Tuesday 3 January 2012

சென்னை புத்தக்க்காட்சியில்..

திரு.ஞாநி அவர்களின் வலைத்தளத்திலிருந்து இந்த அறிவிப்பு:

ஜனவரி 5 முதல் 17 வரை சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடக்கும் சென்னைப் புத்தக்க்காட்சியில் என் ஞானபாநு பதிப்பகத்தின் அரங்கு எண் 310. தினசரி மாலைகளில் என்னை(ஞாநி அவர்களை) அங்கே சந்திக்கலாம்.

இந்த முறை எழுத்தாளர்களுடன் வாசகர்கள் சந்திக்கும் நேருக்கு நேர் நிகழ்ச்சியை புத்தகக்காட்சியை நடத்தும் பபாசி ஏற்பாடு செய்துள்ளது. விமர்சகர் க.நா.சு நூற்றாண்டையொட்டி அவர் பெயரிடப்பட்டுள்ள F35 அரங்கில் இந்த சந்திப்புகள் நிகழும். இதை நெறிப்படுத்தும் பொறுப்பை நானும் பாரதி புத்தகாலயம் நாகராஜனும் மேற்கொண்டுள்ளோம்.

பங்கேற்கும் எழுத்தாளர் பட்டியல்:

வெள்ளி - ஜனவரி 6- மாலை 6-8 மணி- சா.கந்தசாமி
சனி ஜனவரி 7- மதியம் 3-5 மணி- பெருமாள் முருகன்
மாலை 6-8 மணி- கி.ராஜநாராயணன்
ஞா ஜனவரி 8- மதியம் 3-5 மணி- கவிஞர் சுகுமாரன்
மாலை 6-8 மணி – எஸ்.ராமகிருஷ்ணன்
தி ஜனவரி 9 மாலை 6-8 மணி- கண்மணி குணசேகரன்
செ ஜனவரி 10 மாலை 6-8 மணி- அ.மார்க்ஸ்
பு ஜனவரி 11- மாலை 6-8 மணி- சு.வெங்கடேசன்
வி ஜனவரி 12- மாலை 6-8 மணி- இரா நடராஜன்
வெ ஜனவரி 13-மாலை 6-8 மணி- அழகிய பெரியவன்
சனி ஜனவரி 14-மதியம் 3-5 மணி- மனுஷ்யபுத்திரன்
மாலை 6-8 மணி- பிரபஞ்சன்
ஞா ஜனவரி 5- மதியம் 3-5 மணி- பாமா
மாலை 6-8 மணி- அசோகமித்திரன்
தி ஜனவரி 16- மதியம் 3-5 மணி- ஆதவன் தீட்சண்யா
மாலை 6-8 மணி- சாரு நிவேதிதா
செ ஜனவரி 17- மதியம் 3-5 மணி- இந்திரா பார்த்தசாரதி
மாலை 6-8 மணி- தமிழ்ச்செல்வன்

No comments: