Monday 29 September 2014

மீண்டும் குளம்பியகத்தில்

பல்வேறு காரணங்களினால் எழுதுவது ரொம்பவே குறைந்துவிட்டது. வேலை, இடமாற்றம் எல்லாம் காரணம் தான் என்றாலும் மனம் சொல்கிறது "சோம்பல்" தான் நிஜமான காரணம் என்று. மீண்டும் எழுத உத்தேசித்திருக்கிறேன். குறைந்தது இரண்டு பதிவு வாரம் ஒன்றிற்கு. எனக்கு ஊக்கமளிப்பது நீங்கள் படிப்பதும் பின்னூட்டம் போடுவதும் தான். அதை எதிர்நோக்கி..

நன்றியுடன்,

வாசு

3 comments:

Temple Jersey said...

continue writing...

Vasu. said...

Thanks.

Partha said...

Sure vasu. eagerly waiting to read....