Showing posts with label நூல். Show all posts
Showing posts with label நூல். Show all posts

Tuesday, 14 July 2009

காலடித்தாமரை

பாலகுமாரன் அவர்களின் "காலடித்தாமரை" படித்துக்கொண்டு இருக்கிறேன். ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாறு. அத்வைதத்தை மிக எளிதாக புரிய வைக்க முயற்சி செய்திருக்கிறார். அந்த முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பதஞ்சலி முனிவர் யார், வ்யாஹரநம் என்பது என்ன, தனிமையின் சிறப்பு என்று பல நல்ல செய்திகளை கொண்ட நூல். அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.