Sunday 20 June 2010

ஆயிரத்தில் ஒருவன் குறித்து பாலகுமாரன்?

சோழர்களை பற்றி மிகவும் எழுதியவர் பாலகுமாரன். சமீபத்தில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழர்களை சித்தரித்த விதம் பற்றி பாலகுமாரன் அவர்களின் கருத்து என்ன? இது பற்றி அவர் எங்கேனும் எழுதி / சொல்லி இருக்கிறாரா? அறிந்தவர்கள் சொல்லலாம்!

No comments: