Tuesday 6 March 2012

வேலன் பாட்டு

பாரதியின் வேலன் பாடல்களில் ஒன்று இது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்.உன்னிகிருஷ்ணன் குரலில் இந்த பாடலை கேட்டுக்கொண்டே பலமுறை தூங்கியிருக்கிறேன்.

வில்லினை யொத்த புருவம் வளைத்தனை வேலவா - அங்கோர் வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி யானது வேலவா!
சொல்லினை தேனிற் குழைத்துரைப்பாள் சிறு வள்ளியைக் கண்டு சொக்கி மரமென நின்றனை தென்மலை காட்டிலே
கல்லினை யொத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண்ணிரண்டாயிரம் காக்கைக் கிரையிட்ட வேலவா !
பல்லினை காட்டி வெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை - ஒரு பார்ப்பனக் கோலம் தரித்துக் கரந்தொட்ட வேலவா!

1 comment:

Viji said...

indha paatu eppo indha kshanam, manasula oda aramichaachu... punagavarali ragam nu nenaikaraen... thani urchaagam thaan endha paatu kekarapo...i like naatai kurinji too... it never fails to put me in better spirits, even when i am bit down.