Monday 19 May 2008

Hi....

ஏன் blog-ல் எழுதவில்லை என்று கேட்டு இருக்கும் எனது ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு :-) ,

மனைவியும் குழந்தையும் நான் இருக்கும் united kingdom வந்து சேர்ந்துட்டாங்க, மூன்று நாளா தூக்கமே இல்லை (குழந்தை அழுகை அய்யா...). Officela வேற front and back ஆப்பு, so நம்ம Blog-ல் எதுவும் எழுத முடியலை.. catch you soon...

வாசு மத்யமாவதியை அலசி இருக்காரு, நல்லா இருக்கு இது மத்த ராகங்களுக்கும் தொடர்ந்தால் நம்மளை மாதிரி கர்நாடிக் மியூசிக் விருப்பம் உள்ள ஆனா சுத்தமா தெரியாத ஜீவன்களுக்கு உபயோகமா இருக்கும். vasu please continue your good work.

Bye for now!

No comments: