Thursday 22 January 2009

அன்புள்ள சாருவிற்கு

அன்புள்ள சாருவிற்கு,

நீங்கள் சங்கமம் விழாவில் என்னை மாற்றிய புத்தகங்கள் என்ற தலைப்பில் தந்தை பெரியாரை பற்றி பேசி உள்ளீர்கள்.. சங்கமம் விழாவில் கனிமொழி முன்னிலையில் (அல்லது கனிமொழி இல்லாமலும்) நீங்கள் வேளுக்குடி பற்றியோ பாலோ கோய்லோ அல்லது நிகோஸ் கசான்சாகிஸ் பற்றி அல்லவா பேசி இருக்க வேண்டும்.! சூபிக்கள் பற்றிய புத்தகங்களை அல்லவா சொல்லி இருக்க வேண்டும்.

சங்கமம் விழாவில் பெரியார் பற்றி பேசியது "கொல்லன் பட்டறையில் ஊசி விற்ற கதையாக " ஆகிவிடும் அல்லவா?

இப்படிக்கு
தங்கள் வாசகன்

1 comment:

Vasu. said...

Gokul, Nice One..Why don't you mail this to Charu?