Showing posts with label 50. Show all posts
Showing posts with label 50. Show all posts

Thursday, 1 October 2009

ரூ. 50,000

நம் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சில வாரங்களுக்கு முன்பு வரை தங்கி இருந்த ஹோட்டல் அறை வாடகை நாள் ஒன்றுக்கு ரூ. 50,000.

மகாராஷ்டிரா மாநிலத்தில் விதர்பா பகுதியில் பருத்தி விவசாயிகள் கடன் தொல்லையால் கொத்து கொத்தாக தற்கொலை செய்து கொண்டனர் , அப்படி செய்து கொண்டவர்களில் சுமார் 80% பேரின் அதிகபட்ச கடன் எவ்வளவு தெரியுமா? ரூ.50,000.