசை வென்றுவிட்டார், ஆனாலும் என்றாவது தானும் அந்த விருதை வெல்வேன் என்ற கனவோடு காத்திருக்கிறார் 75 வயதான அனிதா தேசாய்,&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் பெரும்பான்மையினர் மேல்தட்டு இந்திய சமூக வாழ்க்கையை தான் கதைக்களமாக்க் கொண்டிருக்கிறார்கள், முக்கியக் காரணம் அவர்கள் அதிலிருந்து உருவானவர்கள், விதிவிலக்கானவர்களும் கூட மேற்கத்திய வாசகர்களைக் கவனத்தில் கொண்டு அவியலான ஒரு இந்திய சமூகவாழ்க்கையை எழுதிப் போயிருக்கிறார்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;சுவாரஸ்யம் தான் இவர்கள் எழுத்தின் ஒரே பலம், பகடி செய்வதில் ஆங்கில இந்திய நாவல்களுக்கு என்று தனிபாணியிருக்கிறது, அதில் ஒருவர் ஆர்.கே.நாராயணன்,&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு வகை எழுத்திருக்கிறது, அது  தத்துவார்த்தமாக வாழ்க்கையை ஆராய்வது, மெய்தேடல், இந்திய ஞானம் மற்றும் துறவு வாழ்க்கை, ஞானமரபின் நவீன அடையாளங்களைக் காணுவது என்று நாவலின் ஊடே மேலோட்டமான தளத்தில் தனது அறிவுத்திறனை வெளிக்காட்டுவது,&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாவது வகை தனது வேர்களைத் தேடுவது, தனது பூர்வீகம் குறித்தோ முன்னோர்கள் எங்கிருந்து வந்தார்கள், எங்கே போனார்கள், என்னவானார்கள்  என்று அடையாளத்தை தேடும் சுயசரிதைத் தன்மை கொண்ட எழுத்துகள்,&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது வகை சமகால இந்திய சமூக, அரசியல், பன்னாட்டுகலாச்சாரச் சூழலை ஊடுபாவாகக் கொண்டு தனிமனித எத்தனிப்புகள். காதல், கல்யாணம், மணமுறிவு, ஐடி கம்பெனி வேலை, சுற்றுபுறச் சூழல் விழிப்புணர்வு, மாற்று அரசியல், இந்திய புராணீகத்தின் மறுவாசிப்பு என்று கலந்து கட்டி அடிக்கும் ஜனரஞ்சக எழுத்து, இதன் ஒரு பிரதிநிதியே சேதன் பகத், சுவாரஸ்யமான கதை சொல்லுதலும், தெறிக்கும் கேலியும் மட்டுமே அவரது எழுத்தில் இருக்கின்றன, பெரும்பாலும் இந்தி நடிகர்களை மனதில் வைத்துக் கொண்டு ஹிந்தி சினிமாவிற்கு ஏற்ற கதாபாத்திரங்களையே தனது நாவல் எழுதுகிறார். சேத்தன் பகத்தின் மனைவி தமிழ்பெண் என்பதால் நாவல்களில் மயிலாப்பூர் கலாச்சாரத்தைக் கேலி செய்வதை சேர்த்துக் கொள்கிறார். ஐஐஎம்மில் இருந்து வெளிவந்து நாவலாசிரியர் ஆனவர் என்பதால் பல ஐஐஎம்கள் வேலையை உதறி நாவலாசிரியர்களாகி இந்திய ஆங்கில இலக்கிய உலகினை  நாறடித்துக் கொண்டிருக்கிறார்கள், நல்லவேளை தமிழ்வாசகர்கள் ஆங்கில இந்திய நாவல்களை அதிகம் வாசிப்பதில்லை,&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில நாவல்களுக்கு விமர்சனம் எழுதுகின்றவர்களின் பாசரங்கும் பொய்யான அறிவுஜீவி தோற்றமும் மிகுந்த எரிச்சலூட்டக்கூடியது, தான் கற்றுக்கொண்ட சகல இலக்கிய சொற்களையும். அரசியல் மற்றும் கருத்தியியல் சார்ந்த பிரயோகங்களையும் கலந்து கட்டி விமர்சனம் எழுதி எந்த ஒரு குப்பையான நாவலையும் உலகதரமானது என்பது போலக் காட்டிவிடுவார்கள், கடந்த பத்து வருசத்தில் ஆங்கில இந்திய நாவல் பற்றி ஒரு நல்ல  விமர்சன கட்டுரையை கூட ஆங்கிலத்தில் நான் வாசித்ததேயில்லை, அத்தனையும் சுயபுகழ்ச்சிகள், துதிபாடுதல்கள், அல்லது வெறுப்பை கக்குபவை,&lt;br /&gt;&lt;br /&gt;விமர்சனம் எழுதித் தருவதை தொழில்முறையாக கொண்டவர்கள் வேறு பெருகிவிட்டார்கள், அவர்களுக்கு பணம் மற்றும் குடிவிருந்து தாராளமாகக் கொடுத்தால் நாவலைப்பாராட்டி தங்களுக்கு தொடர்பில் உள்ள இதழ்களில் அரைப்பக்க விமர்சனம் எழுதுவார்கள், பெரும்பான்மை ஞாயிறு இணைப்பு இலக்கிய கட்டுரைகளின் தரம் இவ்வளவே,&lt;br /&gt;&lt;br /&gt;அனிதா தேசாய் இதிலிருந்து சற்று மாறுபட்டவர், இந்தியாவை விட்டு ஒதுங்கி அமெரிக்காவில் வாழ்பவர், இந்தியாவில் என் எழுத்திற்கான சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை, என்னை குறைவாகவே வாசித்திருக்கிறார்கள் என்று வெளிப்படையாக கூறுகிறார், அவரது எழுத்து உயர்தட்டு மக்களின் அன்றாட வாழ்வைப் பேசிய போதும் நுட்பமாக புனைவின் சாத்தியங்களை எழுத்தில் உருவாக்கி காட்டியிருக்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;இவரது மலைமேல் நெருப்பு நாவலை தமிழாக்கம் செய்திருப்பவர் அசோகமித்ரன், இந்த நாவல் சாகித்ய அகாதமி விருது பெற்றது, ஆங்கில இந்திய நாவல்களில் முற்றிலும் மாறுபட்ட ஒன்று,&lt;br /&gt;&lt;br /&gt;அனிதா தேசாய் பற்றி தமிழில் அதிகம் எழுதப்படவில்லை, சா.தேவதாஸ் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார், கிரண்தேசாய் விருது பெற்ற போது அதை ஊடகங்கள் கொண்டாடி மகிழ்ந்தன, ஆனால் அவளது நாவலை விட பன்மடங்கு சிறப்பானது அனிதா தேசாயின் நாவல்கள், அவற்றை இன்றைய தலைமுறை கவனம் கொள்ளவேயில்லை,&lt;br /&gt;&lt;br /&gt;அனிதா தேசாயிடம் இருப்பது ஒரிஜினலான கதை சொல்லும் தன்மை, சுயமான தேடல், கிரண்தேசாயிடம் இருப்பது இரவல் சரக்கு, அவர் கதையைச் செய்கிறார், இந்தியாவைப்பற்றி எழுதும் போது என்னவெல்லாம் கதைக்குள் போடவேண்டும் பட்டியலை தயார் செய்து கொண்டு  கதையை உருவாக்குகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;அனிதா தேசாயிடம் இருந்த நிசப்தமும் உள்ளார்ந்த தனிமையின் விகசிப்பும் கவித்துவமும் புனைவின் வழியே தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயன்ற தவிப்பும் அவரிடமில்லை,&lt;br /&gt;&lt;br /&gt;தாயும் மகளும் தங்களது படைப்புகளைப் பற்றி விவாதித்துக் கொள்வதேயில்லை என்று ஒரு நேர்காணலில் கிரண்தேசாய் குறிப்பிடுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;சிறுவயதில் அம்மாவிற்கு என்று தனியே ஒரு அகஉலகம் இருந்தது என்று தனக்குத் தெரியும், ஆனால் அந்த எழுத்தின் வலிமை எனக்கு தெரியாது, அம்மா தனது படைப்புகள் குறித்து வீட்டில் விவாதிப்பதில்லை, அதை தனது ரகசியமாக தனக்குள்ளாகவே வைத்துக் கொண்டிருந்தார், நானும் ஒரு நாவலை எழுதும்போது அதைப்பற்றி அம்மாவிடம் விவாதிப்பதில்லை, அம்மா எனது நாவல்கள் பற்றி கருத்துச் சொல்வதுமில்லை என்றும் அந்த நேர்காணலில் கிரண் தேசாய் சொல்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;அனிதா தேசாய் நுட்பமான வாசகரும் கூட,  அவருக்கு தனது மகளின் எழுத்து எப்படிப்பட்டது என்று நன்றாக தெரிந்திருக்கும் தானே, இது தான் நெருக்கடியின் உச்சகட்டம், பதில்சொல்லாமல் தனக்குள்ளாகவே ஒடுங்கிக் கொண்டுவிட்டார் அனிதா தேசாய்.&lt;br /&gt;&lt;br /&gt;அனிதா தேசாயின் நாவல் Journey to Ithaca மாறுபட்ட ஒரு நாவல், பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரம்மும் அன்னையின் வாழ்வும்  இதன் கதைக்களத்தில் ஒன்றாக உள்ளது, இதாகா நகரத்தைத் தேடி வருபவர்களுக்கு அந்நகரம் எதையும் தருவதில்லை, தொலைதூரங்களில் இருந்து அந்த நகரத்திற்கு பயணம் செய்து வரும் பயணஅனுபவமே நகரம் தரும் மிகப்பெரிய பரிசு என்பார்கள், அந்த மனநிலையைப் பிரதானமாக கொண்டு அனிதா தேசாய் நாவலை எழுதியிருக்கிறார்,&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு இந்திய பெண் எழுத்தாளர்களில் மிகவும் பிடித்தவர் நால்வர், ஒன்று குர்அதுல் ஐன் ஹைதர்(Qurratulain Hyder), உருதுமொழி நாவல் எழுதியவர், இவரது புகழ்பெற்ற நாவல் அக்னிநதி, மற்றவர் இஸ்மத் சுக்தாய் (Ismat Chughtai ) இவரது சிறுகதைகள் அற்புதமானவை, இவரும் உருது எழுத்தாளரே, மகேஸ்வதா தேவி (Mahasweta Devi) வங்காள நாவலாசிரியர், இவரது நாவல்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கான போராட்டச் செயல்பாடுகள் முக்கியமானவை, மற்றவர் கமலா தாஸ், மாதவிக்குட்டி என்ற பெயரில் கதைகள் எழுதியவர், கேரளாவைச் சேர்ந்தவர், முக்கிய கவிஞர் மற்றும் சிறுகதையாசிரியர், இந்த நால்வருமே அசலான மொழியையும் தனக்கான தனி அகவுலகையும் வெளிப்பாட்டு திறனையும் கொண்ருந்தவர்கள், முன்னோடி சாதனையாளர்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;ஒளிரும் நியான் விளக்குகளின் பகட்டான வெளிச்சத்தில் நட்சத்திரங்கள் கண்டுகொள்ளாமல் போய்விடும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், ஆகவே அசலான படைப்புகள் கண்டுகொள்ளப்படாமலே தான் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் எங்கோ ஒரு மூலையில் எவரோ ஒருவர் தனிமையோடு வானத்து நட்சத்திரத்தைப் பார்த்து வியந்தபடியே தானிருப்பார் என்ற உண்மை தான் பலரையும் தொடர்ந்து எழுத &lt;br /&gt;வைத்துக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;Source: www.sramakrishnan.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-7417243041297691563?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/7417243041297691563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=7417243041297691563' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7417243041297691563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7417243041297691563'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/11/blog-post_09.html' title='தாயும் மகளும்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-e967Ck9x8lA/Trnw5MzdJwI/AAAAAAAAAPE/D9-gDSMnI-Q/s72-c/anda.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-3936952427321470766</id><published>2011-11-06T05:55:00.002+05:30</published><updated>2011-11-06T07:29:13.527+05:30</updated><title type='text'>முதல்வருக்கு ஒரு கடிதம்</title><content type='html'>மாண்புமிகு முதல்வர் அவர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;சில மாதங்களுக்கு முன் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற போது "ஐந்தாண்டு கால ஆட்சியில் ஒரு மாநிலம் முழுமையான வளர்ச்சி பெற இயலாது. ஐந்தாண்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் நிறைவேற இன்னொரு ஐந்தாண்டுகள் தேவை. கடன் சுமையில் இருந்த தமிழகத்தை நான் 2001 ஆம் ஆண்டு ஆட்சி ஏற்ற பின் செப்பனிட்டு வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்றேன். ஆனால், ஆம் ஆண்டு 2006 ஆட்சி மாறியதால் மீண்டும் தமிழகம் பின் தங்கி விட்டது" என்றீர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சரி, அது உண்மை என்றே வைத்துக் கொள்வோம். இப்போது நீங்கள் அறிவிக்கும் திட்டங்கள் அல்லது எடுக்கும் நடவடிக்கைகள் தமிழகத்தை எப்படி வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்று மீண்டும் மீண்டும் திராவிட கழகங்களுக்கே ஓட்டளிக்கும் மாங்காய் மடையனான குடிமகன் எனக்கு புரியவில்லை. வடிவேலு ஒரு படத்தில் சூப்பர் சுப்பு என்று பெயரில் அரசியல்வாதியாக வருவார். தமிழகத்திற்கு ஏன் மத்திய அரசின் நிதி மற்றும் மற்ற நன்மை தரும் திட்டங்கள் கிடைப்பதில்லை என்ற நிருபர் ஒருவரின் கேள்விக்கு, "தமிழகம் இந்தியாவின் அடிப்பகுதியில் உள்ளது. அதை அப்படியே தூக்கி டெல்லி அருகே வைத்து விட்டால் நமக்கு எல்லா நன்மையையும் கிடைக்கும்" என்பார். &lt;br /&gt;&lt;br /&gt;அந்த காட்சிக்கு சற்றும் குறைவில்லாமல் ஹாஸ்யம் உள்ளது உங்கள் திட்டங்களில். விழி பிதுங்கும் பிரச்சனைகள் பல இருக்க, அண்ணா நூலகத்தை குழந்தைகள் மருத்துவமனையாக மாற்றப் போகிறேன் என்று ஒரு அறிவிப்பு. இதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது? ஆசியாவின் பெரிய மருத்துவமனை என்று அழைக்கப்படும் ஜி.ஹெச் எந்த நிலையில் உள்ளது என்று நமக்கு தெரியாதா? அங்கு சென்று வைத்தியம் பெற்றுக்கொள்ளும் தைரியம் உங்களுக்கு உள்ளதா? மக்கள் மக்கள் என்று உருகும் நீங்கள் ஒரு முறை நேரம் கிடைத்தால் யாருக்கும் சொல்லாமல், யாரையும் அழைத்துச் செல்லாமல் ஜி.ஹெச்சின் மூலை முடுக்குக்கெல்லாம் சென்று பாருங்கள். மக்கள் வாழும் நிலை என்று  நன்றாகவே புரியும். இப்போது நீங்கள் அறிவித்திருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனை அதே நிலையை தான் அடையும். ஏற்கனவே எழும்பூரில் உள்ள தாய்-சேய் நல அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் உட்பட சகல அலங்கோலங்களுக்கும் அரங்கேறுவது நான் அனைவரும் அறிந்ததே.&lt;br /&gt;&lt;br /&gt;ஆட்சியேற்ற ஆறு மாதத்தில் ஆறு அமைச்சர்கள் மாற்றம். என்ன அவசியம் ஏற்பட்டது இந்த மாற்றம் கொண்டு வர? எப்போது தனக்கு வேலை போகும் என்ற நினைப்பிலேயே இருக்கும் ஒரு அமைச்சர் தன் வசம் உள்ள துறையின் நிர்வாகத்தை எப்படி சிறப்புடன் செய்ய முடியும்? அப்படி ஒருவர் தகுதியானவர் இல்லை எனில் ஏன் அவருக்கு அந்த பொறுப்பு வழங்கப்பட்டது?&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க அரசின் திட்டங்களை ஒழிப்பதும், தி.மு.கவினரை சிறையில் அடைப்பதும் மட்டுமே இந்த ஆறு மாதங்களில் அரசின் சாதனையாக மக்களாகிய எங்கள் கண்களில் தெரிகிறது. ஒரு வேளை வேறு எதாவது நல்ல திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தாலும் மேலே சொன்ன தி.மு.க விஷயம் அதை மழுங்கடித்துவிட்டது. சென்ற ஆட்சியில் தவறுகள் இருந்தாலும் அதை நீதிக்கு முன் கொண்டு வந்து நிறுத்துவதுடன் இந்த அரசின் கடமை நிறைவு பெறுகிறது. முழு நேரமும் யாரை கைது செய்யலாம், யார் வீட்டில் சோதனை போடலாம் என்று யோசிப்பதால் என்ன பயன்? &lt;br /&gt;&lt;br /&gt;கோடிக்கணக்கில் செலவழித்து மக்கள் வரிப் பணத்தில் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகத்தில் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளீர்கள். பெய்து வரும் மழையின் விளைவாக காலரா, வாந்தி, பேதி என்று நோய்கள் வரிசை கட்ட ஆரம்பிக்குமே, அதை கையாள தமிழக மருத்துவமனைகள் தயாராக இருக்கிறதா என்று உங்கள் சுகாதாரத் துறை அமைச்சரை கேட்டீர்களா? அது சரி, சுகாதாரத் துறை அமைச்சர் யார்?&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் தினமும் செல்லும் போயஸ் கார்டன் - தலைமை செயலகம் சாலையை தவிர சென்னை நகரின் மற்ற சாலைகளில் பயணம் செய்யும் அரிய வாய்ப்பை பெற்றீர்களா? ஒரு முறை பெரும்பாக்கம் ஆரம்பித்து போயஸ் கார்டன் சென்று பாருங்கள். ஆஹா, என்ன ஒரு அனுபவம் அது? தினம் ரூபாய் 35 சுங்கச்சாவடியில் செலுத்தி அந்த சாலையை பயன்படுத்தும் எங்களை போன்றவர்கள் பாக்கியசாலிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருகி வரும் சென்னை மற்றும் தமிழக போக்குவரத்து நெரிசலை சமாளிக்க என்ன செய்வதாக உத்தேசம்? இன்று எதாவது திட்டம் போட்டால் தான் ஐந்து வருடத்திற்கு பின் அந்த நெரிசலை சமாளிக்க இயலும். சென்னை சுற்றுப்புறங்களில் உங்கள் அல்லக்கைகள் செய்யும் அட்டூழியங்கள் தெரியுமா உங்களுக்கு? தெருவோர வியாபாரிகளிடம் உங்கள் பேரை சொல்லி வசூல் வேட்டை, உங்கள் கட்சிக்கொடியை காரில் மாட்டிக்கொண்டு சுங்கச்சாவடியில் வரி செலுத்தாமல் செல்வது, கவுன்சிலர் போன்ற கட்சியின் கடைநிலை ஆட்கள் ஆடு, மாடுகளை சாலைகளில் அலைய விட்டு போக்குவரத்தை பாதிப்பது, இதை தட்டிக் கேட்பவர்கள் மீது வன்முறை தாக்குதல் நடத்துவது என்று பல.&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டினர் தினம் வந்து செல்லும் பழைய மகாபலிபுரம் சாலை மழையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. பாதசாரிகளுக்காக கட்டப்பட்ட ஓவர்ப்ரிட்ஜ் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. அதை இடித்துவிட்டு உபயோகப்படும் வகையில் ஒன்றை உருவாக்கலாம். அண்ணா நூலகத்தை மூடும் அக்கறையில் ஒரு பத்து சதர்விகிதம் இதற்கெல்லாம் செலவழித்தால் நன்றாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் அன்றாடும் சந்திக்கும் பிரச்சனைகள் பல உள்ளன. அவை உங்கள் கவனத்திற்கு வர நீங்கள் மக்களை சந்திக்க வேண்டும். குளிரூட்டப்பட்ட அறையில் அமர்ந்து கொண்டு மக்களை காப்பேன் என்று சூளுரைப்பது எந்தப் பயனும் தராது. &lt;br /&gt;&lt;br /&gt;இப்படிக்கு,&lt;br /&gt;தமிழகம் என்றாவது வளர்ச்சி பாதையில் செல்லும் என்று நம்பும் ஒரு சராசரி குடிமகன்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-3936952427321470766?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/3936952427321470766/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=3936952427321470766' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/3936952427321470766'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/3936952427321470766'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/11/blog-post_06.html' title='முதல்வருக்கு ஒரு கடிதம்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-7715554546814909481</id><published>2011-11-04T00:16:00.000+05:30</published><updated>2011-11-04T00:16:28.141+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='குழி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='முன்னேற்ற கழகம்'/><title type='text'>குழி முன்னேற்ற கழகம்</title><content type='html'>&lt;span style="font-size: small;"&gt;&lt;br /&gt;இந்தியாவில்&amp;nbsp; தி.மு.க/அ.தி.மு.க மாதிரி சொகுசான கட்சிகள் வேறு எங்கயும் பார்க்க முடியாது. இதில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்கட்சிக்கு வேலையே வெக்கரதில்லை , வந்த சில மாதங்களிலேயே தனக்கு தானே குழி தோண்ட&amp;nbsp; ஆரம்பிச்சு, 4 &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;3/4 வருஷங்கள்ல ஒரு பிரமாண்ட குழியை தோண்டிஅடுத்த தேர்தல் வந்தவுடன் அதில் கவுந்தடிச்சு தம் கட்டி படுத்துக்க வேண்டியதுதான் , பிறகு வந்த மற்றொரு முன்னேற்ற கழகம் பக்கத்தில் இந்த குழிக்கு நாலடி (அதாவது நாலு மாசம்) இடைவெளி விட்டு ஒரு பெரிய குழி தோண்ட ஆரம்பிக்கலாம். அப்போ எதிர்கட்சி முன்னேற்ற கழகம் என்ன பண்றது? ........ அஞ்சு வருஷம் நல்ல தூங்கலாம் இல்லன்னா புது குழி வெட்டறத வேடிக்கை பாக்கலாம். லைப்ரரியை மாத்த போறேன் அப்படின்னு குழியை தோண்ட ஆரம்பிச்சு இருக்காங்க .. இனிமேல் போர்க்கால அடிப்படையில் பணிகள் பூர்த்தியாகும், இதற்கென ஜெயலலிதா (சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யபடாமல் இருந்தால்) தனி குழுவை நியமித்து வெரட்டி வெரட்டி வேலை வாங்க போறாங்க. குழி எத்தனை அடி அகலம் , எத்தனை அடி நீளம் குறிப்பா எத்தனை அடி ஆழம்&amp;nbsp; அப்படின்னு தெரியலை ...இன்னும் 4 &lt;/span&gt;&lt;span style="font-size: small;"&gt;3/4 வருஷம் பொறுத்துக்குங்க மொத்தமா அளந்து பார்த்திடலாம்.&lt;br /&gt;வருங்கால முதல்வர் ஸ்டாலின் வாழ்க..&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-7715554546814909481?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/7715554546814909481/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=7715554546814909481' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7715554546814909481'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7715554546814909481'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/11/blog-post.html' title='குழி முன்னேற்ற கழகம்'/><author><name>Gokul</name><uri>http://www.blogger.com/profile/18188071217946782043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-9044835583592678654</id><published>2011-10-30T13:00:00.002+05:30</published><updated>2011-10-30T14:02:10.239+05:30</updated><title type='text'>நண்பன்</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-XqBxoEV2YnE/Tqz9Oa2c1gI/AAAAAAAAAO4/33o5CPqP0Z8/s1600/298739_178104635607171_100002229085447_367621_945078271_n.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 213px;" src="http://4.bp.blogspot.com/-XqBxoEV2YnE/Tqz9Oa2c1gI/AAAAAAAAAO4/33o5CPqP0Z8/s320/298739_178104635607171_100002229085447_367621_945078271_n.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5669184455120311810" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நண்பர் ஒருவர் மேலே உள்ள புகைப்படத்தை முகநூலில்(Facebook) கொடுத்து இதை பற்றி எதாவது பதிவு எழுதும் எண்ணம் உள்ளதா என்று கேட்டிருந்தார். அவருக்காக இது.&lt;br /&gt;&lt;br /&gt;புகைப்படத்தை பார்த்தவுடன் தோன்றுவது, "இந்த படத்தின் தோல்விக்கு காரணம் விஜய் தான் என்று ஸ்ரீகாந்தும், ஜீவாவும் கை காட்டுவது போலவும், இல்லை இல்லை இவங்க ரெண்டு பேரும் தான் என்று விஜய் சொல்வது போலவும் உள்ளது". கோடிக்கணக்கில் பணத்தை போட்டு படம் எடுக்கிறார்கள். அதன் வெற்றி, தோல்வியை பற்றி நாம் பேசத்&lt;br /&gt;தேவையில்லை இருந்தாலும் உலக அளவில் மாபெரும் வெற்றி பெற்ற ஒரு இந்தியத் திரைப்படம் என்பதால் அதை தமிழில் எடுக்கும் போது மூலப் படத்தின் Originality பாழாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிக்கு முக்கியக் காரணம் அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி. அபிஜத் ஜோஷியுடன் இணைந்து இந்தப் படத்தின் திரைக்கதையை அமைத்தவரும் அவரே. பொதுவாக படத்தொகுப்பாளருக்கு இயக்குனரின் பார்வை இருக்க வேண்டும் என்று சொல்வார்கள்.  3 Idiots படத்தை பொறுத்தவரை அதன் தொகுப்பாளரும் ராஜ்குமார் ஹிரானி தான்.  இயக்குனரே படத்தை எடிட் செய்வது காட்சிகளுக்கு வலு கொடுக்கிறது. Rashomon, Seven Samurai போன்ற படங்களை இயக்கிய உலக புகழ் பெற்ற ஜப்பானிய இயக்குனரான அகிரா குரோசவா தன் படத்தொகுப்பாளருடன் பல நாட்கள் படதொகுப்பறையில் நேரத்தை செலவிடுவார் என்று படித்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ஷங்கர் கைதேர்ந்த இயக்குனர். அவர் கலையில் நமக்கு சந்தேகம் இல்லை. இருந்தாலும் அமீர் கானால் அமரத்துவம் பெற்ற ராஞ்சோ பாத்திரத்தை விஜய் செய்கிறார் எனும் போது விஜய்யின் பழைய படங்களை பார்த்தவர்கள் என்கிற முறையில் நம்மை பீதி பற்றிக்கொள்வதை தவிர்க்க முடியவில்லை. சாத்தூர்(Chattur) வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார் என்று படித்த போது அதே பீதி பன்மடங்கு அதிகமாக தொற்றிக்கொண்டது. ஓமி வைத்யா என்ற நடிகர் அந்த பாத்திரத்தை மூலப் படத்தில் செய்திருந்தார். இயக்குனரால் அற்புதமாக வடிவமைக்கப்பட்ட கதாப்பாத்திரம்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஞ்சோ மிஷின்கள்(Machines) பற்றி தன் பேராசிரியருக்கு விளக்கும் காட்சி, படிப்பது எப்படி என்று ராஞ்சோ கல்லூரி முதல்வரான போமன் இரானிக்கும் சக மாணவர்களுக்கும் அளிக்கும் விளக்கம், வயிறு புண்ணாக சாத்தூர்(Chattur) சிரிக்க வைக்கும் பலாத்கார் காட்சி போன்றவற்றை ஷங்கர் தமிழில் எப்படி செய்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும். தமிழில் கல்லூரி வாழ்வை மையமாக கொண்ட படங்கள் பல வந்திருந்தாலும்(தலைவாசல், நம்மவர், காதல் தேசம் ஆகியவை சில உதாரணங்கள்) அவற்றில் காதல், வன்முறை போன்றவையே பிரதானமாக முன்னிறுத்தப்பட்டது. 3 Idiots முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் கல்லூரிகளையும் நம் கல்வி முறையையும் சாடியது. நம்மில் பலர் மனதில் நினைப்பதை திரையில் காட்டியதே அதன் அமோக வெற்றிக்கு காரணம். இளைய தளபதி குறித்த பயம் இருந்தாலும் நானும் நண்பனுக்காக காத்திருக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-9044835583592678654?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/9044835583592678654/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=9044835583592678654' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/9044835583592678654'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/9044835583592678654'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/10/blog-post_30.html' title='நண்பன்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-XqBxoEV2YnE/Tqz9Oa2c1gI/AAAAAAAAAO4/33o5CPqP0Z8/s72-c/298739_178104635607171_100002229085447_367621_945078271_n.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-8793755818035282501</id><published>2011-10-27T22:09:00.000+05:30</published><updated>2011-10-27T22:09:06.719+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி.ஜா.ரா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி.ஜானகிராமன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தி.ஜா'/><title type='text'>தி.ஜானகிராமன்</title><content type='html'>&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தி.ஜா அல்லது தி.ஜா.ரா எனப்படும் தி.ஜானகிராமன்&amp;nbsp; 1921-இல் பிறந்தவர் , பிறந்தது பழைய தஞ்சை மாவட்ட தேவங்குடி.தமிழின் மிகச்சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.சுமார் 10 நாவல்கள் பல சிறுகதை தொகுப்புகள் மேடை நாடகங்கள் பயண நூல்கள் என ஒரு வட்டம். இதற்கு மேலும் அவர் படைப்புகளை பற்றி அறிமுகபடுத்துமளவிற்கு எனக்கு படிப்பில்லை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பயண நூல்களை தவிர்த்து மிகப்பெரும்பாலான கதைகள்,தமிழ்நாட்டு காவிரிக்கரை (உலராத காவிரி),பிராமண சமூகம்,ஒரு 'புருவம் உயர்த்தும்' உறவு முறை என சுற்றி வருபவை.ஆனால் இங்கே நான் சொல்லபோவது அவரின் எழுத்து நடை.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நான் படித்த புனைக்கதைகள் , நான் ரசித்த கதைகள் பல மிச்சங்களை&amp;nbsp; விட்டு செல்லும்.&amp;nbsp; சில சமயம் பிரமிப்புக்களை (விஷ்ணுபுரம் போல) , சில சமயம் ஆச்சர்யங்களை, திகைப்பை (ஜீரோ டிகிரி போல) சில சமயங்கள் சில படிப்பினைகளை (வெகு சில பாலகுமாரன் நாவல்கள் போல),பரவசத்தை (சில சுஜாதா நாவல் / கட்டுரை போல) ஆனால் தி.ஜா.வை படிக்கும்போது வருவது ஆசுவாசம்,இதுதான் சரியான சொல் என்று நினைக்கிறேன், மூச்சு திணறி தண்ணீரில் எழுந்தால் வரும் ஆசுவாசம் போல.&lt;br /&gt;&lt;br /&gt;தி.ஜாவின் கதைகளை படிக்கும்போது&amp;nbsp; நீங்கள் தமிழை நேசித்தால்,பேரரசு படங்களை ரசிக்காதவராக இருந்தால்,அநாவசிய political correctness பார்க்காதவராக இருந்தால்&amp;nbsp; உங்களுக்கு நிச்சயம் இவர் காட்டும் வாழ்க்கை பிடிக்கும்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இவரின் எழுத்து நடையை ஒரு வார்த்தையை வைத்து சொல்வதாக இருந்தால்,இவர் மொழியிலேயே சொல்லலாம் "நறுவிசு", நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கும் மிக மிக எளிய விஷயங்களையே கூர்ந்து கவனிக்கும் அழகுனர்ச்சியே இவரது பெரும் பலம். வீடுகளை,மனிதர்களை, உடைகளை, உணவுகளை, உறவுகளை, மரங்களை, செடிகளை, வீதிகளை, காலங்களை, வானை, பூமியை ,வாசனையை , பெண்ணை, ஆணை, குழந்தையை , குழந்தைதனத்தை, பணத்தை, பாரம்பரியத்தை, ரயிலை, பூவை, காயை ,கனியை, பசுமையை, வளமையை, மேட்டிமைதனத்தை, பக்தியை, மேன்மையை, பாலுணர்ச்சியை, கை கால் போன்ற உடல் உறுப்புக்களை, பெண்மையை , ஆண்மையை இவர் விவரிக்கும் விதமே இவரது பலம். கார்மே (Gourmet) என்று சொல்லலாமா? இல்லை sensualist என்று சொல்லலாம்!&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஒரு உதாரணம் பாருங்களேன், அவர் ஒரு தஞ்சை கிராமத்தின் ஒரு வசதியான வீட்டை விவரிக்கிறார்,&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;"வீட்டில் ஒரு குளிர்ச்சி. வெளியே வெள்ளையாய் காய்கறி வெயிலின் வெப்பமே படாத ஒரு குளிர்ச்சி. வழவழவென்று கூடம் தாவாரம் எல்லாம் சிவப்பு சிமிண்டு. கூடத்தையும், தாழ்வாரத்தையும் பிரிக்கிற கூடத்தில் நான்கு தேக்கு தூண்கள். கூடத்துக்கு மேல் ஓட்டு போட்டு இருந்தது. மாடி.அங்கு அறைகள் இருப்பது போலிருந்தது. இடைகழி நிலைக்கு இந்த பக்கம் மாடிப்படி. மாடியும் பிறகு சார்ப்பும் இருந்ததால் முற்றம் அகலமின்றி குறுகியிருந்தது. முற்றத்திற்கு மேலே கம்பி கம்பிகிராதி. முற்றத்தின் ஓரத்தில் ஒரு ஜாதிக்கொடி கிளம்பி மேலே கம்பிமீது படர்ந்திருந்தது.முற்றத்தில் ஒரு ஓரமாக சுவரை ஒட்டி ஒரு உயரத்தில் புதைத்த சந்தனக்கல்.கிளி கொஞ்சுகிற வீடு-புதிதாக கட்டினாற்போல ஒரு நறுவிசு. வர்ணம் அடித்த ஜன்னல்கள்.கிணற்றுக்கு பக்கத்தில் சுவரோரமாக மல்லிகை செடி நாலு - துளசி செடி - திருநீர்றுபச்சை எல்லாம் ஒரு குட்டை சிமென்ட் சுவருகுள்ளாக நிரப்பியிருந்த மண்ணில் வளர்ந்திருந்தன. இடது பக்கம் வாழைத்தோட்டம்- நிலைக்கு நேராக நடைபாதை - பாதையில் நடந்தால் - நலிந்து வாழைகள் தார் போட்டு அறுக்க காத்திருந்தன - பாதை ஒரு வாய்க்காலில் போய் முடிந்தது - வாய்க்காலில் தண்ணீரின் மந்த ஓட்டம்-அப்பால் பெரிய தோட்டம் வாழை , எலுமிச்சை, கொய்யா , துரிஞ்சிகள் தோட்டம் முழுவதும் கொத்தி போட்டிருந்தது.மதமதவென்று மரங்களுக்கெல்லாம் ஒரு வளர்த்தி. ஒரே நிழல்."&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;இது போன்ற வீட்டில் நான் இருந்ததில்லை, இனிமேல் இருக்க போவதும் இல்லை, இது போன்ற ஒரு வீடு 2011-இல் தமிழ்நாட்டில் எங்காவது இருக்குமா என்பதே சந்தேகம்தான்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஒரு பெண் பாத்திரத்தை அறிமுகபடுத்தும்போது இப்படி விவரிக்கிறார்,"உனக்கு நான் சளைத்தவளா என்று ஒரு எடுப்பு. செதுக்கின முகம். காலையும், கையையும் , விரல்களையும் நாள் முழுதும் பார்த்து கொண்டிருக்க வேண்டும். நறுக்கின மூக்கு நுனி. இந்த சமையல் அறைக்குப் பிறக்காதது போன்ற ஒரு பெருமித பார்வை, நடை. ஆனால் அவள் சமைக்கும்போது பார்த்துக்கொண்டே இருக்க தோணும். அவள் சமையலின் மனத்தையும் ருசியையும் நுகர்கிறபோது எனக்கு இதுவும் வரும், உங்களையெல்லாம் விட நன்றாக வரும் என்று சொல்வது போலிருக்கும். இவளை பார்த்தால் இருபது வயது போல, முப்பது வயதுபோல - நாற்பது வயது போல - ஐம்பது வயது போல - பத்து வயது போல - எல்லா வயதும் தெரிகிற தோற்றம்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஒரு பெண்ணை பார்த்து இருபது வயது போல , முப்பது வயது போல நாற்பது வயது போல என்று எப்படி சொல்ல தோணும&amp;nbsp; , அப்படி சொல்லி மீண்டும் பத்து வயது போல என்று சொல்ல தோணுமா ? இப்படி விவரிக்க எந்த விதமான கற்பனை வேண்டும் ? எழுதும்போது யாரை நினைத்து எழுதி இருப்பார்?&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இவர் கதைகளில் நான் ரசித்து படிக்கும் இன்னொரு விஷயம், இவர் மத்தியானங்களை , இளமாலைகளை விவரிக்கும் பாங்கு, &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;பெரும்பாலும் படைப்பாளிகள் மதியங்களை விட்டு விடுவார்கள் நேரா போய் ரைட்ல திரும்பின மாலைதான், மாலை நேரத்து மயக்கம்தான், அப்புறம் ஒரு லெப்ட் திரும்பினா இரவும் அதன் மர்மங்களும். ஆனால் தி.ஜா முற்பகலையும் , பிற்பகலையும் அப்போது மனித மனம் கொள்ளும் அமைதியையும் வெகு லாவகமாக படம் பிடிப்பார். ஒரு விடுமுறை நாளின் தூங்கி எழுந்த பிற்பகல் (ஒரு 3 மணியை எடுத்துக்கொள்ளுங்கள்) எப்படி இருக்கும்?அப்போது மனதிற்குகந்த துணையின் பேச்சும், காப்பியும் பேச்சின் ஊடாக இருக்கும் காதலும், ஒரு நிம்மதியும் , நிறைவும் ..தி.ஜாவின் உலகில் நுழைந்து விட்டீர்கள்.&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div style="color: blue;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="color: blue; font-size: x-small;"&gt;சாரு ஒருமுறை தி.ஜாவிடம் சொன்னாராம் "நீங்கள் ஒரு refined பாலகுமாரன்" என்று, அது உண்மைதான்.இவர் refined-ஆக இருப்பதற்கு காரணங்கள் இரண்டு &lt;br /&gt;&lt;br /&gt;ஒன்று ,இவர் வாழ்ந்த காலகட்டம் , சுதந்திரம் வாங்கி முதல் இருபது ஆண்டுகளே இவரது காலம், கதைக்களனும் அப்போதுதான். இன்றைய உலகமயமாக்கம் உச்சத்தில் இருக்கும் காலத்தில், இவரது நாவல்கள் வாசகருக்கு &lt;strike&gt;'மயிலிறகு வருடுவது போல'&lt;/strike&gt; கொசுக்கடி போல இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டாவது,இவர் எழுத்தை தன் தொழிலாக வைத்துக்கொள்ளவில்லை ,அதனால் பாலகுமரானுக்கு வந்த வணிக நெருக்கடிகள் இவருக்கு இல்லை.அதனால் அதீத உணர்சிகள் சொல்ல தேவையில்லை, டமார் என்று காலில் விழ வேண்டாம், காமத்தையும் வஞ்சத்தையும் பிசைந்து சொல்ல வேண்டாம் , ரஜினி படம் போல 'Rise and Rise of Hero' கதை சொல்ல தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தி.ஜா கதையை போலவே நடுவில் ஆரம்பித்து நடுவில் முடிக்கிறேன். இன்னும் தோன்றினால் பார்ப்போம்.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-8793755818035282501?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/8793755818035282501/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=8793755818035282501' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/8793755818035282501'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/8793755818035282501'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/10/blog-post_27.html' title='தி.ஜானகிராமன்'/><author><name>Gokul</name><uri>http://www.blogger.com/profile/18188071217946782043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-7195626424119170383</id><published>2011-10-25T09:47:00.002+05:30</published><updated>2011-10-25T11:36:46.216+05:30</updated><title type='text'>தீபாவளி நிகழ்ச்சிகள்-அரைச்ச மாவை அரைப்போமா?</title><content type='html'>தொலைக்காட்சியில் எந்த அலைவரிசைக்கு சென்றாலும் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகளின் பட்டியல். விதி விலக்காக தெரிவது பொதிகை மட்டுமே. இந்த நிகழ்ச்சி பட்டியலில் ஒரு விஷயத்தை கவனித்தேன். விஜய், சன், ஜெயா, ராஜ், கலைஞர் என்று எல்லாவற்றிலும் நிகழ்ச்சிகளின் format ஒன்று தான். காலை மங்கள இசை, எதாவது நடிகர் அல்லது நடிகையின் பேட்டி, தீபாவளியன்று திரைக்கு வரும் படம் பற்றி அதன் நடிகர், நடிகை, இயக்குனருடன் ஒரு நிகழ்ச்சி, பட்டிமன்றம், மீண்டும் நடிகர்/நடிகை பேட்டி, சிறப்பு திரைப்படம் etc etc..&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்ச்சிகளைத் தான் பார்ப்பேன் என்று நாமெல்லாம் என்ன சங்கல்பமா செய்து கொண்டிருக்கிறோம்? கொஞ்சம் மாறுதலான நிகழ்ச்சிகளை அளித்தால் என்ன? உதாரணமாக தாய்லாந்து, கம்போடியா போன்ற நாடுகளில் கூட தீபாவளி கொண்டாடப்படுகிறது. அங்குள்ள மக்கள் அதை எப்படி கொண்டாடுகிறார்கள், அவர்கள்  தீபாவளி கொண்டாடும் கதை என்ன என்று ஒரு கவரேஜ் செய்யலாம். மருத்துவம், போலீஸ் போன்ற துறையினருக்கு தீபாவளி, பொங்கல் என்று பண்டிகை விடுமுறை எதுவும் இல்லை. சில பிரபல மருத்துவர்கள், போலீஸ் அதிகாரிகள் போன்றவர்களின் குடும்பத்தினரை பிரத்யேகமாக பேட்டி காணலாம். இந்த பேட்டியின் வாயிலாக அவர்கள் பணியில் உள்ள தங்கள் உறவுகளுக்கு வாழ்த்துக்கள் கூறலாம். &lt;br /&gt;&lt;br /&gt;பார்வை இழந்தவர்கள், அனாதை இல்லங்களில் வாழ்பவர்கள் போன்றவர்கள் பிரபலங்களுடன் சில மணி நேரம் தீபாவளி கொண்டாட வழி செய்து அதை படமாக்கி ஒளிபரப்பலாம். பழந்தமிழ் இலக்கியங்களில் தீபாவளி எப்படி கொண்டாடப்பட்டது என்று அறிஞர் பெருமக்களை வரவழைத்து அதைப் பற்றி பேசச் செய்து  தமிழ் மறந்த இன்றைய தலைமுறையினருக்கு இலக்கிய அறிமுகம் செய்யலாம். இதை மட்டுமே ஒளிப்பரப்பினால் வருமானம் தேறாது என்பது உண்மைதான். இருந்தாலும் இப்படி ஒன்றிண்டு நிகழ்ச்சிகள் தயாரித்து ஒளிபரப்புவதில் தவறில்லையே?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-7195626424119170383?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/7195626424119170383/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=7195626424119170383' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7195626424119170383'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7195626424119170383'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/10/blog-post_25.html' title='தீபாவளி நிகழ்ச்சிகள்-அரைச்ச மாவை அரைப்போமா?'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-4876043326095971698</id><published>2011-10-14T19:24:00.003+05:30</published><updated>2011-10-14T20:37:38.618+05:30</updated><title type='text'>கடவுள் வந்திருந்தார்,அடிமைகள், சுஜாதா</title><content type='html'>காயமலர் நிறவா! கருமுகில் போலுருவா!&lt;br /&gt;கானக மாமடுவில் காளியனுச்சியிலே &lt;br /&gt;தூயநடம் புரியும் சுந்தர என்சிறுவா!&lt;br /&gt;&lt;br /&gt;- பெரியாழ்வார் திருமொழி(நாலாயிர திவ்யப் பிரபந்தம்)&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன். நான் நடித்த "கடவுள் வந்திருந்தார்" குறுந்தகடை வீட்டில் காணவில்லை. Dementia வந்து வருங்காலத்தில் நான் அவதிப் பட நேர்ந்து, என் பேரப் பிள்ளைகள் "என்ன எழவு இந்த கிழத்துக்கு இப்படி ஒரு மறதி, பாட்டி எப்படி தான் சமாளிச்சாலோ" என்று சொல்ல நேர்ந்தால் என் மெமரி எப்படிப்பட்டது என்று அவர்களுக்கு காட்ட வேண்டும் என்பதற்காகவே நான் எடுத்து வைத்திருந்த பொக்கிஷம் அது.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கம் பக்கமாக சுஜாதா சீனு மாமாவுக்காக எழுதி இருந்த வசனங்களை நினைவில் வைத்து எண்ணூறு பேர் முன் மியுசிக் அகாடமி மெயின் ஹாலில் பேசிய தருணங்களை எப்படி மறக்க முடியும்? மேலே சொன்ன பெரியாழ்வார் திருமொழி கிளைமாக்சில் சீனு மாமா தன்னை பெருமாளின் வடிவம் என்றெண்ணி வரும் ஜனங்கள் முன் பேசும் பகுதியில் வரும்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலையில் இருந்து ரிடையர் ஆகும் சீனு மாமா, அவர் மனைவி, மகள் ஆனந்தி. அவர் மகள் ஆனந்தியை காதலிக்கும் மாடி வீட்டு இளைஞன். சீனு மாமா வீட்டுக்கு வரும்(அவர் கண்ணுக்கு மட்டும் தெரியும்) வருங்கால மனிதன் ஜோ. இவர்களை சுற்றி கதை. ரிடையர் ஆகும் தருவாயில் வீட்டில் மரியாதை இல்லாத நிலை சீனு மாமாவுக்கு. திடீரென்று வேற்றுகிரக மனிதன் ஜோ மாமா வீட்டிற்கு வர அதனால் நடக்கும் ஹாசியமான நிகழ்ச்சிகள் தான் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;ஜோவை வைத்துக்கொண்டு மாமா அடிக்கும் லூட்டி அவர் கடவுள் சக்தி பெற்றவர் என்ற புகழை தேடித் தர, மீண்டும் வீட்டில் மரியாதை. ஒரு கட்டத்தில் ஜோ வீட்டை விட்டு தன் கிரகம் செல்வதாக சொல்ல பிரச்சனை ஆரம்பிக்கிறது. அப்போது அவர் மகளை காதலிக்கும் மாடி வீட்டு இளைஞன் அவரை அந்த சிக்கலில் இருந்து காப்பாற்றுகிறான். சீனு மாமாவாக நான் நடித்திருந்தேன்.சுஜாதாவின் பன்முகத் திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு இந்த நாடகம். &lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே சுஜாதா நாடகமான அடிமைகள் தகடை தொலைத்துவிட்டேன். இப்போது இது. அடிமைகள் சுஜாதாவின் மற்றொரு masterpiece. நீட்ஷேவை(Friedrich Nietzsche) எனக்கு அறிமுகப்படுத்திய நாடகம். அதன் பின் நீட்ஷேவின் "Thus Spake Zarathustra" வாங்கிப் படித்து இன்னும் புரியாமல் குழம்பிக் கொண்டிருக்கிறேன். அடிமைகளில் மூத்த அண்ணன் கதாப்பாத்திரம் எனக்கு. வசனங்கள் கடவுள் வந்திருந்தார் அளவுக்கு இல்லை என்றாலும்   கடைசியில் பெரியப்பாவை கொன்று அவர் இடத்தை எடுத்துக்கொள்ளும் பாத்திரம். அற்புதமாக சிருஷ்டித்திருப்பார் சுஜாதா.&lt;br /&gt;&lt;br /&gt;கடவுள் வந்திருந்தார், அடிமைகள் பற்றி பேசும் போது இந்த நாடகங்களை இயக்கிய GD என்கிற காயத்ரி தேவி அவர்களை பற்றி நான் சொல்லியாக வேண்டும். அவரும் ஒரு சுஜாதா ரசிகை. CSS நிறுவனத்தின் Microsoft Technologies பிரிவில் மேலாளராக இருந்தார். BITS Pilani மாணவி. இப்போது WIPRO நிறுவனத்தில் Senior Delivery Manager பொறுப்பில் இருக்கிறார். இவர் இல்லையென்றால் நிச்சயம் இந்த நாடகங்கள் நடந்திருக்காது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ற ஆட்களை தேர்வு செய்து, ரீடிங் செஷன்ஸ் வைத்து முதலில் வசனங்களை மனப்பாடம் செய்ய வைத்து பின்னர் காட்சிகளை வடிவமைப்பார். கடினமான உழைப்பாளி, எடுத்துக் கொள்ளும் வேலையில் நிறைய சிரத்தை. வார இறுதியில் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ், போன்ற இடங்களில் ரிகர்சல் நடக்கும். அற்புதமான நாட்கள் அவை. GD, என்னை இந்த நாடகங்களில் நடிக்க வைத்ததற்காக உங்களுக்கு என் நன்றி. &lt;br /&gt;&lt;br /&gt;சனி, ஞாயிறு, திங்கள் மூன்று நாளும் இந்த நாடக தகடுகளை தேடுவது தான் வேலை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-4876043326095971698?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/4876043326095971698/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=4876043326095971698' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4876043326095971698'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4876043326095971698'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/10/blog-post_14.html' title='கடவுள் வந்திருந்தார்,அடிமைகள், சுஜாதா'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-6895472434328278839</id><published>2011-10-02T15:24:00.003+05:30</published><updated>2011-10-02T16:34:06.997+05:30</updated><title type='text'>கவிதை,கணிதம், கணிப்பொறி</title><content type='html'>இன்று Social Networking, Cloud Computing என்று தகவல் மற்றும் கணிப்பொறி தொழில்நுட்பத்தில் நாம் பல மடங்கு தூரம் பிரயாணித்து விட்ட போதிலும், Charles Babbage என்னும் பெயரை மறக்க முடியாது. முதல் முறை நமக்கு பள்ளியில் கணிப்பொறி அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த பெயருடன் இணைத்தே அந்த அறிமுகம் நிகழ்ந்தது. இன்றைய கணிப்பொறியின் முன்னோடியான அனலிடிகல் என்ஜினை(Analytical Engine)வடிவமைத்தவர் அவர்.ஆனால்,இந்த பதிவு Charles Babbage பற்றி அல்ல. &lt;br /&gt;&lt;br /&gt;அவருடைய யோசனைகளை முற்றிலும் புரிந்து கொண்டு அனலிடிகல் எஞ்சினுக்காக Program எழுதிய Ada Lovelace என்பவரை பற்றியது. அந்த காலகட்டத்தில் அனலிடிகல் என்ஜின் முழுமையாக உபயோகிக்கக் கூடிய ஒரு நிலையை அடைந்திருக்குமெனில் இந்த program மூலமாக அதனால் ஒரு வரிசை முறையில் Bernoulli Numbers கணித்திருக்க முடியும் என்கிறது விக்கிபீடியா.இதன் பொருட்டே உலகின் முதல் பெண் கணிப்பொறி நிரலர்(Programmer) என்கிற பெருமையை Ada பெறுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;Augusta Ada King a.k.a Augusta Ada Byron 1815 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரபல ஆங்கில கவி பைரனுக்கு(Lord Byron) மகளாக பிறந்தார். பைரன் கேட்டுக்கொண்டதின் பேரில் அடாவின் தாயார் தன் மகளுக்கு ஒரு வயது இருந்த போதே பைரனை பிரிந்து பிறந்தகம் வந்து விட்டார். அடாவின் வாழ்க்கையில் அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. சிறு வயதில் பார்வை குறைபாடு, தட்டம்மையால் ஏற்பட்ட பக்கவாதம் என்று உடல் ரீதியான சிக்கல்களால் அவதிப்பட்டார் அடா.இதற்கு நடுவில் தன் படிப்பை தொடர்ந்தார். கணிதம் மற்றும் அறிவியலில் அடாவிற்கு சிறு வயதில் இருந்தே ஈடுபாடு வளரச் செய்தார் அவர் தாயார். பிரபல கணித மற்றும் அறிவியல் மேதைகளை வரவழைத்து தன் மகளுக்கு அந்த ஞானத்தை போதித்தார்.அப்படி ஒரு மேதையான Mary Somerville அடாவை 1833 ஆம் ஆண்டு Charles Babbage அறிமுகம் செய்து வைத்தார். Charles Dickens, Michael Faraday போன்றவர்களுடனும் அடாவிற்கு அறிமுகம் நடந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;பல சந்தர்ப்பங்களில் பாபேஜின் Analytical Engine மற்றும் Difference Engine வடிவங்களில் பணி புரிந்தார் அடா. அவர் கணிதத் திறமையை பார்த்த பாபேஜ் அவரை "Enchantress of Numbers" என்கிறார். அடா 1852 ஆம் ஆண்டு மறைந்தார். அப்போது அவருக்கு வயது 36. அவர் மறைந்து நூறு ஆண்டுகளுக்கு பின் 1953 ஆம் ஆண்டு அவர் எழுதிய நிரல்கள் பிரசுரிக்கப்பட்டன. அமெரிக்க பாதுகாப்பு துறை அவர் நினைவாக அடா என்ற Object Oriented கணிப்பொறி மொழியை 1980 ஆம் ஆண்டு தயாரித்து வெளியிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;Charles Babbage அடா பற்றி கூறிய வரிகள் இவை:&lt;br /&gt;&lt;br /&gt;"Forget this world and all its troubles and if&lt;br /&gt;possible its multitudinous Charlatans – every thing&lt;br /&gt;in short but the Enchantress of Numbers."&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-6895472434328278839?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/6895472434328278839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=6895472434328278839' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6895472434328278839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6895472434328278839'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/10/blog-post_6595.html' title='கவிதை,கணிதம், கணிப்பொறி'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-4807830739002474580</id><published>2011-10-02T12:57:00.002+05:30</published><updated>2011-10-02T13:00:48.229+05:30</updated><title type='text'>அவசியம் படிக்க வேண்டியவை</title><content type='html'>&lt;a href="http://www.jeyamohan.in/?p=21029"&gt;உலகின் மிகப்பெரிய வேலி&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.sramakrishnan.com/?p=2601"&gt;நல்லார் ஒருவர்&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-4807830739002474580?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/4807830739002474580/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=4807830739002474580' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4807830739002474580'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4807830739002474580'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/10/blog-post_02.html' title='அவசியம் படிக்க வேண்டியவை'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-540202676301737804</id><published>2011-10-01T20:37:00.003+05:30</published><updated>2011-10-01T21:42:12.108+05:30</updated><title type='text'>என்னத்தை சொல்றது?</title><content type='html'>என்னுடன் பணிபுரியும் பெண்ணைப் பார்த்து Days Inn ஹோட்டலின் ரிசப்ஷனில் இருந்த அந்த அமெரிக்க பெண் சொன்னார். "உங்களை பார்த்தால் ஹிந்தி நடிகை ரேகா போல இருக்கீறீர்கள்". ஏதோ கவனத்தில் இருந்த நான் சட்டென்று நிமிர்ந்தேன். "உங்களுக்கு இந்த அளவுக்கு இந்தியா பற்றி தெரியுமா?" என்றேன். அவர் சொன்னார், "என் தாய் இரானை சேர்ந்தவர். தந்தை அமெரிக்கர். நான் பார்த்த முதல் இந்தியப் படம், கபி கபி. அதிலிருந்து நான் அமிதாப் பச்சனின் தீவிர ரசிகை. இந்தியாவில்  நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்தே வாழ்கிறீர்கள். பெரியோரை மதிக்கிறீர்கள். உங்கள் வாழ்க்கை முறை எனக்கு மிகவும் பிடிக்கும்". இந்தியாவைப் பற்றி புத்தகத்தில் மட்டும் படித்திருப்பார் போலும் என்று நினைத்துக் கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;மூச்சு விடாமல் இத்தனையும் சொன்ன அந்த பெண்ணை பார்த்து, "அப்பறம்"? என்றேன். "எனக்கு புடவை கட்டிக் கொள்ள மிகவும் விருப்பம்" என்றார். மரியாதையின் பொருட்டு, "அடுத்த முறை இங்கு வந்தால் உங்களுக்காக ஒரு புடவை எடுத்து வருகிறேன்" என்றேன். "உங்களுக்கு அதை எப்படி அணிவது என்று தெரியுமா?" என்றார். "இல்லை" என்றேன். &lt;br /&gt;&lt;br /&gt;Death at my doorstep புத்தகத்தில் குஷ்வந்த் சிங் ஒரு வெள்ளையரிடம் சொல்வார், "எனக்கு சில புடவைகள் அவிழ்த்து பழக்கம் உண்டு. அவற்றை கட்டி விட்டு பழக்கம் இல்லை".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-540202676301737804?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/540202676301737804/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=540202676301737804' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/540202676301737804'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/540202676301737804'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/10/blog-post.html' title='என்னத்தை சொல்றது?'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-4071067490113773287</id><published>2011-09-23T03:32:00.003+05:30</published><updated>2011-09-23T15:20:15.061+05:30</updated><title type='text'>கர்நாடக இசைக் கலைஞர்கள்: நேற்றும் இன்றும்</title><content type='html'>"இசையின் பயனே இறைவன் தானே" என்ற பாடல் வரியை நாம் கேட்டதுண்டு. இறை குறித்த தேடலில் இசைக்கு முக்கிய பங்குண்டு என்பதே இதற்கு அர்த்தம் என்று நினைக்கிறேன். இஸ்லாம் மத சூபி இசை, பாரம்பரிய கர்நாடக இசை போன்ற வடிவங்கள் இறையருள் பெரும் முக்கிய நோக்குடனே அமைக்கப்பட்டவை. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான  தியாகராஜர், தீக்ஷதர், சியாமா சாஸ்திரி போன்றவர்கள் இறையை அடையும் பொருட்டே வெவ்வேறு ராகங்களில் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இசை கொடுத்த ஆன்மீக தொடர்பு அதிகம் இருந்ததாலேயே குடி, பரத்தையருடன் கூடுதல் போன்ற social taboos இவர்களை அண்டாமல் இருந்திருக்க கூடும். இவர்களின் பிராமண பின்புலம் மற்றுமொரு முக்கிய காரணம்.பிராமணன் ஹோட்டலில் சென்று சாப்பிடுவது கூட தவறு என்று நினைக்கப்பட்ட ஒரு காலகட்டத்தில் குடிப்பது எல்லாம் நினைத்து கூட பார்த்திருக்க முடியாது. ஆனால்,மும்மூர்த்திகளை தொடர்ந்து வந்த இசை விற்பன்னர்கள் பலர், காலப்  போக்கில் விதிகளை கொஞ்சம் தளர்த்திக் கொண்டனர். ஆறு மணிக்கு மேல் ஒரு கிளாஸ் சல்பேட்டா, தாசி வீட்டுக்கு செல்வது போன்ற விஷயங்கள் தவறில்லை என்று நினைத்தார்கள். ஜெயமோகனின் &lt;a href="http://www.jeyamohan.in/?p=4607"&gt; ஒரு அக்கினிப்ப்ரவேசம்&lt;/a&gt; என்ற கட்டுரை எம்.எஸ்.சுப்புலட்சுமியை மையமாக கொண்டது என்றாலும், மேலே சொன்னவற்றை பற்றிய குறிப்புகளை சுமந்து வருகிறது. ஆனால், "ஆம், நான் இப்படிதான்" என்று வெளிப்படையாக சொல்லும் தைரியம் அப்போது யாருக்கும் இருந்ததாக தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, சமூகம் குறித்த பயம், சாதி நிறுவிய விதிகள் எல்லாம் இன்று ஒரு பொருட்டே இல்லை என்ற நிலை வந்தாகி விட்டது. சமீபத்தில் ஹிந்து நாளிதழுக்கு &lt;a href="http://www.thehindu.com/life-and-style/metroplus/article2325243.ece"&gt;பேட்டி&lt;/a&gt; அளித்துள்ள கர்நாடக இசைக் கலைஞர் தி.எம்.கிருஷ்ணா, "ஒரு லார்ஜ் சிங்கிள் மால்ட் விஸ்கி" தனக்கு பிடித்த பானம் என்கிறார். சில மாதங்களுக்கு முன் சென்னை தி.நகரில் உள்ள ஒரு மூன்று நட்சத்திர ஹோட்டலின் பாருக்கு சென்ற போது ஒரு பிரபல சங்கீத வித்வானை சந்திக்க நேர்ந்தது. நல்ல கூட்டம் இருந்த போதிலும் யாருக்குமே அவரை தெரியவில்லை. நான் சென்று முகமன் கூறி, அவர் கச்சேரிகளை பற்றி பொதுவாக பேச ஆரம்பித்த போது அவர் கேட்ட முதல் கேள்வி, "உங்களுக்கு என்னை எப்படி தெரியும்? நீங்க எதாவது பத்திரிகை ஆசாமியா?" என்றார். நான் இல்லை என்றேன். நான் பத்திரிகை நிருபர் என்று சொல்லியிருந்தால் கூட அவர் அலட்டிக் கொண்டிருப்பார் என்று தோன்றவில்லை. உன் தொழில் முடிஞ்சு ஒரு ஓய்வுக்கு தானே நீ இங்க வர, அப்படி தான் நானும் என்கிற ரீதியில் தான் அவர் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கை கால் முழுக்க பட்டை, கழுத்தில் ருத்திராச்ச கோட்டை,பஞ்சகச்சம் இவற்றுடன் தான் கச்சேரி செய்ய வேண்டும் என்ற நிலை இல்லை இன்று. "ராமா, உன்னை விட்டா எனக்கு யாரு இருக்கா, என்னை விட்டுடாதே" என்னும் தியாகய்யர் கதறலை உணர்ச்சி பொங்க மேடையில் பாடும் கலைஞர், மேடைக்கு வெளியே, "I an am athiest" என்கிறார்.நிறைய கட்டுப்பாடுகள், கர்நாடக இசை கலைஞர்கள் சாட்சாத் கடவுளே, கர்நாடக இசை கற்க வேண்டும் என்றால் காலை நான்கு மணிக்கு எழுந்து சாதகம் செய்ய வேண்டும், குடித்தால் கடவுள் தண்டிப்பார் என்று வளர்க்கப்பட்ட எனக்கு அந்த பிம்பங்கள் உடையும் இந்த நேரம் குழப்பம் கலந்த உவகை ஏற்படுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-4071067490113773287?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/4071067490113773287/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=4071067490113773287' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4071067490113773287'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4071067490113773287'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/09/blog-post_23.html' title='கர்நாடக இசைக் கலைஞர்கள்: நேற்றும் இன்றும்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-2466467766548493045</id><published>2011-09-14T09:53:00.003+05:30</published><updated>2011-09-14T09:57:52.227+05:30</updated><title type='text'>ஜெயமோகன் வலைதளத்திலிருந்து</title><content type='html'>இந்த கட்டுரையை படித்த பின் ஏதோ இனம் புரியாத ஒரு உணர்வு. குறிப்பாக இந்த வரிகள்:&lt;br /&gt;&lt;br /&gt;"நாம் நம் வாழ்க்கையை ஒரு ஐம்பது அறுபது வயதில் திரும்பிப்பார்க்கும்போது நமக்குக் கிடைத்த வாழ்நாளை வீணடித்துவிட்டோம் என்ற எண்ணம் வராத வாழ்க்கையை வாழ்வதே நம் இலக்காக இருக்கவேண்டும்"&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் ஊரில் நம்பர் 1 மளிகைக்கடை என்று பெயரெடுத்தவிட்ட ஒரு மளிகைக்கடை ஓனரிடம் “நீங்கள் பிளாகில் எழுதும் எழுத்தாளர்களின் கட்டுரைகளைப் படியுங்களேன்” என்று சொன்னேன். அவர் என்னிடம் பிளாகைப் பற்றி விசாரித்தார்.சொன்னேன். அவர் என்னிடம் “அவனுங்க கிடக்குறானுங்க லூசுப்பசங்க” என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தினசரி பார்க்கும் லாபமே பல லட்சங்களிருக்கும். அதன் காரணமாக இப்படி ஆணவமாய்ப் பேசுகின்றார். ஏதோ ஒரு தொழி்லில் கொடி கட்டிப் பறப்பதனாலேயே தங்களுக்கு எல்லாம் தெரியும் என்று நினைப்பவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்? தன்னைப் பற்றிய மதிப்பீடே அவன் வெளிப்புறத்தில் சாதிக்கும் சாதனையை அடிப்படையாக வைத்துத்தான் எனில் வெளிப்புறத்தில் எதையுமே சாதிக்க முடியாதவன் என்ன ஆவான்? அவனுக்கு இந்த சமூகம் எந்த வகையிலும் ஒத்து வராத ஒன்றாகி விடுமே?&lt;br /&gt;&lt;br /&gt;நித்ய சைதன்ய யதி போன்றவர்கள் வெளிப்புறத்தில் எதையுமே சாதிக்காமல் உள் நோக்கிய அகப்பயணம் மூலம் தானே தன்னைப் பற்றிய ஒரு உயர் அபிப்ராயத்தை அடைந்து கொண்டார்கள். எனக்கு சரியாகக் கேள்வி கேட்கத் தெரியவில்லை. நான் கேட்க‌ வருவதைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;கே.ஆர்.மணி, மும்பை&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள மணி,&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்திலேயே ஒரு சங்கீதவித்வான் இருப்பார். அவரிடம் சென்று அந்த மளிகைக்கடைக்காரரைப் பற்றி கேட்டுப்பாருங்கள். ‘பாட்டெல்லாம் கேப்பாரோ?’ என்பார். ‘இல்லை ‘ என்றார். ‘சரிதான் காட்டுப்பயல்…காது இருந்தா போருமா?’ என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாதனை என்பது அவரவருக்கே. நாம் நம் வாழ்க்கையை ஒரு ஐம்பது அறுபது வயதில் திரும்பிப்பார்க்கும்போது நமக்குக் கிடைத்த வாழ்நாளை வீணடித்துவிட்டோம் என்ற எண்ணம் வராத வாழ்க்கையை வாழ்வதே நம் இலக்காக இருக்கவேண்டும். அந்த வாழ்க்கை பக்கத்துவீட்டுக்காரனின் கண்ணில் என்னவாகத் தெரிகிறது என்பதில் அர்த்தமே இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மனிதர்களுக்கிடையே திறன்கள், ருசிகள் ஆகியவற்றில் பிறப்பிலேயே பெரும் இடைவெளி உள்ளது. அதை ஒட்டியே அவர் செய்யக்கூடியவையும் செய்யவேண்டியவையும் அமைகின்றன. மளிகைக்கடைக்காரர் அறிவார்ந்த விஷயங்களில் ஏன் ஈடுபடக்கூடாது என்பது ஊருயிர் ஏன் பறக்கக்கூடாது என்று கேட்பது போல. அதற்குச் சிறகு அளிக்கப்படவில்லை என்பதே பதில். கீதை சொல்வதை வைத்துப்பார்த்தால் அதற்கான தன்னறம் [சுவதர்மம்] ஊர்ந்து வாழ்வதே.  ஆகவே ஊர்வதே இயல்பானது, அதுவே மேன்மையானது பறப்பன எல்லாம் அசட்டுத்தனமானவை என்றெல்லாம் அது ஒரு சுயபுரிதலை அல்லது சுயநியாயப்படுத்தலை உருவாக்கிக்கொண்டுமிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பறக்கும் உயிர் தன் இயல்பு பறப்பதே என உணராமல் ஊருயிரின் மதிப்பைத் தேட விழைந்து ஊர்ந்து செல்ல ஆரம்பித்தால் அது ஊருயிர்களாலேயே கேலிக்குரியதாகப் பார்க்கப்படும், ஏனென்றால் அதனால் ஒரு திறமையற்ற ஊருயிராகவே இருக்க முடியும். தன் இயல்பு எதுவோ அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதலே தன்னறம். அதுவே நிறைவைத்தரும்.&lt;br /&gt;&lt;br /&gt;முப்பதாண்டுக்காலம் வணிகத்தில் பெருவெற்றியை ஈட்டிவிட்டுத் தன் உள்ளம் கோரும் நிறைவு அதில் இல்லை என்பதனால் விவசாயத்துக்குத் திரும்பியவர்களை, சேவைக்கு வந்தவர்களை நாம் அறிவோம். அவர்களுடைய உண்மையான தளத்தை நோக்கி அவர்கள் வருகிறார்கள். அவர்களுக்கும் பக்கத்திலேயே ஒரு நம்பர் ஒன் மளிகைக்கடைக்காரர் ‘பணத்தையும் தொழிலையும் விட்டுட்டு இங்க வந்திருக்கான், லூசுப்பய’ என்று சொல்லக்கூடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அகப்பட்ட வாழ்க்கையை முட்டிமோதி வாழ்ந்து முடிப்பவர்கள்தான் பலர். அதில் வெற்றிகொள்ளும்போது அவர்கள் அகங்காரம் கொண்டு எக்களிக்கிறார்கள். பொதுவாகவே கொஞ்சம் காசு சேர்ந்ததுமே அந்த எக்களிப்பு வந்துவிடுகிறது. நான் இவர்களிலேயே இருவகையினரைக் காண்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில்களில் முதல்வகுப்பு கூபேக்களில் வரும் புதுப்பணக்காரர்கள்,  நிறையப் பணமீட்டும் டாக்டர்கள் போன்ற தொழில்நிபுணர்கள் ஒருவகை. அதிலும் டாக்டர்களில் வசூல்ராஜாக்கள் பெரும்பாலும் முதல்தலைமுறையில்தான் பணத்தைப் பார்க்க ஆரம்பித்திருப்பார்கள். அவர்களுக்கென்று ஒரு தனி மொழியே உண்டு.  இந்த ஆசாமிகள் சுயததும்பலால் நிறைந்திருப்பார்கள். அவர்களின் பேச்சில் சிரிப்பில் உடலசைவில் எல்லாமே ’காசு வச்சிருக்கேன்ல’ என்றபாவனை.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் ரயிலில் ஒருவரைச் சந்தித்ததுமே அவரது பொருளியல்நிலையை அறிய முயல்வார்கள். சமூகத்தொடர்புகளைக் கேட்பார்கள். அதன் பின்னர் தன்னுடைய பணம் , சமூகத்தொடர்புகளை நேரடியாகவோ மறைமுகமாகவோ சொல்ல ஆரம்பிப்பார்கள். ‘புதுசா ஸ்கோடா ஒண்ணு வாங்கினேன்…என்னமோ தெரியல, அப்பப்ப சிக்கிக்குது…’ ‘போனவாட்டி இப்டித்தான் ஒரு கான்ஃபரன்ஸுக்காக பாங்காக் போயிருந்தப்ப பாத்தீங்கன்னா…’&lt;br /&gt;&lt;br /&gt;நட்சத்திர விடுதிகளில் சந்திக்க நேரும் நெடுங்காலப்பணக்காரர்கள் இரண்டாம் வகை. நாங்கள் தேவர்கள் என்ற பாவனை. மிதப்பாக இருப்பார்கள்.  ஒரேசமயம் அலட்சியமாகவும் அடக்கமாகவும் இருக்கவேண்டும். ஒரேசமயம் திமிராகவும் பண்பாகவும் இருக்கவேண்டும். ஒரேசமயம்  நுண்ணிய ரசனையுடையவர்களாகத் தோற்றமளிக்கவும் வேண்டும், மிகமிக லௌகீகருசிகளையும் கொண்டிருக்கவேண்டும். இந்த முரணியக்கத்தை நெடுங்காலப்பழக்கம் மூலம் கற்றுத்தேர்ந்தவர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த இருசாராருக்குமே நரகம் என்ற ஒன்று உண்டு, அது அவர்களை விடப் பெரியவர்களைக் காணும் அனுபவம்தான். ஒருமுறை ஒரு நட்சத்திரவிடுதியில் இருவர் பேசிக்கொண்டிருக்க நான் அருகே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தேன். இருவருமே ஏதோ தொழிலதிபர்பிள்ளைகள். சட்டென்று கமல்ஹாசன் அங்கே வந்தார். அந்தக் கூடமே அவரை நோக்கித் திரும்பியது. பெரும்புகழ் மட்டுமே அளிக்கும் கம்பீரமும் தோரணையுமாக கமல் எல்லாரிடமும் நாலைந்து சொற்கள் பேசி சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் சென்றதுமே இவர்கள் இருவரும் முகம் சிவந்து ஏதோ ஜென்மவிரோதியைப்பற்றிப் பேசுவதுபோல அவரைப்பற்றிப் பேச ஆரம்பித்தார்கள். வசைகள், அவதூறுகள், இளக்காரங்கள், நக்கல்கள். எனக்குப் பரிதாபம் வந்து தொண்டையை அடைத்தது. எவ்வளவு எளிய மனிதர்கள். எவ்வளவு சாமானியர்கள். அவர்களுக்கான நரகம் அவர்கள் அருகே எப்போதுமே உள்ளது. அவர்கள் அந்த நரகத்தை ஒருகணமேனும் மறக்கமுடியாது. உங்கள் மளிகைக்கடைக்காரரின் அருகிலேயே அவரைவிடக் கொஞ்சம் அதிகமாகச் சம்பாதிக்கும் இன்னொரு வியாபாரி இருந்து இவரைக் கனவிலும் நினைவிலும் கொத்திப்பிடுங்கிக்கொண்டிருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆம், இவர்களின் இன்பம் என்பது ஒருவகை அகங்கார நிறைவு மட்டுமே. அந்த நிறைவு சில கணங்கள் கூட நீடிக்காதபடி அகங்காரம் அடிபட்டுக்கொண்டும் இருக்கும்.  உண்மையான இன்பமென்பது இயற்கையால் அளிக்கப்படவே இல்லை. புலனின்பங்கள் கிடைக்கலாம். ஆனால் மனிதன் விசித்திரமான பிராணி. பத்தாயிரம் வருடப் பண்பாடு அவனுள் உருவாக்கிய தன்னுணர்வு காரணமாக அவன் எந்தப் புலனின்பத்தையும் அகங்காரம் குறுக்கிடாமல் அனுபவிக்க முடியாது. நல்ல உணவு சாப்பிட்டால் மட்டும்போதாது, அது பிற எவருக்கும் கிடைக்காத உணவாகவும் இருக்கவேண்டும். இல்லையேல் அவன் புலன்கள் சுவையையே அறிவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இன்பங்களில் தலையாயது அறிதலின் இன்பம் என்கிறார் சாக்ரடீஸ். படைப்பாக்கத்தின் இன்பம் அதைவிடவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அதைவிடவும் முழுமையான இன்பம் தன்னைச்சுற்றி முழுமையை உணர்ந்து அதில் தன்னை இழந்திருக்கும் சில தருணங்கள். அந்தத் தருணங்களை அடைவதற்கு இந்த மனிதர்களுக்கு அவர்கள் கைகளில் சுமந்தும் அக்குளில் இடுக்கியும் தலையில் சுருட்டியும் வைத்திருக்கும் சுமைகளே பெரும் தடைகளாகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;லௌகீகம் முக்கியமே அல்ல என்று நான் சொல்லமாட்டேன். அது பலசமயங்களில் ஏணிப்படி. அதிலேறிச் சென்றே அதற்கப்பாற்பட்ட விஷயங்களைத் தொடமுடியும். ஆனால் அதிலேயே மூழ்கியவர்கள் இழப்பவை பெரிது. ஒரே மரம்தான். சில உயிர்கள் அதன் இலைகளை உண்கின்றன. சில உயிர்கள் கனிகளை. சில உயிர்கள் மலர்களின் தேனை மட்டும். தேனுண்ணும் உயிர் இலையுண்ணும் உயிரிடம் சுவை பற்றி என்ன பேசமுடியும்? எதை விளக்கமுடியும்?&lt;br /&gt;&lt;br /&gt;மரங்கள் செறிந்த இந்த மாபெரும் காட்டுக்கு மூவகை உயிர்களும் எப்படியோ தேவைப்படுகின்றன, அவ்வளவுதான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-2466467766548493045?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/2466467766548493045/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=2466467766548493045' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/2466467766548493045'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/2466467766548493045'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/09/blog-post_14.html' title='ஜெயமோகன் வலைதளத்திலிருந்து'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-4734686713870147237</id><published>2011-09-10T14:11:00.004+05:30</published><updated>2011-09-13T19:42:14.910+05:30</updated><title type='text'>யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்: பாகம் இரண்டு</title><content type='html'>(மறுநாள் ஷூட்டிங் தொடர்கிறது)&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம்: சார், இப்போ கதை உங்களுக்கு தெரியும். first நீங்களும் ஹீரோயினும் இருக்கற scenes shoot பண்ண போறோம், அப்பறம் வில்லன், நீங்க and ஹீரோயின், finally நீங்க and வில்லன். Let's go for the first shot. நேத்து சொன்ன மாதிரி ஹீரோயின் உங்க மடில இருக்காங்க..flashback start ஆகுது ..assistant come here..tell him the dialogues..&lt;br /&gt;&lt;br /&gt;Assistant: கண்ணுல கோவம், பதட்டம். "i dont believe this..i just dont believe this.."&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்:(கோவமாக) கெளதம் , என்ன இவரு நான் நடிகனானத  நம்ப முடிலேன்னு சொல்றாரு..என்னை கிண்டல் பண்றாரு இவரு..ஒழுங்கா டயலாக் மட்டும் சொல்ல சொல்லுங்க..&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம்: Sir, அது தான் டயலாக்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: தப்பா நெனைக்காதீங்க ..எனக்கு பஞ்ச் டயலாக் சொல்லி ஆரம்பிக்கறது தான் ராசி..அது மட்டும் இல்லாம, முதல் வார்த்தையே இங்கிலீஷ்ல இருந்தா, படம் பூரா இப்படி தான் இருக்கும்னு ரசிகர்கள் எழுந்து போய்டுவாங்க..முழுக்க தமிழ்ல பண்ணாலே இண்டர்வெலுக்கு அப்பறம் தியேட்டர் கூட்டறவங்க மட்டும் தான் பாக்கறாங்க..அப்படி தனியா பார்த்த ஒன்னு ரெண்டு பேரு ஜென்னி கண்டு செத்து போனதா சேதி வந்தது..வேணாம் இந்த ரிஸ்க்..&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம்: (கடுப்புடன்)என்ன சார் நீங்க..இப்போ பஞ்ச் டயலாக் எழுத யாரை கூப்படறது? பேசாம இந்த டயலாக் சொல்லுங்க. பின்னாடி பாக்கலாம். &lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: நீங்க இப்படி சொல்வீங்க அப்படின்னு தான் நானே சில டயலாக் எழுதி கொண்டு வந்திருக்கேன்..&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம்: (முகம் முழுக்க பீதியில்) என்ன சார் சொல்றீங்க? பஞ்ச் டயலாக் எழுதி இருக்கீங்களா?&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: வெவ்வேறு சிச்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி எழுதியிருக்கேன். சொல்றேன் கேளுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;இது வந்து வில்லனோட ஆள் யார்டா யோஹான் அப்படின்னு தேடி வரும் போது பேசறதுக்காக.."யார் அடிச்சா பேகான் பட்ட கரப்பான் மாதிரி துடிக்கிறியோ அவன் தான் யோஹான்"&lt;br /&gt;&lt;br /&gt;இது வந்து என்னை தாய்மார்கள் எல்லாம் புகழறா மாதிரி. ரோட்ல நான் நடந்து போறேன், ஒரு அம்மா தன் பிள்ளைக்கு என்னை காட்டி சோறு ஊட்டுது. அப்போ ஊருக்கு புதுசா வர ஒருத்தன் அந்த அம்மாகிட்ட கேக்கறான் ஏன் என்னை காமிச்சு சோறு ஊட்டறீங்கனு, அப்போ அந்த அம்மா சொல்லுது, "சந்திரனை காமிச்சு குழந்தைக்கு சோறு ஊட்டினது &lt;br /&gt;அந்த காலம். யோஹானை காட்டி ஊட்டறது இந்த காலம். ஏன்னா இருட்டா இருக்கிற எங்க ஊருக்கு நிலா இந்த யோஹான் தானே." மின் வெட்டு பிரச்சனைய லேசா சுட்டிக் காட்றேன். எப்படி?&lt;br /&gt;&lt;br /&gt;கிளைமாக்ஸ்ல இதே அம்மா வில்லன் கிட்ட சொல்லுது, "இந்தியா விட்ட ராக்கெட்டு சந்திரயான். அன்னை ஷோபா பெத்து போட்ட புல்லட்டு எங்க யோஹான்."&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு எடத்துல பாருங்க, நானும் ஹீரோயினும் நாசா உள்ள நடந்து போறோம். அங்க இருக்கற ராக்கெட் எல்லாம் என்னை பாத்து பயந்து ஒளிஞ்சுகுது. அப்போ ஹீரோயின் கேக்கறாங்க, ஏன் எல்லா ராக்கெட்டும் உங்கள பாத்து ஒளியுதுன்னு.நான் என் ஸ்டைல்ல வாய்குள்ள நாக்க துழாவி மண்டைய ஆட்டிகிட்டே சிரிக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போ ஒரு ராக்கெட் ஹீரோயின் முன்னாடி வந்து சொல்லுது, "நான் தான் இந்த தறுதலைகளுக்கு(மத்த ராக்கெட் எல்லாம் காமிச்சி) எல்லாம் "தலை". "எங்களுக்கு எல்லாம் பின்னாடி நெருப்பு வெச்சா தான் பறப்போம். ஆனா, யோஹான் பார்வை பட்டா அந்த நெருப்பே பத்தடி பின்னால போகும். அவரு பார்வை பட்டு நாங்க பஸ்பமாயிட கூடாது இல்ல..அதான்..&lt;br /&gt;&lt;br /&gt;கிளைமாக்ஸ்ல ஹீரோயின காப்பாத்திட்டு வில்லன பார்த்து சொல்ற டயலாக் இது.&lt;br /&gt;"நீ விடற ராக்கெட் செவ்வாய்ல போய் எறங்கும்னு உன்னால காரண்டி கொடுக்க முடியுமா? ஆனா, இவ செவ்வாய்ல இருந்து வந்து எறங்குற வார்த்தை எல்லாத்துலயும் என் பேரு இருக்கும்னு என்னால காரண்டி கொடுக்க முடியும். இப்போ சொல்லு, உன் ராக்கெட்டு பெரிசா இல்ல என் மார்க்கெட்டு பெரிசா?"&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: எப்படி சார் இருக்கு டயலாக் எல்லாம்?&lt;br /&gt;&lt;br /&gt;கௌதம்: சார், The X-Files: Fight the Future, Hannibal, Catch me if you can, The Kingdom, The Punisher, Mississippi Burning, Face/Off எல்லாத்தையும் பார்த்து ஒரு மாதிரி இந்த கதைய ரெடி செஞ்சிருக்கேன்.கொஞ்சம் தயவு பண்ணுங்க. &lt;br /&gt;&lt;br /&gt;(நொந்து போய்)சரி சார், மொதல்ல சாங்க்ஸ் ஷூட் பண்ணலாம். அப்பறம் We'll can the scenes. மொதல்ல ஒரு romantic number.உங்களுக்கும் ஹீரோயினுக்கும் லவ் ஆகற time. தாமரை lyrics. ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக். பாம்பே ஜெயஸ்ரீ and Krish பாடறாங்க. Assistant, read out the lyrics.&lt;br /&gt;&lt;br /&gt;Assistant: &lt;br /&gt;காற்றாக வந்தெனை இடை மறித்தான் என் பூமுகம் தன்னில் இதழ் பதித்தான் &lt;br /&gt;என் குறுக்கின் குறுக்கு சந்துகளில் விரல்களால் வேகம் பிடித்தான்&lt;br /&gt;நாணம் என் தேகம் மேல் படர என் பெண்மை சிதற..&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: நிறுத்துங்க..இதுல என்னை பத்தி எதுவுமே இல்லையே..என்ன சார் பாட்டு இது?&lt;br /&gt;&lt;br /&gt;கௌதம்: இது காதல் பாட்டு. உங்கள பத்தி என்ன சொல்ல முடியும்? &lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: நீங்க குருவி, சுறா  இந்த படங்கள் எல்லாம் பார்க்கல போல இருக்கு? அதுல காதல் பாட்டுல கூட என்னை புகழ்வாங்க. &lt;br /&gt;&lt;br /&gt;"இன்ப போரிலே நீ எந்தன் இளைய தளபதி, இதய ஊரிலே நீ தானே என்றும் அதிபதி, நீ தந்த வெப்பத்தில் தூங்கவில்லை, உன்னை யாரும் வெல்லத்தான் ஊரில் இல்லை இல்லை இல்லை".&lt;br /&gt;&lt;br /&gt;எப்பேர்பட்ட காவிய வரிகள்? இதுல எல்லாம் காதல் இல்லையா? காதலோடு சேர்த்து என்னமா புகழ்ந்திருக்காங்க என்னை? இது மாதிரி எழுத முடியாதா? &lt;br /&gt;&lt;br /&gt;கௌதம்: எழுதலாம்  சார், ஆனா இந்த பாட்டுக்கு எதுக்கு அதெல்லாம்? இது ஒரு தலைவன் தலைவி காதல் வசப்பட்டு பாடற பாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: அதெல்லாம் வேண்டாம் சார். சரி, இதை விடுங்க. என் ஒபெனிங் சாங் என்ன ஆச்சு? அதைப் பத்தி நீங்க எதுவுமே சொல்லல.&lt;br /&gt;&lt;br /&gt;கௌதம்: சார், நீங்க ஒரு middle aged detective.உங்களுக்கு என்ன சார் ஒபெனிங் சாங் வெக்கறது? &lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: சார், ஒபெனிங் சாங் இல்லேனா நான் செத்துடுவேன். என் பையன வேற ஒபெனிங் சாங்ல நடிக்க வெக்கறேனு சொல்லியிருக்கேன். எதாச்சும் பண்ணுங்க சார்.&lt;br /&gt;&lt;br /&gt;(கௌதம் எதுவும் சொல்லாமல் எழுந்து செல்கிறார். படப்பிடிப்பு தளத்தில் குழப்பம் நிலவுகிறது. கௌதம் எங்கு சென்றார் என்று யாருக்கும் தெரியவில்லை. இரண்டு மணி நேரம் பொறுத்து பேரரசுடன் வருகிறார்)&lt;br /&gt;&lt;br /&gt;கௌதம்: இவரு தான் இந்த படத்தை எடுக்க தகுதியான டைரக்டர். நீங்க இவர் கூடவே வேலை செய்யுங்க.&lt;br /&gt;&lt;br /&gt;பேரரசு: தளபதி நான் வந்துட்டேன் இல்ல. கவலையே படாதீங்க. படத்தோட தலைப்ப மொதல்ல மாத்துவோம். "யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்". கீழ கேப்ஷன், "கிரகம் தான் மனுஷன பிடிக்கும் இவன் வந்த கிரகதுக்கே கிரகம் பிடிக்கும்".&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: இதை தான் நான் எதிர்ப்பார்த்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;பேரரசு: கிளைமாக்ஸ்ல பறந்து வர ராக்கெட்டை கால்ல உதைச்சு வேற எடத்துக்கு அனுபறீங்க. ஹீரோயினை ஒளிச்சு வெச்சு இருக்கற ராக்கெட் கிட்ட பத்து நிமிஷம் பஞ்ச் டயலாக் பேசி திருத்தறீங்க. வில்லன் விஞ்ஞானிய அடிச்சு அவன் அவங்கம்மா கிட்ட குடிச்ச பால காக்க வெக்கறீங்க. அந்த பால குடம் குடமா எடுத்து உங்க படத்துக்கு அபிஷேகம் பண்றாங்க மக்கள் எல்லாம். அப்படின்னு போட்டு அதோட படத்தை முடிக்கறோம். &lt;br /&gt;&lt;br /&gt;(விஜய்யும் பேரரசும் கட்டித் தழுவிக் கொள்கின்றனர். கௌதம் மூர்ச்சையாகிறார்)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-4734686713870147237?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/4734686713870147237/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=4734686713870147237' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4734686713870147237'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4734686713870147237'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/09/blog-post_10.html' title='யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்: பாகம் இரண்டு'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-6741543490338515993</id><published>2011-09-07T09:01:00.001+05:30</published><updated>2011-09-07T09:05:59.609+05:30</updated><title type='text'>விட்டல் ருக்மிணி சம்ஸ்தான்</title><content type='html'>மாயவரம் - கும்பகோணம் சாலையில் திருவிடைமருதூர் அருகில் அமைந்துள்ளது கோவிந்தபுரம். தக்ஷிண பண்டரிபுரம் என்று பெயரும் உண்டு. இங்கு அமைக்கப்பட்டுள்ளது விட்டல் ருக்மிணி சமஸ்தான் என்னும் மிகப்பெரிய பாண்டுரங்கன் திருக்கோயில். நேற்று இங்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன். அற்புதமான  கலையழகுடன் கட்டப்பட்டுள்ள கோவில். கோவிலில் உண்டியல் இல்லை. பாண்டுரங்கனுக்கும் ருக்மிணி தாயாருக்கும் அர்ச்சனை, பூஜை எல்லாம் கிடையாது. துளசி மட்டும் வாங்கிச் சென்று கொடுக்கலாம். ரங்கன் மற்றும் தாயாரின் பாதம் தொட்டு வேண்டிக்கொள்ளும் படி பக்தர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். சுவர் மற்றும் கதவேங்கும் ஹரிதாஸ் கிரி மற்றும் ஞானனந்தரின் சிற்பங்கள். பக்கத்தில் பசுக்களை பராமரிக்க கோசாலை. சற்றுத் தள்ளி போதேந்த்றாள் மடத்தில் பித்ரு காரியங்கள் செய்ய தேவையான வசதிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று வார நாள் என்பதால் கூட்டம் அறவே இல்லை. சனி, ஞாயிறு தினங்களில் கூட்டம் அள்ளும் என்றார்கள். பாண்டுரங்கனை தரிசித்து விட்டு கீழே இறங்கி வந்தவுடன் இளஞ்சூட்டில் நிறைய காய்கறிகளுடன் சாம்பார் சாதமும் தொட்டுக் கொள்ள அரை வேக்காட்டில் சுண்டலும் தந்தார்கள். இருந்த பசிக்கு அந்த காம்பினேஷன் நன்றாகவே இருந்தது. விஜய் டிவி புகழ் விட்டல் தாஸ் மகாராஜ் தான் இந்த கோயிலை ஸ்தாபித்துள்ளார். கோவிலுக்கு பிரைவேட் செக்யூரிட்டி சர்வீஸ், போட்டோ எடுக்க எங்குமே அனுமதி இல்லை. கோசாலை, பக்தர்கள் வந்து தங்கி சேவை செய்ய பெரிய தங்குமிடம், உட்கார்ந்து பஜனை செய்ய இடம்  என்று பல ஏக்கரில் பாண்டுரங்கன் விரிந்து கொண்டிருக்கிறார்.  இன்னும் கொஞ்ச நாளில் இந்த இடத்தை சுற்றியுள்ள நிலங்களின் விலை விண்ணை எட்டும். நான் திரும்பி வரும் வழியில் பல இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்படுவதை கண்டேன். ஆனால், அவசியம் பார்க்க வேண்டிய ஸ்தலம். நேரம் கிடைத்தால் சென்று வாருங்கள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-6741543490338515993?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='enclosure' type='' href='http://www.vittalrukmini.org/' length='0'/><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/6741543490338515993/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=6741543490338515993' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6741543490338515993'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6741543490338515993'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/09/blog-post_07.html' title='விட்டல் ருக்மிணி சம்ஸ்தான்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-629295479933166536</id><published>2011-09-04T20:33:00.001+05:30</published><updated>2011-09-07T06:55:30.532+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இணைய இதழ்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='எழுத்தாளர்கள்'/><title type='text'>தமிழ் எழுத்தாளர்களின் இணைய தளங்கள் / வலைப்பூக்கள்</title><content type='html'>எழுத்தாளர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://vannathasan.wordpress.com/"&gt;வண்ணதாசன்&lt;/a&gt; &lt;a href="http://wannanilavan.wordpress.com/"&gt;வண்ணநிலவன்&lt;/a&gt; &lt;a href="http://nanjilnadan.wordpress.com/"&gt;நாஞ்சில்நாடன்&lt;/a&gt; &lt;a href="http://prapanchan.in/"&gt;பிரபஞ்சன்&lt;/a&gt; &lt;a href="http://www.gnani.net.in/"&gt;ஞானி&lt;/a&gt; &lt;a href="http://www.charuonline.com/blog"&gt;சாரு&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.jeyamohan.in/"&gt;ஜெயமோகன்&lt;/a&gt; &lt;a href="http://indiraparthasarathy.wordpress.com/"&gt;இந்திரா பார்த்தசாரதி&lt;/a&gt; &lt;a href="http://www.sramakrishnan.com/"&gt;எஸ். ராமகிருஷ்ணன்&lt;/a&gt; &lt;a href="http://jannal.blogspot.com/"&gt;மாலன்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.writerpara.net/"&gt;பா.ராகவன்&lt;/a&gt; &lt;a href="http://sudhangan.com/"&gt;சுதாங்கன்&lt;/a&gt; &lt;a href="http://dhalavaisundaram.blogspot.com/"&gt;தளவாய் சுந்தரம்&lt;/a&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இணைய இதழ்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;a href="http://www.thinnai.com/"&gt;திண்ணை&lt;/a&gt; &lt;a href="http://solvanam.com/"&gt;சொல்வனம்&lt;/a&gt; &lt;a href="http://www.tamilpaper.net/"&gt;தமிழ் பேப்பர்&lt;/a&gt; &lt;a href="http://vallinam.com.my/"&gt;வல்லினம்&lt;/a&gt; &lt;a href="http://www.vadakkuvaasal.com/"&gt;வடக்குவாசல்&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://www.writerravikumar.com/"&gt;ரவிக்குமார் எம்.எல்.எ&lt;/a&gt; &lt;a href="http://koodu.thamizhstudio.com/"&gt;கூடு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-629295479933166536?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/629295479933166536/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=629295479933166536' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/629295479933166536'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/629295479933166536'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/09/blog-post_04.html' title='தமிழ் எழுத்தாளர்களின் இணைய தளங்கள் / வலைப்பூக்கள்'/><author><name>Gokul</name><uri>http://www.blogger.com/profile/18188071217946782043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total><georss:featurename>Bengaluru, Karnataka, India</georss:featurename><georss:point>12.9715987 77.59456269999998</georss:point><georss:box>12.7518902 77.34282119999999 13.191307199999999 77.84630419999998</georss:box></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-2006338231174447124</id><published>2011-09-03T14:11:00.002+05:30</published><updated>2011-09-03T14:47:49.246+05:30</updated><title type='text'>தஞ்சாவூர் மெஸ்</title><content type='html'>"யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்" பகுதி இரண்டு எழுத கொஞ்சம் நேரம் எடுப்பதால் அதற்கிடையே ஒரு interim பதிவு. மேற்கு மாம்பலம் வாழ் நண்பர்கள் பலருக்கும் தஞ்சாவூர் மெஸ் பற்றி தெரிந்திருக்கும். தி.நகர் பேருந்து நிலையம் தாண்டி மாட்லி சப்வே இறங்கி ஏறி காசி விஸ்வநாதர் கோயில் அருகில் இருக்கும் அந்த சைக்கிள் மட்டுமே செல்ல கூடிய சந்தை தாண்டி வந்து இடது புறம் சென்றால் வலது கை பக்கம் தஞ்சாவூர் மெஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;தொண்ணூறுகளின் மத்யமத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்று நினைக்கிறேன். மேற்கு மாம்பலம் ஸ்டேஷன் ரோட்டில் முதலில் ஸ்தாபித்தார்கள். பின்னர் குப்பையா செட்டி தெருவில் இருந்ததாக ஞாபகம். ஆரம்பித்த புதிதில் புல் மீல்ஸ்(unlimited) ஏழு ரூபாய். இப்போது நாற்பது ரூபாய். பல வருடங்களுக்கு பிறகு நேற்று மதிய உணவிற்காக தாம்பரத்தில் இருந்து கிளம்பி சென்றேன். பீன்ஸ் பருப்புசிலி, முருங்கை சாம்பார், வெள்ளரி கூடு, பூசணி மோர்குழம்பு, ரசம், அப்பளம் என்று அட்டகாசமான சாப்பாடு.உணவின் ருசியை காட்டிலும் அங்குள்ளவர் கேட்டு பரிமாறும் விதமே அதன் வெற்றிக்கு காரணம் என்று நினைக்கிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;தஞ்சாவூர் மெஸ் தொடங்குவதற்கு முன் அறுசுவை அரசின் தம்பி ஜெயராமன் மாம்பலம் ஜுபிலி ரோடு அருகே ஞானாம்பிகா மெஸ் நடத்திக் கொண்டிருந்தார். அதுவும் அந்த நாளில் சக்கை போடு போட்டது. என் தாயார் இறந்து பின் சில வருடங்கள் என் தந்தையுடன் நான் அங்கு தான் உணவருந்த செல்வேன். ஞாயிறு காலை உருளை பிரை, அவியல். பத்தரை மணிக்கெல்லாம் சாப்பாடு தயாராகி விடும். ஜெயராமன் மாமா உடம்பெல்லாம் விபூதி பூசி மெஸ் முழுதும் சாம்பிராணி மணக்க வலம் வருவார். ஹரிதாஸ் கிரி அவர்களின் சம்பிரதாய பஜனை பாடல்கள் மெஸ்ஸில் ஒலித்துக்கொண்டிருக்கும்.இன்றும் மறக்க முடியவில்லை அந்த நாட்களை. தாயில்லா பிள்ளை என்று எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு உண்டு. சில வருடங்களுக்கு பின் ஞானாம்பிகா மூடப்பட்டது. இப்போது அவர் பிள்ளைகள் டிசம்பர் சீசனில் மட்டும் நாரத கான சபா, வாணி மஹால் போன்ற சபாக்களில் மாலை கான்டீன் நடத்துகிறார்கள். அறுசுவை அரசின் மற்றொரு தம்பி மேற்கு மாம்பலத்திலேயே மீனாம்பிகா கேட்டரிங் என்று மெஸ் நடத்தினார். ஆனால், ஞானாம்பிகாவுடன் போட்டிப்போட முடியாமல் புறமுதுகு காட்ட வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆக, கடந்த இருபது வருடங்களாக பல தொழில் போட்டிகளுக்கிடையே வெற்றிகரமாக நடத்தப்படுகிறது தஞ்சாவூர் மெஸ். இவர்களுக்கும் ஸ்பெஷல் உணவு வகைகள் உண்டு. குறிப்பிட்டு சொல்லக் கூடியவை கத்திரிக்காய் ரசவாங்கி மற்றும் இட்லி/தோசைக்கு தொட்டுக்கொள்ள தரப்படும் கடப்பா. இந்தப் பதிவை தஞ்சாவூர் மெஸ் பற்றி மட்டுமே எழுத வேண்டும் என்று நான் நினைத்த போதிலும் மாம்பலம் என்று வரும் போது சில பெயர் போன உணவகங்களை குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;தம்பையா ரோட்டில் உள்ள வெங்கட்ரமணா போளி ஸ்டால். இன்று சென்னை முழுதும் போளி கடைகள் புற்றீசல் போல முளைத்து விட்டன. ஆனாலும், போளி என்றால் அது மாம்பலம் வெங்கட்ரமணா போளி ஸ்டால் தான். ரஜினி ஊரில் இருந்தால் ஞாயிறு இங்கிருந்து அவர் வீட்டிற்கு போளி செல்லும். இது கதையல்ல நிஜம். தினமலரில் வந்த செய்தி. பருப்பு போளி, தேங்காய் போளி இரண்டும் உண்டு. நாக்கில் அமிர்தமாய் கரையும். ஒரு நாளாவது மாலை நான்கு மணிக்கு சென்று உருளைகிழங்கு போண்டவுடன் இரண்டு போளி சாப்பிட முடியாதவர்கள் சபிக்கப் பட்டவர்கள். உருளைக்கிழங்கு போண்டாவில் எலுமிச்சை சாறு பிழிந்து ஒரு மாதிரி வித்தியாசமாக செய்திருப்பார்கள். எண்பதுகளின் இறுதியில் ஒரு இருட்டு இடத்தில் நடத்தப்பட்ட இந்த கடை இன்று கூட்ட நெரிசலில் திணறுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;தம்பையா ரோடு ஆரம்பத்தில் இருக்கும் மோகன் விரைவு உணவு விடுதி  இரவு பனிரெண்டு வரை திறந்திருக்கும். இங்கு கிடைக்கும் மசாலா பால் பிரபலம். அசோக் நகரில் இயங்கும் மாட்டாஸ் விரைவு உணவு விடுதியும் மிகப் பிரபலம். போஸ்டல் காலனி பேருந்து நிலையம் அருகிருக்கும் ப்ரிஜ்வாசி கடை சமோசா, அதே தம்பையா ரோடு இறுதியில் இருக்கும் Deluxe டீ கடை சமோசா/சுண்டல், Deluxe எதிரே இருக்கும் விநாயகா உணவு விடுதியின் இரவு நேர சப்பாத்தி/சப்ஜி, Deluxe பின்புறம் உள்ள காமேஸ்வரி உணவகத்தின் மதிய மற்றும் இரவு நேர கலந்த சாதங்கள் ஆகியவை மாம்பலம் வாழ் குடும்பங்களின் ஒரு அங்கம். வீட்டில் சோற்றை மட்டும் வைத்தால். ஐந்து ரூபாய்க்கு சாம்பார், ஐந்து ரூபாய்க்கு ரசம், கூட்டு என்று வீட்டிலிருந்து ஒரு சம்படம் எடுத்துச் சென்று வாங்கிக் கொண்டு வந்துவிடலாம். மாம்பலம், மயிலாப்பூர் போன்ற இடங்களில் எல்லாம் வீடு அமைவது போன ஜென்மத்து புண்ணியம். &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-2006338231174447124?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/2006338231174447124/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=2006338231174447124' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/2006338231174447124'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/2006338231174447124'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/09/blog-post.html' title='தஞ்சாவூர் மெஸ்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-9069346932317213160</id><published>2011-08-27T00:52:00.002+05:30</published><updated>2011-08-27T02:32:22.079+05:30</updated><title type='text'>யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்: பாகம் ஒன்று</title><content type='html'>நண்பர் ஒருவர்(நடிகர் விஜய்யின் ரசிகர்) ஓரிரு நாட்களுக்கு முன் சாட் செய்கையில் "பாஸ், பாத்தீங்க இல்ல, எப்படி ஓட்டுவீங்க எங்க தளபதிய, கெளதம் மேனனே எங்க ஆளை வெச்சு படம் பண்றாரு. கமல், சூர்யா அப்பறம் விஜய். இன்னொரு வேட்டையாடு விளையாடு தான் "யோஹான் - அத்தியாயம் ஒன்று". விஜய் பயங்கர உலக லெவல் உளவாளியாம் படத்துல. ஐரோப்பா, அமெரிக்கா, சீனா எல்லா எடத்துலயும் ஷூட்டிங் பண்றாங்களாம் " என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு தான் "அந்த" கொழுப்பு கொஞ்சம் ஜாஸ்தியாச்சே, "ஆமா பாஸ், த்ரிஷா கற்பு காணாம போய்டுதாம். அதை தேடி விஜய் நீங்க சொன்ன  நாட்டுக்கெல்லாம் போய் கடைசில இந்தியா வந்து கண்டு பிடிக்கறார்னு நான் கூட படிச்சேன்" என்றேன். நண்பருக்கு கோபம் வந்து விட்டது. உடனே கமலை போட்டுத் தாக்க ஆரம்பித்தார்."இந்தியாவிலேயே ராம் லீலா மைதானத்துக்கு போய் அன்னா ஹசாரேவை ஆமோதிச்ச ஒரே நடிகர் விஜய் தான். கமல் எல்லாம் என்ன பண்றாரு? ஒரு அறிக்கையாவது விட்டாரா லோக்பால் பத்தி? அவனை எல்லாம் ரசிக்கறீங்க..என்ன மனுஷன் நீயெல்லாம்" என்றார். இதற்கு மேல் பேசினால் மம்மி பாவம், டாடி பாவம் நிலை வரும் என்பதால் வேறு விஷயங்கள் பேச ஆரம்பித்தேன். ஆனால், நண்பர் சொன்ன யோஹான் விஷயம் மட்டும் உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. இதையே வைத்து கெளதம்-விஜய் ஷூட்டிங் செய்யும் போது உரையாடுவது போல்  ஒரு கற்பனை பதிவு போட்டால் என்ன என்று தோன்றியது. விளைவு, கீழே நீங்கள் படிக்கவிருக்கும் பகுதி. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியாக விஜய்க்கு Knot எனப்படும் ஒரு வரிக்கதை(உதாரணமாக, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் Knot இது தான். திரைத்துறையில் வெற்றிக்கு போராடும் இளைஞன் ஒருவன் வேறு மதத்தை சேர்ந்த பெண் மீது காதல் வசப்படுகிறான். காதலுக்கும் வெற்றிக்கும் இடையில் அவன் சந்திக்கும் சோதனைகள் என்ன? ) சொல்லி சம்மதம் பெற்று விட்டார் கெளதம். இன்று படப்பிடிப்பு இனிதே ஆரம்பம்.&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம்: Sir, Welcome to the first day shoot of Yohan. It's going to be a milestone in our careers. I am all thrilled and excited about working with you and i am sure you will have a great time working with me. Let me explain you the first shot. The film starts in flashback mode. You are sitting in front of the heroine's deadbody with fire in your eyes thinking about the villain(விஜய் வழக்கம் போல் தன் பாணியில் கையை தூக்கி, ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம், ஒரு நிமிஷம்..நிறுத்துங்க)&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம்: என்ன சார்?&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: முதல் நாள் ஷூட் இப்படியொரு சீனா? நானும் ஹீரோயினும் வில்லன் பாடி முன்னாடி..அதுவும் வில்லன் கண்ணை நொண்டி நெருப்புல போடற மாதிரி..நல்லா இல்ல சார்..வேற எதாவது சீன் எடுப்போம்..மொதல்ல ஆரம்பிச்ச போ அந்த மைல்கல் சீன் ஒன்னு சொன்னீங்களே..கில்லி "அர்ஜுனரு வில்லு, அரிச்சந்திரன் சொல்லு" அந்த பாட்டு மாதிரி எதாவது ஹைவே சீனா..அது பண்ணலாம்..&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம்: சார், நான் கதை already எழுதிட்டேன். நீங்க ஏன் தனியா create பண்றீங்க?&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: அப்போ மொதல்ல கதைய ஒரு பத்து நிமிஷத்துல முழுக்க சொல்லுங்க..நான் கொஞ்சம் என் காரெக்டரை உள்ள வாங்கிக்கறேன். நடிக்க வசதியா இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம்: (மனதிற்குள்) என்னத்த உள்ள வாங்க போறீங்க..ஒரே எக்ஸ்ப்ரஷன் தான் எல்லா படத்துலயும்..சரி சார், கதை சொல்றேன்..நல்ல கேட்டுக்குங்க..&lt;br /&gt;&lt;br /&gt;மூணு முறை கல்யாணம் ஆகி விவாகரத்தான CBI ஆபிசர் நீங்க..நியூயார்க் நகர்ல காணாம போன  ஒரு பொண்ணு கேஸ் விஷயமா உங்கள சென்னை போலீஸ் contact பண்றாங்க..உங்கள நியூயார்க் போய் பல் துலக்க சொல்றாங்க. U know what i mean..Enquiry..அந்த பொண்ணு விஷயமா நீங்க ந்யுயார்க் போறீங்க..&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: அது துப்பு துலக்கறது..&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம்: இதுக்கு தான் தமிழ் தெரிஞ்சவங்களோட தமிழ் படம் பண்றதே இல்ல..பெரிய இம்சை..yeah..you are right..துப்பி தொலைக்கறது.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்:ஒரு நிமிஷம் சார், நியூயார்க்ல காணாம போன பொண்ணுக்கு எதுக்கு சார் சென்னை போலீஸ் என்னை தொடர்பு..லாஜிக் இல்லையே..&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம்:(மனதிற்குள்)பில்டிங் மேலேந்து எம்பி பறக்கற ஹெலிகாப்டர பிடிக்கற மாதிரி சீன் வெக்கற டைரக்டர் கிட்ட என்னிக்காவது லாஜிக் கேட்டிருப்பாரா இவரு..எல்லாம் நேரம்..&lt;br /&gt;சார், அந்த பொண்ணு தமிழ் பொண்ணு..அதான் சென்னை போலீஸ் உங்க கிட்ட பேசறாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: இப்போ லாஜிக் கரெக்ட்..மேல சொல்லுங்க..இருங்க இருங்க..மூணு முறை கல்யாணம் ஆகி விவாகரத்து..அது எதுக்கு..&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம்: மூணு கல்யாணம் பண்ணி divorce ஆகி பெண்களே பிடிக்காம இருக்கீங்க..இப்போ நீங்க ந்யுயார்க்ல தேட போற பொண்ணு தான் ஹீரோயின்..அவ மேல உங்களுக்கு லவ் வருது..கிளைமாக்ஸ்ல I want to make love to you அப்படின்னு சொல்றீங்க..அது தான் ரியல் லவ். ஆடியன்ஸ் பீல் பண்ண போற சீன்..அதுக்கு தான் இந்த பில்டப்..நீங்க சென்னைல flight ஏறி US போறதுக்குள்ள உங்க மூணு கல்யாணம் and divorce thru flashback காட்றோம் ..&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: எனக்குன்னு லேடி ஆடியன்ஸ் இருக்காங்க..மூணு கல்யாணம் ஆகி விவாகரத்தான மாதிரி காட்டின படம் பி, சி சென்டர்ல அடி வாங்கும்..வேணும்னா மூணு காதல் தோல்வி வெச்சுக்கலாம்..அந்த பொண்ணுங்க என்னை ஏமாத்தினா மாதிரி..&lt;br /&gt;எனக்கு படிப்பறிவு இல்ல..அதனால என்னை காதலிக்கற மாதிரி நடிச்சு ஏமாத்தறாங்க.."பூவே உனக்காக" படத்துல சொன்ன வசனத்தை வேணும்னா இங்க வெச்சுக்கலாம்.."படிப்பை பார்த்து வரதுக்கு காதல் ஒன்னும் டிகிரி இல்ல..அது ஒரு பீலிங்.."&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம்:(கடுப்புடன்)சார்.. சார்.. சார்.. படிக்காம எப்படி சார் CBI ஆபிசர் ஆனீங்க..ஒரு லாஜிக் வேண்டாமா..ஆடியன்ஸ் எப்படி ஒத்துப்பாங்க..&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்:அதெல்லாம் யோசிச்சு இருந்தா நான் இத்தனை வருஷம் இந்த துறையில இருந்திருக்கவே முடியாது..&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம்: இருந்தாலும் என் படத்துக்குன்னு ஒரு ஆடியன்ஸ் இருக்காங்க சார்..என்னை பேரரசு ஆகிடாதீங்க..நான் கதைய சொல்லி முடிக்கிறேன்..பேசாம கேளுங்க..So, நியூயார்க் போறீங்க..அங்க தான் வில்லனும் இருக்காரு..அவரு Florida Kennedy Space Center(NASA) பெரிய scientist..ஆனா Psycho..இன்னும் ரெண்டு மாசத்துல Mars exploration விஷயமா launch பண்ண போற ராக்கெட்ல ஹீரோயின ஒளிச்சு வெச்சு இருக்காரு..நீங்க அதை கண்டுபிடிக்கறீங்க..&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்: நல்லா இருக்கு கெளதம்..இந்த நிமிஷத்துலேந்து நான் ஒரு விஞ்ஞானி..ஷூட் போலாம்..&lt;br /&gt;(ஏற்கனவே கதை சொல்லி அரை நாள் ஓடிவிட்ட சோகத்தில் கெளதம், படபிடிப்பை மறுநாளைக்கு தள்ளி வைக்கிறார்.)&lt;br /&gt;&lt;br /&gt;-தொடரும் &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-9069346932317213160?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/9069346932317213160/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=9069346932317213160' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/9069346932317213160'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/9069346932317213160'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/08/blog-post_27.html' title='யோஹான்: விஞ்ஞானத்தை வென்ற வீரன்: பாகம் ஒன்று'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-1596889764681859912</id><published>2011-08-20T00:55:00.002+05:30</published><updated>2011-08-20T00:58:03.895+05:30</updated><title type='text'>என்னைக் கவர்ந்த கட்டுரை</title><content type='html'>&lt;a href="http://www.jeyamohan.in/?p=19791"&gt;எழுத்தாளர் ஜெயமோகன் பதிவு&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-1596889764681859912?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/1596889764681859912/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=1596889764681859912' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/1596889764681859912'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/1596889764681859912'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/08/blog-post_20.html' title='என்னைக் கவர்ந்த கட்டுரை'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-4832846130613873166</id><published>2011-08-14T05:27:00.002+05:30</published><updated>2011-08-14T06:28:26.491+05:30</updated><title type='text'>டப்பிங் படங்கள்</title><content type='html'>டப்பிங் படங்கள் என்னை பொதுவாகவே வியப்பில் ஆழ்த்துபவை. குறிப்பாக டப்பிங் பட பாடல்கள். ரஜினி, கமல், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்கள் தெலுங்கிலும் பிரபலம். இவர்களின் படங்கள் தமிழில் தயாராகும் போதே தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் டப் செய்யப்படுகின்றன. இப்படி மொழிமாற்றம் செய்யப்படும் போது அந்த மொழியின் கவிஞர்கள் பாடலின் கருத்தை உள்வாங்கி அதற்கேற்ற வார்த்தைகளை பிரயோகிக்க வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;தெலுங்கிலிருந்தோ அல்லது  மலையாளத்திலிருந்தோ தமிழுக்கு வரும் படங்களுக்கும் இதே சவால் உண்டு. ஆனால், அப்படி வரும் படங்களின் எண்ணிக்கை குறைவு. எத்தனை சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்முட்டி, மோகன்லால் படங்கள் நமக்கு தெரியும்? ஆகையால் தமிழிலிருந்து மற்ற மொழிகளுக்கு மாற்றம் செய்யப்படும் படங்களை பற்றி மட்டும் இங்கே பேசுகிறேன். &lt;br /&gt;&lt;br /&gt;டப்பிங் படங்களுக்கு வசனம் மற்றும் பாடல்கள் எழுதும் போது ஏற்படும் மிகப்பெரிய சவால் என்று நான் நினைப்பது காட்சிக்கு ஏற்றபடி அமைக்கும் விதம். உதாரணமாக, "உன் கால் கொலுசொலிகள் போதுமடி, பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி" என்ற வரிகளுக்கு இயக்குனர் ஷங்கர் ரஜினி தன் தொடையை தட்டி ஏற்படும் அந்த புழுதியை தவிடுபொடி என்று காட்டியிருப்பார். சிவாஜி மற்ற மொழிகளுக்கு டப் செய்யப்பட்ட போது அந்த மொழி கவிஞர்கள் எப்படி இதைக் கையாண்டிருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள விழைகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல் நீ, நான், மழை, முத்தம், இசை, காற்று, இடை, நடை போன்ற சொற்களை மற்ற மொழிகளில் கையாள்வது சுலபம். இப்போது புதியமுகம் படத்தின் இந்த பாடலை எடுத்துக்கொள்வோம்:&lt;br /&gt;&lt;br /&gt;விடிகாலை விண்ணழகு, விடியும் வரை பெண்ணழகு(வைரமுத்து இதையெழுதி சர்ச்சையில் சிக்கிக் கொண்டது ஒரு கதை)&lt;br /&gt;நெல்லுக்கு நாற்றழகு, தென்னைக்கு கீற்றழகு &lt;br /&gt;ஊருக்கு ஆறழகு, ஊர்வலத்தில் தேரழகு&lt;br /&gt;தமிழுக்கு "ழ" அழகு, தலைவிக்கு நானழகு&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்படம் டப் செய்யப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால், இந்த வரிகளை டப் செய்யப்படும் மொழிக்கு ஏற்றவாறு மாற்றுவது சுலபமே இல்லை. வைரமுத்து அவர்களிடம்  சமீபத்தில் ஒரு பேட்டியின் போது "ராவணன்" பட பாடல்கள் குறித்து கேட்கப்பட்டது. "உசிரே போகுது" பாடலுக்கு குல்சார் ஹிந்தியில் உபயோகித்துள்ள வார்த்தைகள் தமிழின் உக்கிரத்தை வெளிக்கொண்டு வரவில்லை என்றார் பேட்டி கண்டவர். வைரமுத்து சொன்னார், "குல்சார் என்னை விட சிறந்த கவிஞர், என்னை விட மூத்தவர். ஆனால், தமிழ் மொழி ஹிந்தியை காட்டிலும் வீரியம் கொண்டது. மொழியின் பலம் காரணமாக பாடல் சிறப்பாக அமைகிறது என்றார்". எவ்வளவு உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;ரீமேக் என்று வரும் போது இந்த பிரச்சனை இல்லை.இயக்குனர் மூல படத்திற்கு மாற்றங்கள் செய்வார். காட்சி படமாகும் விதம் மாற்றம் செய்யப்படும். அது குறித்து பாடலாசிரியரிடம் சொல்லப்படும். அவர் அதற்கு ஏற்ற மாதிரி பாடல் தர, காட்சி அதற்க்கேற்றவாறு ஒளிப்பதிவு செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தமிழனாக தமிழின் செழுமையை பறைசாற்ற எழுதவில்லை இந்த பதிவை. மற்ற மொழியினருக்கும் தங்கள் மொழி பாடல்கள் தமிழாக்கம் செய்யப்பட்ட போது அவை தங்கள் தாய்மொழியில் தந்த உணர்வை தரவில்லை என்ற குறையிருக்கலாம். இதை படிக்கும் தெலுங்கு அல்லது வேறு மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே. &lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-4832846130613873166?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/4832846130613873166/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=4832846130613873166' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4832846130613873166'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4832846130613873166'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/08/blog-post_14.html' title='டப்பிங் படங்கள்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-6692032314014471067</id><published>2011-08-08T02:13:00.003+05:30</published><updated>2011-08-08T02:27:30.362+05:30</updated><title type='text'>ஆயிரத்தொரு விஷயங்கள்</title><content type='html'>1001beforeyoudie.com என்ற வலைதளத்தை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. நீங்கள் இறப்பதற்குள் பார்க்க வேண்டிய ஆயிரத்தொரு படங்கள், படிக்க வேண்டிய ஆயிரத்தொரு புத்தகங்கள், பார்க்க வேண்டிய ஆயிரத்தொரு ஓவியங்கள், கேட்க வேண்டிய ஆயிரத்தொரு பாடல்கள் என்று தொகுத்திருக்கிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;இந்திய பெயர்கள் எவ்வளவு தேறுகின்றன என்று தேடிப் பார்த்தேன். புத்தகங்களில் 28, படங்களில் 3, இசைத்தட்டுகள் நான்கு, ஓவியங்கள் 15, நீங்கள் வளர்வதற்குள் படிக்க வேண்டிய ஆயிரத்தொரு குழந்தைகளுக்கான புத்தகங்கள் பகுதியில் 5.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-6692032314014471067?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/6692032314014471067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=6692032314014471067' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6692032314014471067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6692032314014471067'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/08/blog-post_08.html' title='ஆயிரத்தொரு விஷயங்கள்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-7731149772624247164</id><published>2011-08-07T00:39:00.000+05:30</published><updated>2011-08-07T00:39:52.737+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோவில்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='திருமணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கலப்பு திருமணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கோவில் திருமணம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஜாதி திருமணம்'/><title type='text'>கோவிலில் திருமணம் செய்ய ஜாதி சான்றிதழ் தேவையா?</title><content type='html'>&lt;span style="font-size: small;"&gt;இன்று பெங்களூர் அல்சூரில் உள்ள சோமேஸ்வரர் கோவிலுக்கு சென்றபோது கண்ணில் பட்ட போர்டு&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு திருமணம் செய்ய விதிமுறைகள் &lt;br /&gt;&lt;br /&gt;1.Sub Registrar அளித்த திருமண சான்றிதழ் இருக்க வேண்டும்.&lt;br /&gt;2.வயது சான்றிதழ் வேண்டும் , முகவரி தொடர்பான ஆவணங்கள் வேண்டும்.&lt;br /&gt;3.மணமகள் மணமகன் ஜாதி சான்றிதழ் வேண்டும்&lt;br /&gt;4.திருமணம் பற்றி கோவில் அதிகாரிகளுடன் பேச வரும்போது மணமகன் / மணமகள் பெற்றோர் உடன் வரவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றும் சில விதிகள்..&lt;br /&gt;&lt;br /&gt;முதல் இரண்டு விஷயங்களில் பிரச்சினையில்லை .. மூன்றாவது / நான்காவதுதான் இடிக்கிறது..&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் ஜாதி சான்றிதழ் வேண்டும் ? வெவ்வேறு ஜாதி என்றால் கல்யாணம் செய்து வைக்க மாட்டார்களா? அதை வெளிப்படையாக எழுதவில்லை, ஒருவேளை வெவ்வேறு ஜாதி சான்றிதழோடு போனால் வாய்மொழியாக&lt;br /&gt;மறுக்கலாம். கலப்பு திருமணம் சட்ட விரோதமா? கல்யாணம் செய்ய வயது வரம்புதான் தேவை, ஜாதி சான்றிதழ் எதற்கு?&lt;br /&gt;&lt;br /&gt;நான்காவது இன்னும் மோசம் , பெற்றோரை எதிர்த்து நடக்கும் திருமணத்திற்கு இந்த கோவிலில் இடமில்லை, இதுதான் மறைமுகமாக சொல்வது (வேண்டுமானால் யாரையாவது பெற்றோராக நடிக்க வைக்கலாம்,ஆனால் பெற்றோருக்கும் அடையாள அட்டை கேட்பார்களா தெரியவில்லை).&lt;br /&gt;&lt;br /&gt;ஆக பெற்றோர் எதிர்த்து நடக்கும் காதல் திருமணத்திற்கு இங்கே இடமில்லை, கலப்பு திருமணத்திற்கும் மறைமுகமாக இடமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இது இந்த கோவிலில் மட்டும்தான இல்லை கர்நாடகாவில் உள்ள எல்லா கோவில்களிலுமா என்று தெரியவில்லை ..மேலும் இது தனியார் கோவிலா இல்லை அரசாங்க கோவிலா என்றும் தெரியவில்லை. &lt;br /&gt;தமிழகத்தில் இது மாதிரி விதிகள் இருக்கிறதா தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே நிற்கவே அருவருப்பாக இருந்தது.&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-7731149772624247164?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/7731149772624247164/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=7731149772624247164' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7731149772624247164'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7731149772624247164'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/08/blog-post_07.html' title='கோவிலில் திருமணம் செய்ய ஜாதி சான்றிதழ் தேவையா?'/><author><name>Gokul</name><uri>http://www.blogger.com/profile/18188071217946782043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-3217432276869866519</id><published>2011-08-06T01:55:00.003+05:30</published><updated>2011-08-06T02:41:27.178+05:30</updated><title type='text'>புறநகர் ரயில் பயணம்</title><content type='html'>அலுவல் காரணமாக சில வாரங்களுக்கு முன் கிண்டி வரை செல்ல வேண்டி இருந்தது. காரை எடுத்து செல்லலாம் என்றால் மேடவாக்கத்தில் டிராபிக் ஜாம். சரியென்று காரை வீட்டில் பார்க் செய்துவிட்டு பஸ் பிடித்து தாம்பரம் ரயில்நிலையம் சென்றேன். லேப்டாப் எல்லாம் தோளில் வைத்துக்கொண்டு தடம் எண் T51 ஏறிய என்னை பேருந்தே விநோதமாக பார்த்தது. எக்ஸ்போர்ட் பிகர் ஒன்று சாமி படத்தின் "இவன்தானா இவன்தானா" மனதில் ஓட இரண்டு முறை லுக் விட்டது. நீ என்ன பெரிய மன்மதனா என்று பின்னூட்டம் எல்லாம் போடக் கூடாது. அது ரேஞ்சுக்கு நான் சுமாராக இருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தாம்பரம் ரயில் நிலையத்தில் பயணச்சீட்டு எடுக்க நின்ற கூட்டத்தை பார்த்தவுடன் மயக்கமே வந்துவிட்டது. ஒரு வழியாக பத்து நிமிடம் வரிசையில் நின்று கவுண்டர் அருகே சென்றவுடன் "இந்த கூட்டம் தானே ரயிலிலும் வரும், பேசாமல் முதல் வகுப்பில் செல்வோம், அதில் கூட்ட நெரிசல் இருக்காது" என்றெண்ணி, எழுபத்தாறு ரூபாய் கொடுத்து தாம்பரம்-கிண்டி தடத்திற்கு பயணச்சீட்டு வாங்கிக் கொண்டேன். கவனிக்கவும், இரண்டாம் வகுப்பு தாம்பரம்-கிண்டி பயணச்சீட்டு ஆறே ரூபாய்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வருடங்கள் கல்லூரி முடித்த பின் புறநகர் ரயில் பயணம் அரிதாயிற்று. வெகு நாட்களுக்கு பின் இந்த பயணம். முதல் வகுப்பு பெட்டியில் ஏறி அமர்ந்தேன். முதல் வகுப்பு என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். ஒரு பக்கம் வெண்டார்ஸ் பெட்டி. இன்னொரு புறம் பெண்கள் பெட்டி. ஒன்றரை வயது கைக்குழந்தை கூட எந்த பக்கத்திலிருந்து வேண்டுமானாலும் முதல் வகுப்பில் குதித்து டிக்கெட் பரிசோதகர் வருவதை பார்த்தவுடன் மீண்டும் தன் பெட்டிக்கே செல்லலாம்.அப்படியொரு வசதி.முதல் வகுப்புக்கு என்ன சிறப்பு வசதி செய்யலாம் என்று யோசித்து முடிவாக முன்னால் பெண்கள் பெட்டியாவது வைத்து கண்களை குளிர்விக்கலாம் என்பது தென்னக ரயில்வே நிர்வாகத்தின் எண்ணம் போலும். &lt;br /&gt;&lt;br /&gt;என் வரிசையில் ஜன்னலோரம் இருந்தவர் "பொன்னியின் செல்வன்" படித்துக்கொண்டிருந்தார். சானடோரியத்தில் கொஞ்சம் கூட்டம் ஏறியது. நகர்ப்புற கணினி அலுவலகங்களில் பணியில் உள்ள சிலர் தங்கள் மடிக்கணினி சகிதம் ஏறி கிடைத்த இடங்களில் அமர்ந்து காதில் ஐபாட் பொருத்திக் கொண்டு மடிக்கணினியை திறந்து தங்கள் உலகத்தில் ஆழ்ந்தனர். பத்து வருடம் முன் முதல் வகுப்பில் இதையெல்லாம் பார்த்திருக்க முடியாது. இவர்கள் எல்லாம் அமெரிக்க ரிடர்னாக இருப்பார்கள் என்று நினைத்துக்கொண்டேன். Sanjose-Sanfrancisco, Fremont போன்ற வழித்தடங்களில்  பெரும்பாலானோர் இப்படி பயணம் செய்வதை நான் பார்த்திருக்கிறேன். அந்த பாதிப்பு போலும்.கக்கூசில் உட்கார்ந்தால் கூட ஐபாடுடன் அமர்ந்தால் தான் இப்போது பெருமை. ஔவை இன்று இருந்தால்,"ஐபாட் இல்லா ஊரில் ஐந்து நிமிடம் கூட இருக்காதே" என்று புது ஆத்திச்சூடி எழுதி இருப்பாள். &lt;br /&gt;&lt;br /&gt;ரயில்வே துறையின் கடைநிலை ஊழியருக்கு கூட இந்த முதல் வகுப்பு பிரயாண சலுகை உண்டு போலும். கிரோம்பேட்டை(ஆம், அப்படி தான் பெயர் பலகையில் இருந்தது) ரயில் நிலையத்தில் கடப்பாரை, ஒயர், சிமெண்ட் பலகை என்று சகலத்தையும் ஏற்றி தானும் ஏறிக்கொண்டு ஒரு கூட்டம்.முதல் வகுப்பிற்கு மூச்சு திணறல் ஆரம்பித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கிரோம்பேட்டை மாமா ஒருவர், பொன்னியின் செல்வனை பார்த்து, "இந்த ஜெனரேஷன் இதெல்லாம் கூட படிக்கறதா, பேஷ்" என்றார். ஜன்னலோர சீட்டு வாய் முழுக்க பல்லாக,"டமில் மேல ரொம்ப லவ். எங்க டாடி படிப்பாங்க. அந்த புக் கிழிஞ்சு போச்சு, புது எடிஷன் வாங்கி படிக்கிறேன் சார். பாருங்க, அட்டை படமெல்லாம் கலர்புல்லா இருக்கு. எப்படியும் ஒரு ஒன் இயர்குள்ள படிச்சுடுவேன். வேலை ரொம்ப ஜாஸ்தி, அதான்." என்றது. மாமா மீண்டும், "நீங்க எல்லாம் தமிழ் படிக்கறதே சந்தோஷம், என் புள்ள தமிழ் படிக்கறதே இல்லை, இங்கிலீஷ் புக்ஸ் தான். ரொம்ப வருத்தமா இருக்கு" என்று சந்தில் சிந்து பாடிற்று. &lt;br /&gt;&lt;br /&gt;"ரூபாய்க்கு ரெண்டு கொய்யப்பழம், சீப்பான பூவன் பழம்மா டசன் பத்து ருபாய், மல்லி மொழம் அஞ்சு ரூபாம்மா, சார், சீசன் டிக்கெட், ரேஷன் கார்டு, பால் கார்டு கவர் எல்லாம் சேர்த்து ஒரே கவர் பத்து ரூபாய், வேர்கல்லை வேர்கல்லை " என்ற குரல்கள், "மல்லிகை முல்லை, பொன்மணி கிள்ளை", "இதோ எந்தன் தெய்வம் முன்னாலே, நான் ஒரே ஒரு புன்னகையை கண்டேனே", "அண்ணன் ஒரு கோவில் என்றால் தங்கை ஒரு தெய்வமன்றோ" போன்ற பாடல்களை பாடும் கண் தெரியாத அதே பிச்சைக்காரர், "இந்தியாவோட முதல் பிரதமர் யார் தெரியுமா" என்று ஆரம்பித்து இன்றைய பிரதமர் வரை சொல்லும் குடிகார அறிவாளி என்று நான் கல்லூரி வாழ்க்கையில் பார்த்த  அனைவருமே இந்த புறநகர் ரயிலை நம்பி தான் இன்னும் வாழ்கிறார்கள் என்பதை கிரோம்பேட்டை ஆரம்பித்து கிண்டி வரை கண்டேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-3217432276869866519?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/3217432276869866519/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=3217432276869866519' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/3217432276869866519'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/3217432276869866519'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/08/blog-post_06.html' title='புறநகர் ரயில் பயணம்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-102432387230991072</id><published>2011-08-04T22:07:00.004+05:30</published><updated>2011-08-04T22:38:18.070+05:30</updated><title type='text'>அமெரிக்காவில் ஆவணி ஆவிட்டம்</title><content type='html'>ஆகஸ்ட் பதிமூன்று ஆவணி ஆவிட்டம்(யஜுர் வேதம்), பதினாலு காயத்ரி ஜபம். சில வருடங்களுக்கு முன் ஆவணி ஆவிட்டத்திற்கு Sunnyvale பகுதியில் இருந்தேன். அங்கிருந்த ஹிந்து கோயில் சென்று பூணூல் மாற்றிக்கொண்டு காலை உணவிற்கு கோவிலில் ஓசியில் சுடச்சுட கிடைத்த பொங்கல்-கொத்சு ஒரு பிடி பிடித்து விட்டு இரை உண்ட மலைப்பாம்பை போல நகர முடியாமல் அலுவலகத்தில் அமர்ந்திருந்தேன்.அது "வாலிப வயசு".&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருடம் நான் இருக்கும் Elizabethtown பகுதியில் கோவில் எதுவும் இல்லை. அருகில் உள்ள Louisville நகரில் உண்டு. ஆனால் இங்கிருந்து Louisville நாற்பது மையில்.டாக்ஸி எடுத்துக்கொண்டு சென்று வந்தால் 200 டாலர். இதையெல்லாம் மனதில் கொண்டு சென்னையில் இருந்து வரும் போதே வேஷ்டி, தர்பை, பவித்ரம், கூர்ச்சம் பஞ்ச பாத்திரம் எல்லாம் எடுத்து வந்தாயிற்று.நேரே மந்திரத்தை ஓதி பூணூல் மாற்ற வேண்டியது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மந்திரம் ஓதுவதில் ஒரு குழுப்பம். இந்தியாவாக இருந்தால் சங்கல்பம் செய்யும் போது "மமோ பார்த்த சமஸ்த துரித..பாரத வருஷே, பரதக் கண்டே மேரோஹோ தக்ஷிணே பார்த்தே சகப்தே அஸ்மின்னு வர்தமானே வ்யவஹாரிக்கே.." என்று சொல்லிவிடலாம். இங்கிருந்து கொண்டு எப்படி பாரத வருஷம் பரத கண்டம் என்று சொல்வது?. கர வருஷம், ஸ்திர வாஸரம்(சனிக்கிழமை), நக்ஷத்திரம்  எல்லாம் கூட ஓகே ஆனால் "பாரத" பிரச்சனை மட்டும் நீங்கவில்லை. இரண்டு நாளாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தேன். ரொம்ப வருடமாய் இங்கிருக்கும் நண்பர் ஒருவரை அலைபேசியில் அழைத்து "நீங்க எப்படி பண்றீங்க?" என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வடிவேலு கிரி படத்தில் சொல்லும் கணபதி ஐயர் போல் சிம்பிளாய், "அமெரிக்க வருஷே, அமெரிக்க கண்டே..அவ்வளோதான்" என்றார். நெஜமா வாத்தியார்(ஐயர்) இங்க அப்படி தான் சொல்வாரா? என்றேன். அவர் சொன்னார், "வாசு, இங்க எல்லாம் நம்ம வசதி தான். உனக்கே தெரியும், நியாயமா பார்த்தா ஆவணி ஆவிட்டம் ஹோமம் பண்ணனும். இங்க வீட்ல அவ்வளோ நெருப்பு கொளுத்தி புகை வந்தா, NYPD, LAPD எல்லாம் வந்துருவான். அதனால, ஹோமம் பண்ண முடியாது. உலகத்தோட இந்த பக்கத்துல இருக்கறதால அமெரிக்க வருஷம், கண்டம் அவ்வளோதான்". எங்க இருந்தா என்ன, பண்ணனும்" என்றார்.  அதுவும் சரி தான் என்று பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-102432387230991072?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/102432387230991072/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=102432387230991072' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/102432387230991072'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/102432387230991072'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/08/blog-post.html' title='அமெரிக்காவில் ஆவணி ஆவிட்டம்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-6541505685361209516</id><published>2011-07-29T15:29:00.002+05:30</published><updated>2011-07-29T15:43:07.313+05:30</updated><title type='text'>யோஹான்:அத்தியாயம் ஒன்று</title><content type='html'>&lt;a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://4.bp.blogspot.com/-lPPoeFXTaBk/TjKEk4yILuI/AAAAAAAAAOw/fbsXqkT5iFY/s1600/yohan1.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 205px;" src="http://4.bp.blogspot.com/-lPPoeFXTaBk/TjKEk4yILuI/AAAAAAAAAOw/fbsXqkT5iFY/s320/yohan1.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5634711853046705890" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;நடுவுல செம லடாய்ல இருந்த கௌதம் வாசுதேவ் மேனனும் இளையதளபதியும் ஒன்னு சேர்றாங்க போல. இன்னைக்கு காலைல ஊடகங்கள்ல வந்திருந்த யோஹான் பட விளம்பரங்கள் தான் அதற்கு சாட்சி. கௌதம் படத்துல தமிழ் ரொம்ப குறைச்சலா தான வரும். தளபதி எப்படி சமாளிக்க போறார்னு தெரியலையே. தமிழ்நாட்டு  அடித்தட்ட மக்களுக்கு ஆங்கிலம் புரிய வைக்க தான் இந்த படம் பண்றேன்னு அரசியல்ல நுழைய முயற்சி எல்லாம் பண்ணுவாரே..ஐயோ, இப்போவே பீதி கெளம்புதே..நான் என்ன பண்ணுவேன்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-6541505685361209516?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/6541505685361209516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=6541505685361209516' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6541505685361209516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6541505685361209516'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/07/blog-post_29.html' title='யோஹான்:அத்தியாயம் ஒன்று'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-lPPoeFXTaBk/TjKEk4yILuI/AAAAAAAAAOw/fbsXqkT5iFY/s72-c/yohan1.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-7353274122135445687</id><published>2011-07-17T11:08:00.003+05:30</published><updated>2011-07-17T13:14:52.961+05:30</updated><title type='text'>தெய்வத்திருமகள்</title><content type='html'>குடும்பத்தோடு பார்க்க கூடிய படம். ஒரு காட்சியில் கூட ஆபாசம் கிடையாது. அதற்காக இயக்குனருக்கு ஒரு சபாஷ். விக்ரம் மற்றும் அந்த குழந்தை(சாரா) இருவரின் நடிப்புக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். மற்றபடி சொல்லிக்கொள்ளும்படி படத்தில் ஒன்றும் இல்லை. ஆனால், இந்த படத்தை பார்த்த பின் இயக்குனர் விஜய் அவர்களிடம் சில கேள்விகள் கேட்க தோன்றுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;1. விக்ரம் மதி இறுக்கம்((Autism) கொண்டவர் எனில், எப்படி இத்தனை இயல்பாக அனைவரிடமும் பழகுகிறார்? மதி இறுக்கத்தின் முக்கிய பிரச்சனையே Social Interaction தானே?&lt;br /&gt;&lt;br /&gt;2. I am Sam படத்தை தழுவியே தெய்வத்திருமகள் எடுக்கப்பட்டுள்ளது என்று படித்தேன். நான் "I am Sam" பார்த்ததில்லை. ஆனால், Tom Cruise, Dustin Hoffman நடித்த Rainman பார்த்திருக்கிறேன். மதி இறுக்கம் கொண்டவர்கள் கண்களை பார்த்து பேசுவது அரிது. படத்தில் ஒரு சில காட்சிகளை தவிர மற்ற இடங்களில் விக்ரம் நேரே கண்ணை பார்த்து பேசுகிறார். ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;3. இந்த பஷீர்-பாஷ்யம் சீன் அநியாயத்துக்கு நெருடல் சார். பாஷ்யம் ஊரறிஞ்ச வக்கீல். அவர் பணம் கொடுத்து IQ சர்டிபிகேட் தர சொன்னதாக பாஷ்யத்தின் உதவியாளன் சொல்கிறான். அந்த டாக்டர் பஷீர் ஒரு போன் பாஷ்யத்திற்கு செய்திருந்தால் விஷயம் தெரிந்திருக்கும். அதை ஏன் செய்யவில்லை அவர்?&lt;br /&gt;&lt;br /&gt;4. இன்னொரு நெருடல். அமலா பால் பள்ளியில் விக்ரமை பார்த்தவுடன் அவர் கண்ணில் ஒரு பயம் தெரிந்து பக்கத்தில் இருக்கும் பாஸ்கரிடம் குழந்தையை வைத்துக்கொண்டிருப்பது யார் என்கிறார்? அவர் உடனே விக்ரம் மற்றும் குழந்தை பற்றி சொல்கிறார். அடுத்த  காட்சியில் அமலா தன் தந்தைக்கு போன் செய்து "நான் பார்த்திருக்கிறேன்" அவர் தான் என்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;போட்டோவில் பின்னர்  ஒரு காட்சியில் அமலா பாலின் தந்தை ஐந்து வருடங்களாக தேடுகிறேன் என் மூத்த மகளை , எங்கு சென்றாள் என்றே  தெரியவில்லை என்கிறார். போட்டோல விக்ரமை அமலா பால் பார்த்திருந்தா அவங்கப்பா கிட்ட முன்னமே சொல்லியிருப்பாங்க இல்ல? இங்க பார்வையாளன் யூகிக்கனுமா?? அதாவது விக்ரம் மனைவி(அமலா பாலின் அக்கா) தன தந்தைக்கு தெரியாம தங்கையோட தொடர்புல இருந்தாங்கன்னு?என்ன சார் நடக்குது? &lt;br /&gt; &lt;br /&gt;5."ஏவம்" கார்த்திக் குமாருக்கு படத்துல என்ன வேலை? அவர் மூலமா இயக்குனர் சொல்ல வர ஒரே விஷயம், "அமலா பால் வாழ்கையில கல்யாணத்த விட முக்கியம் அவங்க அக்கா குழந்தை. பேசாம, கார்த்திக் பாத்திரமே இல்லாம, அமலா அவங்க அப்பாக்கிட்ட, "அப்பா, நிச்சயம் பண்ண மாப்பிள்ளை கிட்ட நான் பேசணும். கல்யாணத்துக்கு அப்பறம் நிலா என் கூட தான் இருப்பா. அவருக்கு சம்மதமான்னு கேக்கணும். அவருக்கு போன் பண்ணுங்க அப்படின்னு சொல்லி பேசி முடிச்சிருந்தா கார்த்திக் சம்பளம் தயாரிப்பாளருக்கு மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;6. இந்த மாதிரி படத்துக்கு பாட்டெல்லாம் தேவையா?&lt;br /&gt;&lt;br /&gt;நிலா தனக்கு வேண்டும் என்று போராடும் விக்ரம், இறுதிக் காட்சியில் நிலாவை தன் மாமனார், மச்சினியிடம் கொண்டு சேர்க்கும் போது இந்த ஆளா மன வளர்ச்சி குன்றியவர், பயங்கர உஷாரான ஆளா இருப்பார் போல இருக்கே என்று எண்ணத் தோன்றுகிறது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-7353274122135445687?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/7353274122135445687/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=7353274122135445687' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7353274122135445687'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7353274122135445687'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/07/blog-post_17.html' title='தெய்வத்திருமகள்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-1251101930598753684</id><published>2011-07-04T14:18:00.003+05:30</published><updated>2011-07-04T14:23:25.738+05:30</updated><title type='text'>மகத்தான சந்திப்பு</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-usGfY-WpP8g/ThF_BmIEvAI/AAAAAAAAAOo/MQs8Jnajh1I/s1600/vanavan.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 225px;" src="http://2.bp.blogspot.com/-usGfY-WpP8g/ThF_BmIEvAI/AAAAAAAAAOo/MQs8Jnajh1I/s320/vanavan.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5625417074953468930" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாதங்களுக்கு முன்பாக சேலம் சென்றிருந்த போது திருவண்ணாமலையில் இருந்து நண்பர் பவா செல்லதுரை தொலைபேசியில் என்னை அழைத்து சேலத்தில் உங்களை காண வேண்டும் என்று இரண்டு வாசகர்கள் விரும்புகிறார்கள், அவர்களைச் சந்திக்க முடியுமா என்று கேட்டார், அவசியம் சந்திக்கிறேன், என் அறைக்கு வரச்சொல்லுங்கள் என்றேன்,&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களால் வீட்டிலிருந்து வெளியே வர இயலாது, உங்களுக்கு நேரமிருந்தால் அவர்கள் வீட்டிற்குப் போய் பார்க்கலாம் என்றார், அதற்கென்ன அவசியம் பார்க்கிறேன் எனறேன்,&lt;br /&gt;&lt;br /&gt;வாசகர்களை வீடு தேடிப்போய் சந்திப்பது எனக்கு மிகவும் இயல்பானது, புத்தகங்களை நேசிக்க கூடிய ஒருவரை எழுத்தாளர் தேடிச் சென்று பார்ப்பதே சரி என நினைக்கிறவன் நான், அதனால் அன்று காலை அவர்கள் வீடு உள்ள எழில் நகருக்கு போகும் வரை அந்த வாசகர்களைப் பற்றி எந்த்த் தகவலும் தெரிந்து கொள்ளவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;நகரை விட்டு விலகிய சாலைகளில் கார் பயணம் செய்து மண்சாலையில் இறங்கிச் சென்றது, முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து போய் சேர்ந்தேன், என்னோடு கவிஞர் சிபிச்செல்வன் வந்திருந்தார், வாழையும் மரங்களும் கொண்ட அழகான சிறிய வீடு, வீட்டின் உள்ளே முகம் எல்லாம் சிரிப்பும் சந்தோஷமாக என்னை இருவர் வரவேற்றார்கள், அப்போது தான் முதன்முறையாக வானவன் மாதேவியையும் வல்லபியையும் சந்திதேன்,&lt;br /&gt;&lt;br /&gt;இருவருமே  சகோதரிகள், Muscular Dystrophy  எனும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள். முப்பது வயது என்றார்கள், ஆனால் ரெக்கையடிக்கப் பழகும் புறாக்குஞசுகளைப் போல இருந்தார்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களுக்காக நான் கொண்டுபோயிருந்த புத்தகங்களைக் கையில் கொடுத்த போது அந்த கரங்களைப்  பற்றிக் கொண்டேன், என் கையில் இருந்த நடுக்கத்தை என்னால் மறைக்க இயலவில்லை, அதை அவர்களும் உணர்ந்திருக்க கூடும், மனம் அவர்களைப் பார்த்த மாத்திரத்தில் கனத்துப் போயிருந்த்து, பேச முடியாத  தவிப்பேறிய தொண்டையுடன் அவர்களையே பார்த்துக் கொண்டேயிருந்தேன்,&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கமுடியாமல் ஒடுங்கிப்போன உடல், ஆனால் பேச்சில், முகத்தில் உற்சாகம் பீறிடுகிறது, ஆர்வம் கொப்பளிக்க அங்கிருந்த அத்தனை பேரிடமும் என்னைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள், துணையெழுத்து, கதாவிலாசம், தேசாந்திரி, நெடுங்குருதி, யாமம் என்று பேச்சு வளர்ந்து கொண்டேயிருந்த்து, நான் அவர்கள் மீதிருந்த கவனித்திலிருந்து விலகவேயில்லை&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா மனிதர்களுக்கும் உடலில் உள்ள செல்கள் அழிந்து புதிய செல்கள் உருவாகும். ஆனால், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பழைய செல்கள் அழியும். புதிய செல்கள் உருவாகாது.  அதன் காரணமாக உடலில் உள்ள தசைகள், மெள்ள மெள்ளத் தனது செயல்பாட்டை இழக்கத் தொடங்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;அதாவது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கத்துவங்கி அவர்கள் உடல் முடங்கிவிடும்,  முடிவில் ஒரு நாள் இதயம் கூட செயல் இழந்து விடும்,&lt;br /&gt;&lt;br /&gt;வலியும் சோர்வும் பயமும் அவர்களை முடக்க முயலும் போதெல்லாம் நோயிற்கு எதிராக உறுதியான மனவலிமையுடன் வாழ்வின் மீது தீராத பற்றும், சக மனிதர்கள் மீது மிகுந்த அன்பும் அக்கறையுமாக அவர்கள்  போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நன்றாகவே உணர முடிந்தது,&lt;br /&gt;&lt;br /&gt;உடல் நலிவுற்று நடமாட இயலாத சூழலிலும் கூட அவர்கள் புத்தகங்களைத் தேடித்தேடி வாசித்திருக்கிறார்கள். தங்கள் வீட்டில் உள்ள சிறிய நூலகத்தை எனக்குக் காட்டினார்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;பிரபஞசன், வண்ணதாசன். அசோகமித்ரன். சுந்தர ராமசாமி, கிரா. ஜெயமோகன் நான் என அத்தனை முக்கிய தமிழ் படைப்பாளிகளையும் வாசித்து, ஆழமாகப் புரிந்து கொண்டு விவாதிப்பதோடு அந்த எழுத்தைப் பற்றி தன்னைத் தேடி வருபவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;படித்த நல்ல பதவியில் உள்ள, பல ஆயிரம் பணம் சம்பாதிக்கும் பலருக்கும் இல்லாத இந்த மனநிலையும் அக்கறையும் என்னை நெகிழ்ச்சியுறச் செய்தது,&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய புத்தகங்களை அவர்களால் கைகளில் வைத்துப் படிக்க முடியாது, கைவலியாகிவிடும், ஆனாலும் வலியைப் பற்றிய கவலையின்றி விரும்பிய  புத்தகங்களை வாசிக்கிறார்கள், இவ்வளவு தீவிரமான இலக்கிய வாசிப்பு கொண்ட இருவரை நான் கண்டதேயில்லை, என் வாழ்வில் நான் சந்தித்த மகத்தான வாசகர்கள் இவர்களே,&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களை ஒருவேளைச் சந்திக்காமல் போயிருந்தால் அந்த இழப்பு எனக்குத் தீராத ஒன்றாகவே இருந்திருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;சிறிய அகல் விளக்கின் வெளிச்சம் மொத்த அறையையும் ஒளிரச்செய்வது போல அவர்கள் சிரிப்பும் சந்தோஷமும் அங்கிருந்த அத்தனை பேரிடமும் தொற்றிக் கொண்டிருந்தது, தங்கள் மீது எவரும் பரிதாபம் கொள்ளவோ. வேதனை கொள்ளவோ வேண்டியதில்லை என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள், அது எனக்கு மிகவும் பிடித்திருந்த்து, தனது நோயைப் பற்றி சொல்லும் போது கூட உணர்ச்சிவசப்படாமல் இயல்பாகவே பேசினார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இருபது வருசங்களுக்கும் மேலாக மாதேவியும் வல்லபியும் தசை சிதைவு நோயோடு வாழ்கிறார்கள், அவர்கள் அப்பா இளங்கோ மின்சார வாரியத்தில் கடைநிலை ஊழியர், சிறியகுடும்பம்,&lt;br /&gt;&lt;br /&gt;வானவன் மாதேவிக்கு  ஐந்தாம் வகுப்பு படிக்கும் போது நோய் துவங்கியிருக்கிறது, கெண்டைக்கால் சதைகள் வலுவிழந்து போயின, நடக்க முடியாமல் சிரமமானது, பள்ளிக்கூடம் போய்வருவதற்குள் பத்து இடத்தில் விழுந்து விடுவாள். தனியே டாய்லெட் கூட போக  முடியாது, மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு  தசைச் சிதைவு நோய்  அதிக நாள் வாழமுடியாது என்று சொன்னார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;.இரண்டாவது வருசமே இதே நோய் அவரது தங்கைக்கும் ஏற்பட்டது, குடும்பமே கலங்கிப்போனது, நோயோடு போராடியபடியே இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள், பிறகு வீட்டில் இருந்து கொண்டு பிளஸ் டு அதன் பிறகு அஞச்ல் வழிடியல் டிசிஏ படித்திருக்கிறார்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;வானவன் மாதேவி யாருக்கோ நடந்தைதைப் பேசுவது போல இயல்பாகத் தன் உடலின் வலி வேதனைகளைப் பற்றி சொல்லிக கொண்டிருந்தார்&lt;br /&gt;எங்களால் எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாது, எங்களை ஒருவர் தூக்கி உட்கார வைக்க வேண்டும், போன் பேச வேண்டும் என்றால் கூட யாராவது காதருகே  போனை வைக்க வேண்டும். பேசிக் கொண்டிருக்கும் போது கழுத்து சாய்ந்து பின்பக்க்மாக போய்விடும், உடம்பு எங்களுடையது, ஆனால் அதன் கட்டுபாடு எங்களிடமில்லை,&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மனம் வலிமையாக இருக்கிறது, புத்தகங்களின் வழியே நாங்கள் நிறைய நம்பிக்கை பெற்றிருக்கிறோம், வாழ்நாளில் நாங்கள் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய இருக்கிறது என்பதைப் புத்தகங்களே அறிமுகம் செய்து வைத்தன, இன்று எங்களை போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நாங்கள் ஒரு அறக்கட்டளை உருவாக்கி, மருத்துவ நிலையம் அமைக்க முயன்று வருகிறோம், எங்களை போல நூற்றுகணக்கானோர் இதே நோயில் பாதிக்கபட்டு உரிய மருத்துவ வசதியின்மையால் அவதிப்படுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நோய் உருவாக முக்கியக் காரணங்களில் ஒன்று சுற்றுச்சூழல் சீர்கேடு, ஆகவே அதற்கு எதிரான போராட்டங்களில் கலந்து கொள்கிறோம் பி.டி. கத்தரிக் காய்க்கு  எதிராக, எங்கள் பகுதிக் கிராமங்களில் கையெழுத்துக்கள் வாங்கினோம். மேல்வன்னியனூர்  என்ற இடத்தில் மலைக் குன்றின் பாறைகளை வெட்டிக் கடத்துவதற்கு எதிரான  போராட்டங்களில் கலந்துக் கிட்டோம். என்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;அவரைத்தொடர்ந்து வல்லபி சொன்னார்&lt;br /&gt;&lt;br /&gt;அதிகபட்சம் 10 வருஷங்கள்தான் உயிரோடு இருக்க முடியும்னு  டாக்டர்கள் சொன்னாங்க ஆனால் நாங்கள் மனஉறுதியால் இன்றும் நோயை எதிர்த்துப் போராடி வருகிறோம், ஒருவேளை எங்கள் இதயம் கூட செயல் இழந்து போய்விடலாம், அதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை,  நோயின் மொத்த வலியை நாங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டோம் அடுத்த தலைமுறைக்கு இந்த நோய் இருக்காது, என்று தீர்க்கமாகச் சொன்னார்&lt;br /&gt;&lt;br /&gt;அவர்களது நோயிற்குப் புதிய மருந்து கண்டுபிடிக்கபட்டிருக்கிறது, அதன் விலை அதிகம், உங்களுக்கு மட்டும் இலவசமாக தருகிறோம் என்று ஒரு மருத்துவமனை முன்வந்த போது எங்களைப் போன்று தசைச் சிதைவு நோயால் பாதிக்கபட்ட அத்தனை பேருக்கும் இலவசமாக மருந்து கொடுங்கள் கடைசியாக நாங்கள் வருகிறோம் என்று வானவன் தேவியும் வல்லபியும் மறுத்திருக்கிறார்கள் என்பது சமீபத்திய செய்தி&lt;br /&gt;&lt;br /&gt;அதை விடவும் ஒரு அமெரிக்க தன்னார்வ நிறுவனம் அவர்களது அறக்கட்டளை வழியாக மருத்துவமனை உருவாக்க பெரிய தொகையை தர முன்வந்த போது அவர்களை போன்ற பன்னாட்டு கம்பெனிகளால் தான் இந்தியா சீரழிக்கபடுகிறது என்று அந்த்த் தொகையை வாங்க மறுத்துவிட்டார்கள், அந்த தார்மீக நெறி மகத்தானது&lt;br /&gt;&lt;br /&gt;தனது நோயைப் பற்றி பொருட்படுத்தால் சமூக போராட்டங்களில் கலந்து கொள்வதுடன் தீவிரமான புத்தக வாசிப்பு. விவாதம். சூழலியல் செயல்பாடு என்று துடிப்போடு இயங்கும் அவர்களைக் காணும் போது பரவசமாக இருந்த்து&lt;br /&gt;&lt;br /&gt;நான் எழுதிய கட்டுரைகளில் விவாதிக்கபட்ட செகாவை பற்றியும் டால்ஸ்டாய் பற்றியும் நெடுங்குருதி நாவலின் கதாபாத்திரங்களைப் பற்றியும் விரிவாகப் பேசினார்கள்,  அன்று அவர்களின் பிறந்த தினம் என்று பிறகு தான் தெரிய வந்த்து, அதை அனைவரும் சேர்ந்து கொண்டாடினோம், அவர்கள் வீட்டின் பின்புறம் ஒரு மரக்கன்று நட்டேன்,&lt;br /&gt;&lt;br /&gt;அந்த மரம் வளரும் போது அதன் இலைகளின் வழியே அவர்களை அருகிலிருந்து நான் பார்த்துக் கொண்டேயிருப்பேன் என்ற நம்பிக்கை உருவானது&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள்’ஆதவ்  அறக்கட்டளை என்ற ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்கள். தசைசிதைவு நோயால் வட இந்தியாவில்  ‘ஆதவ்’ என்ற சிறுவன் இறந்து போயிருக்கிறான் அவனது நினைவாக இந்த பெயரை வைத்திருக்கிறார்கள் &lt;br /&gt;&lt;br /&gt;மஸ்குலர் டிஸ்ட்ரோபி வியாதியால் பாதிக்கப் பட்டவர்களைப் பாதுகாத்துப்�&lt;br /&gt;பராமரிக்க ஒரு மருத்துவமனை உருவாக்க வேண்டும் என்ற  கனவு அவர்கள் கண்களில்   மின்னுகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாதங்களுக்கு முன்பாகவே சென்னை திரும்பியதும் அவர்களை பற்றி எழுத வேண்டும் என்று மனதில் தோன்றியது, ஆனால் கணிப்பொறியின் முன்பு உட்கார்நது அவர்களைப் பற்றி  நினைக்க துவங்கியதும் மனதில் இனம்புரியாத வலியும் வேதனையும் சேர்ந்து கொண்டுவிடும், சொல்லற்று போன நிலையில் அவர்கள் புகைப்படங்களையே பார்த்துக் கொண்டிருப்பேன்&lt;br /&gt;&lt;br /&gt;நேற்று கோவையில் அவர்கள் இருவரும் உயிர்கொல்லி எதிர்ப்பு கருத்தரங்கின் மேடையில் அமர்ந்து ஆவேசமாக தங்கள் எதிர்ப்புணர்வைப் பகிர்ந்து கொண்ட போது மனதில் அவர்களது நோய் சார்ந்து உருவாகியிருந்த பிம்பம் உடைந்து போய் அந்த ஆவேசம் எனக்குள்ளும் புகுந்து கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்கள் என்ன செய்யும் என்ற உதவாத கேள்வியை கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் இந்தப் பெண்களின் வாழ்க்கையைப் படித்துப் பாருங்கள், அவர்களுக்கு நம்பிக்கை தரும் மருந்தாக இருந்திருக்கிறது புத்தகங்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகங்களைப் படித்துத் தூர எறிந்துவிடாமல் அதிலிருந்து ஒரு வாழ்க்கை நெறியை உருவாக்கி கொண்டு வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள், அந்த துணிச்சல். அக்கறை பலருக்கும் இல்லை என்பதை நிதர்சனம்,&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கையை அர்த்தப்படுத்திக் கொள்வது நம் கையில் தானிருக்கிறது, வானவன் மாதேவி வல்லபி இருவரும் வேண்டுவது நமது பரிதாபத்தை அல்ல, அன்பை, அக்கறையை, ஆக்கபூர்வமான  செயல்பாடுகளை,&lt;br /&gt;&lt;br /&gt;,இவர்களை பற்றி முன்னதாக விகடன் மற்றும் நாளிதழ்களில் கட்டுரைகள் வெளியாகி உள்ளன, அவர்களோடு இணைந்து செயல்படும் இளைஞர்கள் பலர் வீடு தேடி வருகிறார்கள், அன்பைப் பகிர்ந்து கொள்கிறார்கள், அந்த வீட்டில் எப்போதும் சந்தோஷம் ஒளிர்ந்து கொண்டயிருக்கிறது, அதன் கதகதப்பும்  நெருக்கமும் வேறு எங்கும் கிடைக்காத்து&lt;br /&gt;&lt;br /&gt;வானவன் மாதேவி வல்லபி இருவரும்  படிக்க நல்ல புத்தகங்கள் தேவைப்படுகின்றன, விருப்பமான நண்பர்கள் அவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கி கொடுங்கள், மருத்துவசிகிட்சை  சார்ந்த அவர்களின் தேவைகளுக்கு உதவி செய்யுங்கள், அவர்கள் முன்னெடுகின்ற சமூக இயக்கங்களில்  கைகோர்த்து உறுதுணை செய்யுங்கள்,&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் விட அவர்களை நேரில் சென்று பாருங்கள், உங்கள் அன்பையும் அக்கறையையும் தெரியப்படுத்துங்கள், எவ்வளவோ பணத்தை விரையும் செய்யும் நாம் தங்கள் நோய்மையோடும் சமூகமேம்பாட்டிற்காக போராடும் அவர்களுக்கு உதவி செய்வது கட்டாயமான ஒன்று.&lt;br /&gt;தொடர்புக்கு:&lt;br /&gt;ஆதவ் அறக்கட்டளை Aadhav Trust&lt;br /&gt;கடை எண்: 28-1 F, பிளாட் எண் 1,&lt;br /&gt;எழில் நகர், போடிநாயக்கன்பட்டி,&lt;br /&gt;சேலம் – 636005,&lt;br /&gt;அலைபேசி :   99763 99403 .9976399409&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: www.sramakrishnan.com&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-1251101930598753684?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/1251101930598753684/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=1251101930598753684' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/1251101930598753684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/1251101930598753684'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/07/blog-post.html' title='மகத்தான சந்திப்பு'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-usGfY-WpP8g/ThF_BmIEvAI/AAAAAAAAAOo/MQs8Jnajh1I/s72-c/vanavan.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-586682777892220641</id><published>2011-06-25T13:55:00.003+05:30</published><updated>2011-06-25T15:11:15.779+05:30</updated><title type='text'>ஊர் திரும்புதல்</title><content type='html'>ஒரு வழியாக கடந்த வியாழன் மதியம் சிகாகோவில் இருந்து டெல்லி செல்ல ஏர் இந்தியா ஏறினேன். மீண்டும் டெல்லியில் "ட்ரவுசர்" பரிசோதனை செய்யப்படுமோ என்ற எண்ணம் கொஞ்சம் கலவரப்படுத்தினாலும், மனைவி குழந்தைகளை பார்க்கப்  போகும் சந்தோஷம் அதை கொஞ்சம் மறக்கச் செய்தது. விதி டெல்லி விமான நிலையத்தின் ஈசான மூலையில் சிரித்துக் கொண்டு இருந்ததை அப்போது நான் அறியவில்லை. &lt;br /&gt;&lt;br /&gt;சிகாகோ-டெல்லி, டெல்லி-சென்னை இரண்டு தடங்களுக்குமான போர்டிங் பாசை சிகாகோவில் பெற்றுக்கொண்டேன். இரண்டிலுமே ஜன்னலோர இருக்கை(எத்தனை வயதானாலும் இந்த ஜன்னலோர இருக்கை மீதுள்ள பற்று மறையவேயில்லை).சிகாகோ-டெல்லி விமானத்தில் ஏறி என் பாட்டி வயதொத்த ஏர் இந்தியா "விமான பணிஆயாக்களுக்கு" வணக்கம் சொல்லி இருக்கையில் சென்று அமர்ந்தேன். முதல் லட்டுவாக ஜன்னலோர இருக்கை, "கண்ணா, ரெண்டாவது லட்டு தின்ன ஆசையா?" என்பது போல நடு மற்றும் அயில்(Aisle) இரண்டுமே காலி.அந்த சந்தோஷத்தை அனுபவிப்பதற்க்குள், ஒரு ஆயா வந்து,  இந்த இடம் காலியா என்று அயில் இருக்கையை பார்த்துக் கேட்டது. ஆம் என்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்தில் ஒரு பத்து வயது சிறுமியை அழைத்துக்கொண்டு வந்து, "இவள் பெயர் மோகினி. சிகாகோவில் இருந்து டெல்லி மார்கமாக அகமதாபாத் செல்கிறாள். வேறு யாரும் கூட வரவில்லை. அவள் தந்தை வந்து ஏற்றி விட்டார். ஏறியதிலிருந்து அழுதுக்கொண்டு இருக்கிறாள். அவள் அமர்ந்திருக்கும் இருக்கைக்கு அருகில் பெற்றோர்களுடன் குழந்தைகள் பேசிக்கொண்டிருப்பதை பார்த்து இன்னும் அழுகிறாள். இவள் இங்கு அமரட்டும். நான் கொஞ்சம் வேலையாக இருக்கிறேன். இவளை பார்த்துக்கொள்ளுங்கள். ஏதேனும் தேவைப்பட்டால் என்னை அழையுங்கள்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;மோகினியிடம் "ஹலோ, என் பெயர் வாசு" என்றேன். கை குலுக்கிவிட்டு விரோதமாக முகத்தை திருப்பிக்கொண்டு அழுதாள். "கைக்குட்டை வேண்டுமா?" என்றேன். அழகான ஆங்கிலத்தில் "எனக்கு தேவைப்படும் என்று தோன்றவில்லை" என்றாள். விமானம் வேகம் பிடித்து மேகத்தை தொட, இன்னும் அழுகை பலமாயிற்று. சரி, சிறிது நேரம் கழித்து பேசுவோம் என்று நான் அடுத்த பதினைந்து மணி நேரத்திற்கு என்னுடனேயே வரப்போகும் மேகங்களை ரசிக்க ஆரம்பித்தேன். இருக்கையில் இருந்து கொஞ்சம் எம்பி என்னைத் தாண்டி மேகங்களை பார்த்தாள். "என் இருக்கையில் அமர்ந்து கொள்கிறாயா?" என்றேன். வேண்டாம் என்று மீண்டும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரத்திற்கு பிறகு, உடன் கொண்டு வந்திருந்த பையிலிருந்து பேப்பர்,கலர் பென்சில் எடுத்துக்கொண்டு வரைய ஆரம்பித்தாள்."நானும் உன்னுடன் சேர்ந்து வரையலாமா?" என்றேன். கொஞ்சம் நட்பாகி, ஒரு காகிதமும் பென்சிலும் தர "உனக்கெல்லாம் இந்த ஜென்மத்துல டிராயிங் வராது" என்று ஏழாம் வகுப்பில் நான் வரைந்த தாவரவியல்/விலங்கியல் படங்களை பார்த்து சபித்த என் ஆசிரியை மனக்கண்ணில் கொண்டு வந்து அவருக்கு நாலு கால், ஐந்து கை இருப்பது போல் ஒரு படம் வரைந்து மோகினியிடம் காட்ட, "உங்களுக்கு வரையறது நா என்னனு தெரியுமா?" என்றாள் ஹிந்தியில். "எனக்கு வரையத் தெரியாது" என்று சிரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;"சரி, வேறு என்ன விளையாட்டு தெரியும்?" என்றாள். என் பெரிய மகளுடன் வழக்கமாக விளையாடும் Words Game நினைவிற்கு வர, அதை விவரித்து விளையாடுவோமா என்றேன். அதையே சற்று மாற்றி Bollywood படப்பெயர்களாக விளையாடுவோம் என்றாள். சரி என்று சிறிது நேரம் இருவரும் அதில் நேரம் கடத்தினோம். இதற்கிடையே, அவளிடம் அவள் குடும்பத்தை பற்றிக் கேட்க, தந்தை சிகாகோவில் இருப்பதாகவும், தமக்கை டென்னிசி நகரில் படிப்பதாகவும் இவள் தாயுடன் அகமதாபாத் நகரில் வசிப்பதாகவும் சொன்னாள். அங்குள்ள Delhi Public School பள்ளியில் படிக்கிறேன் என்றாள். &lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் இருந்து அஹமதாபாத் விமானம் எப்போது என்றேன்? தெரியாது, எல்லா விவரமும் ஏர் இந்தியா மக்களிடம் உள்ளது என்றாள். இந்தப் பிஞ்சை தனியாக அனுப்ப எப்படி மனம் வந்தது என்றெண்ணி  அவள் தந்தையை நொந்தேன். இதற்கிடையே விமானம் கிளம்பி நான்கைந்து மணி நேரம் ஆகி இருக்க, ஆயா இடையிடையே வந்து மோகினியிடம் உணவு, தின்பண்டம் ஏதும் வேண்டுமா என்று கேட்டு தேவையானவற்றை கொடுத்துச் சென்றார்.மோகினி படேல் முகேஷ்குமார் அசதியில் உறங்கச் சென்றாள். நானும் கண் அயர்ந்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் இறங்குவதற்கு சில மணி நேரம் முன் விழித்தேன். மோகினி "Sheila ki Jawani" பாடலை inflight entertainment பகுதியில் பார்த்துக் கொண்டிருந்தாள். "கார்ட்டூன் படம் எல்லாம் பார்க்க மாட்டாயா?" என்றேன். "எனக்கு காமெடி படங்கள் தான் பிடிக்கும். அதான் Tees Maar Khan பார்க்க ஆரம்பித்தேன். உங்களுடன் விளையாடலாம் என்று நினைத்தேன், ஆனால் நீங்கள் தூங்கிக் கொண்டிருந்தீர்கள்.அதுவரை படம் பார்க்கலாம் என்று எண்ணினேன்" என்றபடி ஓடிக்கொண்டிருந்த படத்தை நிறுத்திவிட்டு, "உங்களுக்கு 4 cups செய்ய தெரியுமா" என்றாள்? அடடா, குழந்தை ஆசையாக கேட்கிறாளே, நமக்கு தெரியாதே என்று யோசித்தபடி,"எனக்கு தெரியும், ஆனால் செய்து ரொம்ப நாள் ஆனதால், பழக்கம் விட்டுப் போயாச்சே" என்றேன். பரவாயில்லை, நான் சொல்லித் தருகிறேன் என்று காகிதத்தை கிழித்து அற்புதமாக 4 Cups செய்தாள். ஒவ்வொரு எண்ணுக்கும் எதையோ எழுதி சிறிது நேரம் என்னை அதை வைத்து கலாய்த்தாள். இறங்கும் நேரம் வர, அவளை பிரிய கஷ்டமாக இருந்தது. Hi Five, Hi Ten எல்லாம் செய்து விடைக் கொடுத்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மாலை நான்கு மணிக்கு இறங்கி ஜம்பமாக உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்து Security கடந்து நான் செல்ல வேண்டிய விமானம் கிளம்பும் இடத்திற்கு வந்தேன். விமானம் இரவு எட்டேகாலுக்கு தான் என்பதால் Subway சென்று Veggie Delite ஒன்றை வெட்டினேன்( Subway நிறுவனம் Franchisee விடுபவர்களிடம் தங்கள் தயாரிப்பு முறையை நன்கு எடுத்துச் சொல்லி பழக்கப் படுத்துவது நல்லது. அமெரிக்க Subway உணவகத்திற்கும் டெல்லி விமான நிலைய Subway உணவகத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாத தூரம்).&lt;br /&gt;&lt;br /&gt;ஏழரை மணிக்கு முதல் பத்தியில் சொன்ன ஈசான மூலை தன் வேலையை ஆரம்பித்தது. ஒலிபெருக்கியில் என் பெயரை சொல்லி உடனடியாக தொடர்புகொள்ள சொல்லியது ஏர் இந்தியா நிறுவனம். இதற்கிடையே, என் பெட்டிகள் வந்து சேரவில்லை என்று ஏர் இந்தியா நிறுவனம் என் அலுவகத்திற்கு பயணச்சீட்டு பதிவு செய்த ஏற்பாட்டாளர் மூலம் தெரிவிக்க, அவர்கள் என் வீட்டில் அதை சொல்ல என ஏக குழப்பம். ஒரு வழியாக ஏர் இந்தியாவின் டெல்லி விமான நிலைய அரங்கு சென்று என்னவென்று கேட்க, உங்கள் பெட்டிகள் சர்வதேச விமான நிலையத்தில் உள்ளன. அதை நீங்கள் தான் உள்நாட்டு விமான நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். நீங்கள் அதை எடுத்துச் செல்லாததால் Customs கையகப்படுத்தியுள்ளார்கள். எங்கள் அதிகாரியை உடன் அனுப்புகிறோம். சென்று பெட்டிகளை கொண்டு வந்து இந்த விமானத்தில் சேருங்கள்.உங்களுக்கு இருபது நிமிடம் தான் உள்ளது என்றார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;நாற்பது டிகிரி டெல்லி சூட்டில் இங்கயும் அங்கயும் ஓடி முன்னூறு ரூபாய் அபராதம் செலுத்தி ஒரு வழியாக பெட்டிகளை கொண்டு வந்து ஏர் இந்தியாவின் உள்நாட்டு விமான நிலைய அரங்கில் தந்து என் விமானத்தில் சேர்க்க சொன்னபோது எனக்கு விசர்ஜனம் வந்துவிட்டது. சென்னை விமானத்தில் ஏறி அமர்ந்தும் படபடப்பு குறையவில்லை. டென்ஷன் குறைக்க &lt;br /&gt;ஏர் இந்தியாவின் விமானத்தில் படிக்கும் புத்தகமான "நமஸ்கார்" எடுத்து அதிலிருந்து பக்கங்களை கிழித்து மோகினி சொல்லிகொடுத்த 4 cups செய்து கொண்டே இரவு பனிரெண்டு மணிக்கு சென்னை வந்து சேர்ந்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-586682777892220641?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/586682777892220641/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=586682777892220641' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/586682777892220641'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/586682777892220641'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/06/blog-post_25.html' title='ஊர் திரும்புதல்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-5778003207393782476</id><published>2011-06-22T20:37:00.003+05:30</published><updated>2011-06-22T20:49:08.525+05:30</updated><title type='text'>சிட்டுக்குருவி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-MuqCARGR0IY/TgIFmNwstFI/AAAAAAAAAOg/T0IdXX9ls3Y/s1600/2829862971_cf02d8feeb.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 240px;" src="http://1.bp.blogspot.com/-MuqCARGR0IY/TgIFmNwstFI/AAAAAAAAAOg/T0IdXX9ls3Y/s320/2829862971_cf02d8feeb.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5621061438998885458" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;இங்கு அமெரிக்காவில் நிறைய சிட்டுக்குருவி(என் போன்ற வக்கிர மனம் உடையோர் கவனிக்கவும். சிட்டு இல்லை சிட்டுக்குருவி பறவை)பார்த்தேன். மொபைல் டவர் வைப்பதால் தான் சிட்டுக்குருவிகள் இந்தியாவில் extinct ஆகிவிட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;அப்படியென்றால் உலகின் முன்னேறிய நாடுகளில் ஒன்றான அமெரிக்காவில் மொபைல் டவர் இல்லையா? பின் எப்படி இங்கு சிட்டுக்குருவிகள் வசிக்கின்றன?ஒரு வேளை இவையெல்லாம் இந்தியாவில் இருந்து வருவாயை பெருக்கிக்கொள்ள இங்கு வந்த இந்த Generation குருவிகளோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-5778003207393782476?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/5778003207393782476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=5778003207393782476' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/5778003207393782476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/5778003207393782476'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/06/blog-post_22.html' title='சிட்டுக்குருவி'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-MuqCARGR0IY/TgIFmNwstFI/AAAAAAAAAOg/T0IdXX9ls3Y/s72-c/2829862971_cf02d8feeb.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-4408137626811297911</id><published>2011-06-21T00:59:00.002+05:30</published><updated>2011-06-21T01:05:29.636+05:30</updated><title type='text'>கமலுக்கு என்ன ஆச்சு?</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-kX-AjVPrBWU/Tf-fq-fF5qI/AAAAAAAAAOY/T7ZSKLfjsWU/s1600/panchu180611_248.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 214px;" src="http://2.bp.blogspot.com/-kX-AjVPrBWU/Tf-fq-fF5qI/AAAAAAAAAOY/T7ZSKLfjsWU/s320/panchu180611_248.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5620386420658398882" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;சமீபத்தில் பீம ரத சாந்தி கொண்டாடினார் பஞ்சு அருணாசலம். அப்போது எடுத்த புகைப்படம் இது. நிஜ வாழ்வில் கமல் விபூதி, குங்குமம் எல்லாம் இட்டுக்கொண்டு இருப்பதை இப்போ தான் பார்க்கிறேன். பஞ்சு அருணாசலம் கேட்டுக்கொண்ட காரணத்தால் பகுத்தறிவுக்கு ஒரு நாள் விடுமுறையோ?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-4408137626811297911?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/4408137626811297911/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=4408137626811297911' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4408137626811297911'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4408137626811297911'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/06/blog-post_21.html' title='கமலுக்கு என்ன ஆச்சு?'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-kX-AjVPrBWU/Tf-fq-fF5qI/AAAAAAAAAOY/T7ZSKLfjsWU/s72-c/panchu180611_248.jpg' height='72' width='72'/><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-7060579992282638294</id><published>2011-06-17T22:57:00.004+05:30</published><updated>2011-06-17T23:08:58.338+05:30</updated><title type='text'>கோர்த்து விடுதல்</title><content type='html'>தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதிற்கு நடிகர் விஜய்தான் காரணம் என்று டைரக்டரும், நாம் தமிழர் கட்சித்தலைவருமான சீமான் சீரியஸாக பேசி காமெடி செய்துள்ளார். பெப்ஸி விஜயன் மகன் சபரீஷ் ஹீரோவாக அறிமுகமாகும் மார்க்கண்டேயன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் விஜய் மற்றும் சல்மான்கான், டைரக்டர் சீமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜயலட்சுமி விவகாரத்தில் சிக்கியிருக்கும் டைரக்டர் சீமான் பேசுவதற்காக மைக்கை பிடித்ததும், விழாவுக்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் சீரியஸாக கேட்க ஆரம்பித்த‌னர். ஆனால் சீமானோ காமெடியாக பேசினார். அதிலும் நடிகர் விஜய் பற்றிய பேசிய பேச்சை கேட்டதும் அரங்கத்தினுள் ஒரே கிச்சு கிச்சு. சீமான் பேசும்போது, தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே வழி வகுத்தது, என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் நேரத்தில் வெளிப்படையாக பிரச்சாரம் செய்ய தயங்கி, தனது அப்பாவை தேர்தல் களத்திற்கு அனுப்பி வைத்தவர் விஜய். அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் அறிக்கை தர மாட்டார்; பேட்டி கொடுக்க மாட்டார் என்று அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரே இரு மாதங்களுக்கு முன்பு பலமுறை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதேப்போலவே விஜய் மக்கள் இயக்கம் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததே தவிர விஜய் வெளிப்படையாக ஆதரவு தெரிவிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தேர்தலுக்கு முன்பு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கக் கூட மறுத்துவிட்ட விஜய், ஜெயித்த பிறகு சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மை இப்படியிருக்க... டைரக்டர் சீமானோ... ஆட்சி மாற்றத்திற்கு விஜய்தான் காரணம் என்று பேசியிருப்பது... அதுவும் ரொம்பவே சீரியஸாக பேசியிருப்பது சரியா? தவறா? என்பதை ரசிகர்கள்தான் சொல்ல வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தினமலர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பஞ்ச் பாண்டி:&lt;/b&gt;&lt;br /&gt;இந்த செய்திக்கும் நான் கீழ கொடுத்திருக்கிற சுட்டிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரியே இருக்கு.அஜித் வாழ்க்கைல உண்மையிலேயே அவருக்கு சந்தோஷம் கொடுத்த விஷயம் இதுவா தான் இருக்கும்.அடுத்த அஜித் படம் சீமானோட தான். &lt;br /&gt;&lt;br /&gt;http://www.youtube.com/watch?v=dfgqeBOFJfk"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-7060579992282638294?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/7060579992282638294/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=7060579992282638294' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7060579992282638294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7060579992282638294'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/06/blog-post_17.html' title='கோர்த்து விடுதல்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-1233120534702302906</id><published>2011-06-16T21:10:00.002+05:30</published><updated>2011-06-17T22:43:27.369+05:30</updated><title type='text'>அமெரிக்க பஸ் பயணம்</title><content type='html'>&lt;a href="http://2.bp.blogspot.com/-p3o-YXO56ks/TfomVXEEHsI/AAAAAAAAAOQ/qiJpVKrEhL8/s1600/greyh.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 320px; height: 258px;" src="http://2.bp.blogspot.com/-p3o-YXO56ks/TfomVXEEHsI/AAAAAAAAAOQ/qiJpVKrEhL8/s320/greyh.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5618845633508286146" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;Sleeping with the Enemy படத்தில் Greyhound பஸ் பிடித்து Julia Roberts Iowa செல்லும் காட்சியை பார்த்த காலத்தில் இருந்தே அமெரிக்காவிற்குள் இயங்கும் தொலைதூர  பேருந்துகளில் ஒரு முறை பயணம் செய்ய  வேண்டும் என்கிற ஆசை உண்டு(இப்படி தான் ஆரம்பிக்கணும். கலைஞர் சொல்வாரே, பெரியார் சிறுவனாய் இருந்த காலம் தொட்டே எனக்கு தி.க மீது ஈடுபாடு உண்டுன்னு. அந்த ஸ்டைல் இது)&lt;br /&gt;&lt;br /&gt;இந்த அமெரிக்க பயணத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது. கென்டகி மாநிலத்தில் உள்ள எலிசபெத்டவுன் நகர் சென்று அங்கிருந்து சின்சின்னாட்டி, சிகாகோ நகரங்களில் அலுவல் பொருட்டு சிலரை சந்தித்து விட்டு மீண்டும் சென்னை வருவதாக பயண திட்டம். &lt;br /&gt;சிகாகோவில் இருந்து நாற்பத்தைந்து நிமிட பயணத்தில் லூயிவில் சென்றடையலாம். லூயிவில்லில் இருந்து முப்பது மைல் தொலைவில் உள்ள எலிசபெத்டவுன் நகரில் எனக்கு ஒன்றரை வாரம் அலுவலக பணி. பணி முடியும் தருவாயில் வாடகை கார் ஒட்டிக்கொண்டு நாமே சின்சின்னாட்டி, சிகாகோ செல்லலாம் என்று முடிவு செய்து சில பிரபலமான வாடகை கார் கம்பெனிகளை அணுகிய போது, இந்தியாவில் பெற்ற அசல் ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்றார்கள். அது என்னிடம் இல்லாததால் வேறு மாற்றீடுகளை யோசிக்க ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;ரயில் பயண நேரம் அதிகமாக இருந்தாலும் மேலும் நான் இருந்த இடத்தில் இருந்து சின்சின்னாட்டிக்கு நேரடி ரயில் வசதி இல்லாததாலும் பேருந்தில் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். உடனே Greyhound நினைவிற்கு வர, எலிசபெத்டவுன்-சின்சினாட்டி, சின்சினாட்டி-சிகாகோ தடங்களுக்கு முன்பதிவு செய்து கொண்டேன். அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களுக்கு Greyhound பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சொல்லப்போனால் Greyhound அளவிற்கு அமெரிக்க நகரங்களை இணைக்கும் வேறு பெரிய பேருந்து பிணையம் எதையும் நான் இணையத்தில் பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த செவ்வாய் இரவு பத்து மணிக்கு சின்சின்னாட்டி செல்ல பேருந்து. பத்து மணி பஸ்சுக்கு  நான் ஒன்பது மணிக்கே பஸ் நிறுத்தம் சென்றுவிட்டேன். இங்க பஸ் நிறுத்தம் அப்படின்னு சொல்றது ஒரு பெட்ரோல் பங்க். அதுக்குள்ள இருந்த ஒரு கடைல தான் பஸ் டிக்கெட் கொடுத்தாங்க. டிக்கெட் கொடுத்த போதே இங்க தான் வந்து பஸ் ஏறனும்னு சொன்னங்க. சரி நம்ம தான் சீக்கிரமா வந்துட்டோம் நேரம் ஆக ஆக கூட்டம் வரும்னு பார்த்தா பத்து மணி வரைக்கும் பஸ்ஸே வரல. அத்துவான காடு, அந்த கடைய தவிர ஒண்ணுமே இல்ல பக்கத்துல.மனசுக்குள்ள "அமெரிக்க பெட்ரோல் பங்கில் இந்திய வாலிபர் சுட்டுக் கொலை" அப்படின்னு தலைப்பு செய்தி எல்லாம் ஓட ஆரம்பிச்சுது. பத்தரை ஆச்சு, பதினொன்னு ஆச்சு பஸ்ஸை காணும். ஒரு வழியா பதினோன்னேகாலுக்கு வந்து சேர்ந்துச்சு.&lt;br /&gt;&lt;br /&gt;பொட்டியை டிரைவர் கிட்ட கொடுத்து வண்டியோட வயிற்றுப் பகுதியில போட்டுட்டு உள்ள ஏறினா நல்ல கூட்டம். பெரும்பாலும் கறுப்பர்கள். உட்கார எடம் கேட்டா நம்மூர் மாதிரி ஆள் வருது, ஒன்னுக்கு போயிருக்காங்க அது இதுன்னு கதை. இருட்டுல ஒருத்தர் முகமும் தெரிய வேற இல்ல. பெரிய மனசு பண்ணி கடைசில ஒரு ஏழடி உருவம் பக்கத்துல ஒக்கார இடம் கொடுத்துச்சு. ரொம்ப சோர்வா இருந்ததால கொஞ்சம் கண் அசந்து பக்கத்து சீட்டு ஏழடி பயணி மேல சாஞ்சிட்டேன் போல. "Get the F*** off my shoulder" அப்படின்னு கத்தினபோ தான் அது பொம்பள புள்ளைன்னு தெரிஞ்சுது. சிறுக்கி மவ, உடம்பு முழுக்க போர்வைய போட்டு மறைச்சு வெச்சிருக்கா. பேருக்கு டிரஸ்ன்னு ஏதோ போட்டு இருந்தா. அவ கத்தின கத்துல அடுத்த முறை தூங்கி விழுந்தா வன்புணர்ச்சி பண்ணிடுவாளோன்னு பயந்துகிட்டே தூங்காம ஒரு வழியா மூணு மணிக்கு சின்சினாட்டி வந்து சேர்ந்தேன்.இங்கெல்லாம் பஸ்சுக்குல்லையே கழிப்பறை வசதி.நம்மூர் மாதிரி,"மாப்ள, ஒன்னுக்கு போக வண்டி எப்படியும் விழுப்புரத்துல அரை மணி நேரம் நிக்கும்.பக்கத்துல இருக்கற டாஸ்மாக்ல அஞ்சே நிமிஷத்துல ஒரு கட்டிங்க போட்டுட்டு வந்திரலாம்னு" எல்லாம் இங்க பிளான் பண்ண முடியாது போல.&lt;br /&gt;&lt;br /&gt;சின்சின்னாடில வேலை முடிச்சிட்டு திரும்ப புதன் மதியம் ஒரு மணிக்கு அங்கிருந்து சிகாகோ பயணம். இதலேயும் பெரும்பாலும் கறுப்பர்கள் தான் ஆனா கூட்டம் அதிகம் இல்ல. சாப்பாட்டுக்கெல்லாம் எங்கேயும் நிறுத்தலை.ஒரே ஒரு எடத்துல மட்டும் குடிக்க எதாவது வாங்கிக்கிங்கனு ஒரு அஞ்சு நிமிஷம் நிறுத்தினாறு டிரைவர். வழி முழுக்க நல்ல மழை. ஐபாடுல இளையராஜா ஹிட்ஸ். மழையை ரசிச்சுகிட்டே சாயங்காலம் ஆறு மணிக்கு சிகாகோ வந்து சேர்ந்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-1233120534702302906?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/1233120534702302906/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=1233120534702302906' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/1233120534702302906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/1233120534702302906'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/06/blog-post_16.html' title='அமெரிக்க பஸ் பயணம்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-p3o-YXO56ks/TfomVXEEHsI/AAAAAAAAAOQ/qiJpVKrEhL8/s72-c/greyh.jpg' height='72' width='72'/><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-603784857448288434</id><published>2011-06-14T00:02:00.005+05:30</published><updated>2011-06-14T00:16:24.445+05:30</updated><title type='text'>காவலனை பார்த்து கண்கலங்கிய சீன ரசிகர்கள்: விஜய் நெகிழ்ச்சி!</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-3y05I2vFdas/TfZYIdsiSeI/AAAAAAAAAOI/6be69cw7y70/s1600/NT_164336000000.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 300px; height: 250px;" src="http://4.bp.blogspot.com/-3y05I2vFdas/TfZYIdsiSeI/AAAAAAAAAOI/6be69cw7y70/s320/NT_164336000000.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5617774487624894946" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஷாங்காய் நகரில் நடந்த திரைப்பட விழாவில் விஜய்யின், "காவலன்" படத்தை பார்த்த ரசிகர்கள் கடைசி 20 நிமிடங்களில் கண்கலங்கி போனார்கள் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் விஜய். சீனாவின் ஷாங்காய் நகரில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. அதில் விஜய் நடித்த காவலன் படமும் திரையிடப்பட்டது. விழாவில் காவலன் படம் ஆங்கில மற்றும் சீன மொழி சப்-டைட்டிலுடன் இந்த படம் திரையிடப்பட்டது. இந்த விழாவில் நடிகர் விஜய்யும் கலந்து கொண்டார். சர்வதேச திரைப்பட விழாக்களில் விஜய் பங்கேற்பது இதுதான் முதன்முறை. &lt;br /&gt;&lt;br /&gt;விழாவில் பங்கேற்ற விஜய் பேசியதாவது, ஷாங்காய் பட விழாவில் "காவலன்" படம் பங்கேற்றது, அந்தவிழாவில் நானும் கலந்து கொண்டது மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எனக்கு ஒரு புதுமையான அனுபவத்தை தந்தது. நடிகர், மொழி, தேசம் இவற்றை கடந்து ஒரு நல்ல படம் எந்த நாட்டு மக்களையும் கவரும் என்பதற்கு இது ஒரு உதாரணம். படத்தின் ஒவ்வொரு காட்சியையும் இங்குள்ள சீனர்கள் ரசித்தனர். குறிப்பாக காமெடி காட்சிகளை பார்த்து விழுந்து, விழுந்து சிரித்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது. படத்தின் கடைசி 20 நிமிடங்கள் அமைதியாக ரசித்த ரசிகர்கள் கண் கலங்கி போனார்கள். படம் முடிந்ததும் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி பாராட்டினார்கள். படம் பார்த்து முடித்ததும் என் கேரக்டரான பூமி பெயரைச் சொல்லி அனைவரும் பாராட்டியது எனக்கும் மிகழ்ச்சியாகவும், அதேசமயம் பெருமையாகவும் இருந்தது. மொத்தத்தில் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவமாக இந்த விழா அமைந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;உலக சூப்பர் ஸ்டார் ஜாக்கிசானுக்கு இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் ரசிகர்கள் அதிகம். நான் படிக்கும்போது அவருடைய படங்களை நிறைய பார்த்து ரசித்திருக்கிறேன். இன்று அவரது ஊரில், நான் நடித்த காவலன் படம் திரையிடப்பட்டது பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இங்குள்ள ரசிகர்களை என் வாழ்வில் மறக்க மாட்டேன். இவ்வாறு விஜய் பேசினார்.&lt;br /&gt;&lt;br /&gt;விஜய்யின் பேச்சுக்கு அனைவரையும் கவரே, எல்‌லோரும் எழுந்து நின்று கைதட்டினார்கள். ஷாங்காய் திரைப்பட குழுவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நினைவு பரிசு ஒன்றை விஜய் வழங்கினார். இவ்விழாவில் காவலன் படம் பங்கேற்ற உறுதுணையாக இருந்த ரேக்ஸ் அவர்களுக்கு விஜய் தமது நன்றியை தெரிவித்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: தினமலர் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;b&gt;பஞ்ச் பாண்டி:&lt;/b&gt; பாஸு, அப்படியே சுறா,வேட்டைக்காரன்,குருவி,வில்லு எல்லாத்தையும் சீன மொழியாக்கம் செஞ்சு பாக்க வையுங்க அவனுங்கள. என்ன சேட்டை பண்றானுங்க அருணாச்சல பிரதேசத்துல, மவனே ஒரு பய படம் பாத்துட்டு உசிரோட வீடு போகக் கூடாது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வேளை, இந்தியால இவரு ஒருத்தர் கொடுக்கற கஷ்டம் பத்தாதா, நம்ம வேற எதுக்கு அருணாச்சல பிரதேசத்துல ஏன் படுத்தணும் அப்படின்னு நினைச்சு "அருணாச்சல பிரதேசம் எங்களுக்கு சொந்தமில்லை, இந்தியாவிற்கு தான் சொந்தம்னு சொன்னாலும் சொல்லிடுவாங்க".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-603784857448288434?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/603784857448288434/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=603784857448288434' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/603784857448288434'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/603784857448288434'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/06/blog-post_14.html' title='காவலனை பார்த்து கண்கலங்கிய சீன ரசிகர்கள்: விஜய் நெகிழ்ச்சி!'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/-3y05I2vFdas/TfZYIdsiSeI/AAAAAAAAAOI/6be69cw7y70/s72-c/NT_164336000000.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-1755185333905676659</id><published>2011-06-13T02:30:00.003+05:30</published><updated>2011-06-13T22:04:38.326+05:30</updated><title type='text'>ஏழாம் உலகம், நான் கடவுள்</title><content type='html'>சில படங்கள் நம்மை தூங்க விடாது. அதற்கு பிரதான காரணம் அந்த படத்தின் பாத்திரங்களை நடிகர்கள் வழங்கும் விதம். உதாரணமாக, இன்றும் மூன்றாம்பிறை இறுதிக் காட்சியில் கமலை பார்க்கும் போது யாராவது ஸ்ரீதேவியிடம் சென்று "நீ பைத்தியமா இருந்தபோ உன்னை கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டது இந்த சீனு தான், அவனை இப்படி விட்டுட்டு போறியே" என்று கேட்கக்கூடாதா என்று தோன்றும்(பாலு மகேந்திராவிடம் இந்த காட்சி பற்றி ஒரு முறை கேட்ட போது, "அந்த காலகட்டத்தில் எனக்குள் ஒரு பெரிய சோகம் இருந்தது. அதை வெளிக்கொண்டு வரும் விதமாக அந்த காட்சியை அமைத்தேன்" என்றார்). ஒரு புதினத்தை படிக்கும் போது இப்படி ஒரு உணர்வு ஏற்படுமாயின் அது அந்த புத்தகத்தின் வெற்றி அல்லவா?&lt;br /&gt;&lt;br /&gt;நான் கடவுளின் கருவான ஏழாம் உலகம் படிப்பவரின் மனதை கனக்க செய்யும் புதினம். &lt;br /&gt;ஏழாம் உலகத்தை படித்து முடித்த போது அதை திரைக்காக பாலா மாற்றிய விதம் வியப்பை தந்தது. நாவல் என்றாலே கதாபாத்திரங்கள் நிறைய உண்டு அதிலும் ஏழாம் உலகம் அமைந்துள்ள களத்தில் கதை மாந்தர்களுக்கு பஞ்சமே இல்லை. ஆனால், ஏழாம் உலகம் படித்த பின் நான் கடவுளை பார்த்தால் பாலா நாவலில் இருந்து மிகச் சில பாத்திரங்களையே படத்திற்காக எடுத்திருப்பதை உணர முடியும். ராமையன், குருவி, மாங்காண்டி சாமி(கை, கால் இல்லாமல் ஒரு சாமி வருமே)போன்ற இரண்டு மூன்று நாவல் பாத்திரங்கள் தான் நான் கடவுளில். போத்திவேலு பண்டாரத்தின் லேசான சாயல் கொண்ட பாத்திரம் முருகன்.மற்றபடி ஆர்யா, பூஜா பாத்திரங்கள் எல்லாம் இயக்குனரின் கைவண்ணம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழாம் உலகத்திற்கும் நான் கடவுளுக்கும் உண்டான பொதுவான அம்சங்களில் ஒன்று நகைச்சுவை. படத்தில் "மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க" என்று டி.எம்.எஸ் பாடலை மலையடிவாரத்தில் கேட்கும் அந்த பிச்சைக்கார கூட்ட சிறுவன் ஒருவன், "இவன் யார்ரா, நமக்கு மேல பொலம்பறான், விட்டா நம்ம கூட வந்து ஒக்காந்துருவான் போல இருக்கு என்பான். இதைப் போன்ற இடங்கள் நாவலில் நிறைய உண்டு. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பெண்ணிடம் பிச்சை கேட்கும் குய்யன் என்னும் பாத்திரம், "ஜோதிலட்சுமி மாதிரி இருக்கா, இவளை எல்லாம் மகாலட்சுமின்னு கூப்படறோம். நாக்கு புளுத்து போக போகுது" என்று சொல்லும். சிறிது நேரம் கழித்து குய்யன் நக்கலாக,"அம்மா தாயே மகாலட்சுமி, தேவடியா மவளே, பிச்சை போடுமா" என்பான். நாவலில் அகமுதுகுட்டி பாத்திரமும் ஜெயமோகனின் நக்கல் கலந்த நகைச்சுவையை பிரயோகம் செய்ய உருவாக்கப்பட்டது. அவன் பேசும் ஆங்கிலமும், அதன் காரணத்தால் சிநேகம் கொள்ளும் ஏட்டையாவும், அவன் பேசும் ஆங்கிலத்தால் கவரப்பட்டு அவனுக்கு ராமையன் வில்ஸ் சிகரட் வாங்கித் தரும் இடங்களும் சூப்பர்.&lt;br /&gt;&lt;br /&gt;உருப்படிகளை வாங்க வரும் மலையாள தரகன் கதாப்பாத்திரத்திற்கு படத்தில் நகைச்சுவை அதிகம் கிடையாது. ஆனால், நாவலில் நிறைய உண்டு. அதிலும் மாங்காண்டி சாமி  பாடும் பாடல்களை கேட்டு அவரை அறுபதாயிரம் ரூபாய்க்கு போத்திவேலுப் பண்டாரத்திடம் வாங்கி அவரை சாமியாராக உபயோகித்து பக்தர்களிடம் பணம் வசூலிக்க திட்டம் போடும் மலையாள தரகன் கடைசியில் அவரை போத்திவேலு பண்டரத்திடமே இருபதாயிரம் ரூபாய்க்கு விற்பான். ஏனென்று பண்டாரம் கேட்க, "சாமிக்கு கரண்ட் ஷாக், ஆசனவாயில மிளகா எல்லாம் வெச்சு பாத்தாச்சு, சாமி பாட மாட்டேன்குது" என்பான். இதை கேட்கும் குய்யன், "அங்க பால், பழம், வெண்ணை எல்லாம் கொடுத்தாங்க, சாமிக்கு அதை எல்லாம் சாப்பிட்டு குசு தான் வந்துச்சு. பாட்டு வரல" என்பான்.&lt;br /&gt;&lt;br /&gt;பார்வையாளர் நலன் கருதி, பாலா படத்தில் மிகக் குறைந்த அளவிலேயே ஏழாம் உலக வாசிகள் தினம் கடக்கும் துன்பங்களை காண்பித்திருப்பார். அதற்கே நம்மூரில் விமர்சனங்கள் எழுந்தன. நாவலில் இருக்கும் சில பகுதிகளை படமெடுத்திருந்தால் சென்சார்  பயந்திருப்பார்கள். ராமையன் தன் தொடை சதை பிளந்திருக்கும் இடத்தில காசை சேர்த்து வைப்பது, அதிலிருந்து வடை வாங்க ஐந்து ரூபாய் எடுத்துத் தர, அதை முகர்ந்து பார்க்கும் போத்திவேலு பண்டாரத்தின் ஆள் ஒருவன், குறையுள்ள உருப்படிகளை ஜனிக்க கண், ஒரு கை இல்லாத முத்தம்மையை புணர போத்திவேலு பண்டாரம் ஏற்பாடு செய்யும் ஆட்கள்,  மலம் குவிந்திருக்கும் இடத்தில் முத்தம்மையை புணரும் கூனன் போன்ற காட்சிகளை படிக்கும் போது மீண்டும் எங்காவது இனி இதுபோன்ற மக்களை சந்தித்தால் நிச்சயம் அவர்களை அடித்து விரட்ட தோன்றாது.&lt;br /&gt;&lt;br /&gt;நிஜ வாழ்க்கை கஷ்டங்களை மறக்க மக்கள் நாடும் சாதனம் தான் சினிமா. இதில் மீண்டும் எதற்கு மரணம், அழுகை போன்றவற்றை காண்பிக்க வேண்டும்? மக்கள் சினிமாவிற்கு வருவதே மூன்று மணி நேரம் கவலைகளை மறக்க தான் என்று கூறும் இயக்குனர்கள் உண்டு. உண்மை தான். ஆனால், கற்பனையிலேயே வாழ்வது சாத்தியம் இல்லையே. நிஜம் தரும் சூடு புரிய வேண்டுமே. அதற்கு ஏழாம் உலகம் போன்ற கதைகளை படம் எடுக்க வேண்டும். இன்று ஹிந்தி சினிமாவில் அனுராக் கஷ்யப், மதுர்  பண்டர்கர், விஷால் பரத்வாஜ்  போன்றவர்களின் படங்கள் ஏன் கொண்டாடப்படுகின்றன? நிஜ வாழ்கையை பிரதிபலிப்பதால் தானே? அவை வணிக ரீதியாகவும் வெற்றியே.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-1755185333905676659?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/1755185333905676659/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=1755185333905676659' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/1755185333905676659'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/1755185333905676659'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/06/blog-post_13.html' title='ஏழாம் உலகம், நான் கடவுள்'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-4379332601579970831</id><published>2011-06-08T01:14:00.003+05:30</published><updated>2011-06-08T01:54:34.411+05:30</updated><title type='text'>தீவிரவாதி வேட்டை</title><content type='html'>என் பத்து வருட விமான பயணத்தில் இப்படி ஒரு அவமானத்தை சந்தித்ததில்லை. அதுவும் அமெரிக்காவில் நடந்திருந்தால் கூட "அட, ஷாருக்கான், அமீர்கான்  எல்லாம் அசிங்கப்பட்டாங்க, நம்ம என்ன அவ்வளோ பெரிய ஆளா, போனா போகுது" என்று விட்டிருப்பேன். &lt;br /&gt;&lt;br /&gt;ஆனா, தலைநகர் டெல்லில நம்மள கேவலப்படுத்திட்டாங்க. விஷயம் என்னன்னா, போனா சனிக்கிழமை சென்னையிலிருந்து டெல்லி வழியா அமெரிக்கால இருக்கற சிகாகோ நகருக்கு வந்தேன். சென்னை-டெல்லி, டெல்லி-சிகாகோ ஏர் இந்தியா விமானம். சென்னை-டெல்லி வழித்தடத்துல எந்தப் பிரச்சனையும் இல்ல. டெல்லில இறங்கி சிகாகோ போக குடி நுழைவு(Immigration) பகுதிக்கு வந்தப்போ என் பாஸ்போர்டை ஒரு பத்து நிமிஷம் பக்கம் பக்கமா பாத்தாரு அந்த அதிகாரி. &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வழியா சீல் அடிச்சு கொடுத்ததும் நானும் பாதுகாப்பு சோதனை முடிச்சு விமானம் புறப்படற இடத்துக்கு வந்து சேர்ந்தேன். அங்க உள்ள நுழையற இடத்துல இருந்த அதிகாரி என் பாஸ்போர்ட், போர்டிங் பாஸ் எல்லாம் வாங்கிகிட்டு என்னை ஓரமா ஒதுங்கி நிக்க சொல்லிட்டு மத்தவங்கள விமானத்துக்கு அனுப்ப ஆரம்பிச்சாரு. இதுக்கு நடுவுல அங்க இருந்த ஒலிபெருக்கி எல்லாம் "சுவாமிநாதன் வாசுதேவன், உடனடியாக விமானம் புறப்படும் இடத்திற்கு வந்து அதிகாரியை சந்திக்கவும்" அப்படின்னு ஆங்கிலத்துல அலறிட்டு இருந்தது. இந்த அதிகாரி அதையெல்லாம் சட்டை பண்ண மாதிரியே தெரியல. &lt;br /&gt;&lt;br /&gt;"சார், என் பேரு தான் சார் அது. உள்ள உங்காளுங்க கூப்பிடறாங்க" அப்படினேன். "எல்லாம் எனக்கு தெரியும், வெயிட் பண்ணு" அப்படின்னு சொல்லிட்டு மத்த பயணிகளை உள்ள அனுப்பிட்டு இருந்தாரு. ஒரு வழியா எல்லாரும் ஏறின அப்பறம், என்ன அழைச்சுக்கிட்டு உள்ள போய் அங்க இருந்த அதிகாரி கிட்ட, இவர் தான் வாசுதேவன் அப்படின்னாரு. அவரு உடனே, அரை மணி நேரமா உங்க பேரை தான ஒலிபெருக்கில சொல்லிட்டு இருந்தோம், ஏன் வரலைன்னு கேட்க, நான் பரிதாபமா என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம நின்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் போன் செஞ்சு யார்கிட்டயோ என்னவோ சொல்ல, ரெண்டு போலீஸ் அதிகாரிங்க துப்பாக்கியோட வந்தாங்க. கொஞ்சம் மறைவான இடத்துக்கு அழைச்சிட்டு போய், என் சட்டை, பான்ட், பை எல்லாம் சோதனை செய்யனும்னு சொன்னங்க. எனக்கு கொஞ்சம் கோபம் வந்து, "இங்க என்ன நடக்குதுன்னு கேட்டப்போ", "உன் படம் தேடப்படற ஒரு தீவிரவாதியோட ஒத்துப் போகுது. அதுக்கு தான் இந்த சோதனை எல்லாம். கொஞ்சம் ஒத்துழைப்பு கொடுங்க" அப்படின்னு கேட்டாங்க.&lt;br /&gt;&lt;br /&gt;2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாசம் என் முதல் வெளிநாட்டு பயணம். மாசம்/ஆண்டை நல்ல பாருங்க. 9/11/2001 முடிஞ்சு ஒரு மாசத்துக்கு பிறகு என் பயணம். ஹாங்காங் நாட்டுக்கு. அப்போ கூட இந்த இம்சை எல்லாம் படலை. ஆனா, இப்போ மூணு பாஸ்போர்ட் வாங்கி, ஒரு பத்து/பதினஞ்சு நாடு சுத்தினதுக்கு அப்பறம் இந்த கொடுமை எல்லாம் நடக்குது. என்ன சொல்ல முடியும்? வாயை மூடிகிட்டு சோதனைக்கு அனுமதி கொடுத்தேன். ஒரு வழியா, "நான் தேடின ஆள் நீங்க இல்லைன்னு சொல்லி விமானம் ஏற அனுமதிச்சாங்க". ஆனா, பல பேர் பார்க்க போலீஸ் என்னை கூட்டிகிட்டு போனது, என் பேரை ஒலிபெருக்கில பத்து முறை சொன்னது, மத்த பயணிகள் எல்லாம் உள்ளே போகும் போது ஓரமா நின்ன என்னை பாத்துக்கிட்டே போனது, இதையெல்லாம் மறக்கவே முடியாது. எல்லாம் ஒரு அனுபவம் தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-4379332601579970831?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/4379332601579970831/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=4379332601579970831' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4379332601579970831'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/4379332601579970831'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/06/blog-post_08.html' title='தீவிரவாதி வேட்டை'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-6792861001680477635</id><published>2011-06-06T23:00:00.000+05:30</published><updated>2011-06-06T23:00:11.513+05:30</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='விஜயகாந்த்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பிரிட்டன்'/><title type='text'>விஜயகாந்துடன் பிரிட்டன் தூதர் சந்திப்பு</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div class="separator" style="clear: both; text-align: center;"&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-2ADoqr0YLlk/Te0Mz46am2I/AAAAAAAAAb4/7tNAWqP4sH8/s1600/06bvk.jpg" imageanchor="1" style="margin-left: 1em; margin-right: 1em;"&gt;&lt;img border="0" height="176" src="http://2.bp.blogspot.com/-2ADoqr0YLlk/Te0Mz46am2I/AAAAAAAAAb4/7tNAWqP4sH8/s320/06bvk.jpg" width="320" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;&lt;br /&gt;இந்த படத்தில் புரட்சி கலைஞர் சீரியசாக பேச, மத்தவங்க&amp;nbsp; ஏன் சிரிக்கிறாங்க? கொஞ்சம் 'ஜூம்' பண்ண சொல்லி இருப்பாரோ?&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கப்பு...&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-6792861001680477635?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/6792861001680477635/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=6792861001680477635' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6792861001680477635'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/6792861001680477635'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/06/blog-post.html' title='விஜயகாந்துடன் பிரிட்டன் தூதர் சந்திப்பு'/><author><name>Gokul</name><uri>http://www.blogger.com/profile/18188071217946782043</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://2.bp.blogspot.com/-2ADoqr0YLlk/Te0Mz46am2I/AAAAAAAAAb4/7tNAWqP4sH8/s72-c/06bvk.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-2114545639955078733</id><published>2011-05-31T17:14:00.002+05:30</published><updated>2011-05-31T20:00:45.442+05:30</updated><title type='text'>தேசிய திரைப்பட விருதுகள் - தமிழ் இலக்கியத்திற்கு அங்கீகாரம்?</title><content type='html'>ஆடுகளம் இந்த வருடம் ஆறு தேசிய விருதுகளை பெற்றுள்ளது. சிறந்த கதை இயக்கம் என்று இரு விருதுகளை அந்தப் படத்தின் இயக்குனர் வெற்றிமாறன் பெற்றுள்ளார்.&lt;br /&gt;2009 ஆம் ஆண்டு சிறந்த இயக்குனருக்கான விருதை நான் கடவுள் படத்திற்காக பாலா பெற்றார். &lt;br /&gt;&lt;br /&gt;வெற்றிமாறன் பாலா இருவருமே இயக்குனர் பாலு மகேந்திராவின் சீடர்கள். பாலு மகேந்திரா அவர்களோ தமிழ் மற்றும் ஈழ இலக்கியத்தில் நிறைய ஞானம் உள்ளவர். தன்னிடம் உதவி இயக்குனராக சேர வரும் இளைஞர்களிடம் பாலு மகேந்திரா கேட்கும் முதல் கேள்வியே "சமீபத்துல தமிழ்ல என்ன நாவல் படிச்ச?" என்பது தான். ஆடுகளம் படத்தின் ஒலிநாடா வெளியீடு விழாவில் கூட படத்தில் தனுஷின் குருநாதராக(பேட்டைக்காரன் ) வரும் VIS.ஜெயபாலனை ஈழத்தின் சிறந்த கவிஞர்களில் ஒருவர் என்று அறிமுகப்படுத்தினார் பாலு மகேந்திரா. VIS.ஜெயபாலனுக்கு ஆடுகளத்தில் பேட்டைக்காரனாக நடித்ததற்கு &lt;br /&gt;சிறப்பு விருது கிடைத்ததை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலா மற்றும் வெற்றிமாறனின் தேசிய விருதுகள் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த பெருமையாகவே  நான் பார்க்கிறேன். ஜெயமோகனின் ஏழாம் உலகத்தை தழுவி எடுக்கப்பட்டது தான் நான் கடவுள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆக, தமிழ் இலக்கியவாதிகள் தங்கள் காலரை கொஞ்சம் ஸ்டைலாக தூக்கிவிட்டுக் கொள்ள வேண்டிய காலம் இது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-2114545639955078733?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/2114545639955078733/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=2114545639955078733' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/2114545639955078733'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/2114545639955078733'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/05/blog-post_31.html' title='தேசிய திரைப்பட விருதுகள் - தமிழ் இலக்கியத்திற்கு அங்கீகாரம்?'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-7649452732347647700</id><published>2011-05-20T16:36:00.002+05:30</published><updated>2011-05-20T16:44:43.583+05:30</updated><title type='text'>பஞ்ச் பாண்டி</title><content type='html'>&lt;a href="http://1.bp.blogspot.com/-qqAK0YzM-sY/TdZLYV7H5HI/AAAAAAAAANs/-g4BeuSYgXE/s1600/map.jpg"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 105px; height: 214px;" src="http://1.bp.blogspot.com/-qqAK0YzM-sY/TdZLYV7H5HI/AAAAAAAAANs/-g4BeuSYgXE/s320/map.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5608753267510600818" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://2.bp.blogspot.com/-Vd5ahedcJco/TdZLjgXTOZI/AAAAAAAAAN0/jBqrsfoe-ng/s1600/raja.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 276px; height: 268px;" src="http://2.bp.blogspot.com/-Vd5ahedcJco/TdZLjgXTOZI/AAAAAAAAAN0/jBqrsfoe-ng/s320/raja.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5608753459291699602" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://4.bp.blogspot.com/-EDwjb2zkQPk/TdZLj3X08gI/AAAAAAAAAN8/cJ7GJbPm4cI/s1600/kani.JPG"&gt;&lt;img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 174px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-EDwjb2zkQPk/TdZLj3X08gI/AAAAAAAAAN8/cJ7GJbPm4cI/s320/kani.JPG" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5608753465467924994" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செய்தி: தன்னை கைது செய்து சிறையில் அடைக்கப்போகும் செய்தி கேட்டவுடன் அழுத கனிமொழியை முதலில் தேற்றியவர் ஆ.ராசாவின் மனைவி &lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ..ஐயோ..ஐயோ..யக்கா, உன்னைய நம்பித்தான என் ராசாவ அனுப்பிச்சேன்..இப்போ உன்னையவே உள்ள போட்டாங்களே..நான் என்ன செய்வேன்..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-7649452732347647700?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/7649452732347647700/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=7649452732347647700' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7649452732347647700'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/7649452732347647700'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/05/blog-post_20.html' title='பஞ்ச் பாண்டி'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://1.bp.blogspot.com/-qqAK0YzM-sY/TdZLYV7H5HI/AAAAAAAAANs/-g4BeuSYgXE/s72-c/map.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-2115242856582968889</id><published>2011-05-19T16:33:00.000+05:30</published><updated>2011-05-19T16:34:21.122+05:30</updated><title type='text'>தேசிய திரைப்பட விருதுகள் - 2011</title><content type='html'>இன்னைக்கு  அறிவிச்ச இந்த பட்டியலை பாருங்க &lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த நடிகர் ௦- ஆடுகளத்துக்காக தனுஷ்(மலையாள நடிகர் சலீம் குமாருடன் விருதை பகிர்ந்து கொள்கிறார்) &lt;br /&gt;சிறந்த இயக்குனர் - வெற்றிமாறன் (ஆடுகளம்)&lt;br /&gt;சிறந்த துணை நடிகர் - தம்பி ராமையா (வடிவேலுவுடன் காமெடி செய்வாரே. மைனா படத்துக்காக விருது என்று நினைக்கிறேன்)&lt;br /&gt;&lt;br /&gt;என்னப்பா நடக்குது நாட்டுல? அஜய் தேவ்கன் எவ்வளோ நல்ல நடிச்சாரு "Once upon a time in Mumbai" படத்துல, இஷ்கியா படத்துல நசுருதீன் ஷா, "Raajneethi" படத்துல மறுபடியும் அஜய் தேவ்கன், மனோஜ் பாஜ்பாய், இப்படி எத்தனையோ பேரு. தனுஷ் நல்ல நடிக்கறாரு ஆனா தேசிய விருது வாங்கற அளவுக்கு தகுதியான நடிப்பா? சைப் அலி கான் "Hum Tum" படத்துக்காக தேசிய விருது வாங்கினப்போ அவங்க அம்மா ஷர்மிளா தாகூர் தான் விருது கமிட்டி தலைவர். அதனால தான் அவருக்கு விருது அப்படின்னு நிறைய பேச்சு. இப்போ என்ன சொல்வாங்க?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-2115242856582968889?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/2115242856582968889/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=2115242856582968889' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/2115242856582968889'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/2115242856582968889'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/05/2011.html' title='தேசிய திரைப்பட விருதுகள் - 2011'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-366710343938471842</id><published>2011-05-04T10:09:00.003+05:30</published><updated>2011-05-04T12:09:27.459+05:30</updated><title type='text'>நளினகாந்தி</title><content type='html'>இயக்குனர் பாலச்சந்தர் சிந்து பைரவி படத்தில் உதவி இயக்குனராக வேலை செய்த பாலகுமாரனிடம் சொன்னாராம்,  "ஒரு நல்ல சவுண்ட் சிஸ்டம் இருக்கற ஏ.சி கார். அதுல கத்ரி கோபால்நாத் சாக்ஸ் கேட்டுண்டே பிரயாணம் பண்ணனும். அந்த சுகத்துக்காக எவ்வளோ வேணாலும் உழைக்கலாம் தெரியுமோ?"."இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலகுமாரா?" புத்தகத்தில் மேலே சொன்ன வரிகள் வரும். பாலச்சந்தர் சொன்னது நூறு சதவீத உண்மை. &lt;br /&gt;&lt;br /&gt;என் விஷயத்தில் கத்ரிக்கு பதிலாக டி.எம்.கிருஷ்ணா. தியாகையர் நளினகாந்தி ராகத்தில் அமைத்த  "மனவ்யாலகிம்" கிருதியை டி.எம்.கிருஷ்ணா பாட &lt;br /&gt;கேட்டுக்கொண்டு இன்று காலை வந்த போது பாலச்சந்தர் சொன்ன வரிகள் நினைவுக்கு வந்தன. இளையராஜா நளினகாந்தியை அட்சரம் பிசகாமல் உள்வாங்கி "மனவ்யாலகிம்" போலவே அமைத்த பாடல் தான் கலைஞன் படத்தில் யேசுதாஸ்-ஜானகி பாடிய "என்தன்&lt;br /&gt;நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா". நான் அறிந்த வரை நளினகாந்தியில் பிரபலமான திரைப்பாடல் இது தான்.&lt;br /&gt;&lt;br /&gt;நேருக்கு நேர் படத்தில் இடம் பெற்ற "மனம் விரும்புதே", அந்நியன் படத்தில் "அண்டங்காக்கா", கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் ஹரிஹரன்-மகாலட்சுமி பாடிய "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்", கற்க கசடற படத்தில் வரும் "நூதனா", ஜெயம் படத்தில் "திருவிழான்னு வந்தா" போன்றவையும் நளினகாந்தி என்றே நினைக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-366710343938471842?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/366710343938471842/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=366710343938471842' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/366710343938471842'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/366710343938471842'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/05/blog-post.html' title='நளினகாந்தி'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-3703573113205901957</id><published>2011-04-17T20:33:00.001+05:30</published><updated>2011-04-17T20:36:31.144+05:30</updated><title type='text'>The White Tiger</title><content type='html'>2008 ஆம் ஆண்டு புக்கர் பரிசு வென்ற அரவிந்த் அடிகாவின் "The White Tiger" படித்துக் கொண்டிருக்கிறேன். இது வரை படித்த பகுதிகள் முழுதும் இந்தியா மீதான தாக்குதல் தான். சில நாட்களுக்கு முன்பு தான் ஜெமோ தனது பதிவு ஒன்றில் காசியில் கங்கை ஆற்றில் பிணங்கள் மிதக்கும் என்பதெல்லாம் உண்மையல்ல என்று எழுதியிருந்தார். அதற்கு மாறாக கங்கை நோய்களின் மொத்த வடிவம் போன்ற வரிகள் இதில். &lt;br /&gt;&lt;br /&gt;இந்த புத்தகத்திற்கு எதற்காக புக்கர் பரிசு கொடுத்தார்கள் என்று தெரியவில்லை. புக்கர் வென்ற மற்ற இந்தியர்களான அருந்ததி ராய், சல்மான் ருஷ்டி, கிரண் தேசாய், நைபால் போன்றவர்களும் அரவிந்த் போல "india bashing" செய்து தான் அதை வென்றார்களா &lt;br /&gt;என்று தெரிந்து கொள்ள அவர்களையும் படிக்க வேண்டும்.படிக்க முடியாவிட்டாலும் ஜெமோவிற்கு ஒரு மின்னஞ்சல் எழுதியாவது கேட்க வேண்டும்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1866728270032412868-3703573113205901957?l=kulambiyagam.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://kulambiyagam.blogspot.com/feeds/3703573113205901957/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1866728270032412868&amp;postID=3703573113205901957' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/3703573113205901957'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1866728270032412868/posts/default/3703573113205901957'/><link rel='alternate' type='text/html' href='http://kulambiyagam.blogspot.com/2011/04/white-tiger.html' title='The White Tiger'/><author><name>Vasu.</name><uri>http://www.blogger.com/profile/02445140780750784538</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1866728270032412868.post-8797072544046518608</id><published>2011-04-16T14:09:00.004+05:30</published><updated>2011-04-16T16:29:09.448+05:30</updated><title type='text'>மரணம்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/-E6cv3bYHgxY/TalzgD2krZI/AAAAAAAAANk/pTP5I8ESRz8/s1600/chithra160411_4.jpg"&gt;&lt;img style="float:left; margin:0 10px 10px 0;cursor:pointer; cursor:hand;width: 205px; height: 320px;" src="http://4.bp.blogspot.com/-E6cv3bYHgxY/TalzgD2krZI/AAAAAAAAANk/pTP5I8ESRz8/s320/chithra160411_4.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5596131006611762578" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு வாரங்களுக்கு முன் பணி முடித்து பின்னிரவு வீடு திரும்பும் போது ஏதோ ஒரு எப்.எம் அலைவரிசையில் டி.எம்.எஸ் உணர்ச்சிகரமாக பாடிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;வந்தது தெரியும் போவது எங்கே&lt;br /&gt;வாசல் நமக்கே தெரியாது&lt;br /&gt;வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் – இந்த&lt;br /&gt;மண்ணில் நமக்கே இடமேது?&lt;br /&gt;வாழ்க்கை என்பது வியாபாரம் – வரும்&lt;br /&gt;ஜனனம் என்பது வரவாகும் – அதில்&lt;br /&gt;மரணம் என்பது செலவாகும்&lt;br /&gt;&lt;br /&gt;போனால் போகட்டும் போடா&lt;br /&gt;&lt;br /&gt;இரவல் தந்தவன் கேட்கின்றான் – அதை&lt;br /&gt;இல்லை என்றால் அவன் விடுவானா?&lt;br /&gt;உறவைச் சொல்லி அழுவதனாலே&lt;br /&gt;உயிரை மீண்டும் தருவானா?&lt;br /&gt;கூக்குரலாலே கிடைக்காது – இது&lt;br /&gt;கோட்டைக்குப் போனால் ஜெயிக்காது – அந்தக்&lt;br /&gt;கோட்டையில் நுழைந்தால் திரும்பாது&lt;br /&gt;&lt;br /&gt;ஏழு வயது சிறுவனாக தாயின் சிதைக்கு எரியூட்ட நின்ற அந்த கணங்கள் கண் முன் வந்து போனது. ஏதோ ஒரு சொல்ல முடியாத சோகம் தொண்டை குழியை அடைத்தது. இந்த நிமிடம் என்னை மரணம் தழுவினால் என்ன நடக்கும் என்று யோசித்தேன். வெறும் சடலமாக அடுத்த ஒரு மணி நேரத்தில் வீடு போய் சேர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கவே பயமாய் இருந்தது. வீட்டிற்கு வந்தவுடன் கழுத்தை கட்டிக்கொள்ளும் குழந்தை அதே பாசத்துடன் என் சடலத்தை கட்டிக்கொள்ளுமா என்று யோசித்தேன். &lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு நாட்களுக்கு இந்த பாடலே மனதில் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு வழியாக இதையெல்லாம் மறந்து அன்றாட பிரச்சனைகளுக்கள் மீண்டும் சுழன்று கொண்டிருக்கும் போது அதெப்படி நீ என்னை மறக்கலாம் என்று மரணம் என்னை கோபித்துக் கொள்வது போல் இருந்தது நான் படித்த அந்த செய்தி. &lt;br /&gt; &lt;br /&gt;"பாடகி சித்ரா அவர்களின் மகள் துபாய் நீச்சல் குளம் ஒன்றில் மரணம்". &lt;br /&gt;உலகில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறந்தாக வேண்டும் என்பது நியதி. ஆனால், தன் குரலால் உலகை எல்லாம் மயங்க செய்த சித்ரா, அடக்கம் என்ற வார்த்தைக்கு அர்த்தமாய் விளங்கும் சித்ரா, எப்போதும் இறைவன் நாமம் சொல்லும் சித்ரா, கடுகளவும் பிறர்க்கு தீது நினைக்காத சித்ரா, அவருக்கா இந்த தண்டனை? &lt;br /&gt;&lt;br /&gt;அன்பே சிவம் படத்த
