Monday 5 May 2014

மெல்ல பேசும் கள்ளப் பார்வை...

இன்று தற்செயலாக உலகம் சுற்றும் வாலிபன் படப்பாடலான 'பச்சைக்கிளி முத்துச்சரம்' கேட்டேன். அதில் வரும் ஒரு வரி என்னை உலுக்கி விட்டது..

மெல்ல பேசும் கள்ளப் பார்வை ஜாதிப்பூவின் மென்மை
நான் வாழ்வில் காதலித்தது இல்லை..ஆனால் காதலிக்கவில்லையே என்று ஏங்க வைத்துவிட்டது இந்த வரி.

இதுதான் கவிஞரின் (வாலி) வெற்றி போல..

No comments: