Tuesday 20 July 2010

யாருக்காக அழுதார்?



படத்துல இருக்கறது யாரு தெரியுதா? மறைந்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் சாரோட மூத்த மகன். அவர் திரையுலகத்துக்கு வந்து இருபத்தியஞ்சு வருஷம் ஆனதுக்காக கொஞ்ச நாள் முன்னாடி விழா எடுத்தாங்க. அப்போ உணர்ச்சிவசப்பட்டு அழுதாராம்.

பி.கு: ஒரு வேளை இத்தனை வருஷமா நம்மளையும் இந்த ஜனங்க பாத்தாங்கலேன்னு நினைச்சு அழுதிருப்பாரோ? அண்ணே, பீல் பண்ணாதீங்க. விஜய், சிம்பு படத்தை எல்லாம் பார்க்கறோமே, அவங்க எல்லாம் எங்கள நெனைச்சு எப்படி அழணும்னு யோசிச்சு பாருங்க.

2 comments:

Prathap Kumar S. said...

ஹஹஹ...அதானே... இதெல்லாம் ஒரு மூஞ்சின்னு நடிக்கிறாங்களே...
இதுல பெரிய காமெடி... நாட்டாமை படத்தோட ரீமேக்லே இவருதான நடிச்சிருந்தாரு...பெரிய மீசை வச்சுட்ட...சகிக்கலை....:))

Vasu. said...

சார்,

இப்போ இவரு "ஜோகையா" அப்படின்னு ஒரு படத்துல நடிக்கறாரு. ஸ்டில் கிடைச்சா பாருங்க. கர்ண கொடூரம்