Thursday 25 June 2009

எஸ்.வீ. சேகருக்கு ஒரு எச்சரிக்கை.

நடிகர் எஸ்.வீ.சேகர் கொஞ்ச நாளாவே ரொம்ப தைரியமா இருக்காரு, அம்மாவை நல்ல முறைச்சிக்கிட்டு தாத்தாவை நம்பிட்டு இருக்காரு , நல்லதுக்கான்னு தெரியல்லை. இப்போ ஒரு A.D.M.K M.L.A தன் பக்கம் இருப்பதில் தாத்தா சும்மா இருக்கட்டும் என்று வெச்சிகிட்டு இருக்கார் , ஆனால் எஸ்.வீ.சேகர் ரொம்ப தாத்தாவை ரொம்ப நம்ப கூடாது, தாத்தாவுக்கு எப்புவுமே பிரமணர்களை கண்டால் ஆகாது , 2011-தப்பி தவறி அம்மா ஆட்சிக்கு வந்தாங்க .. டின்னுதான், தாத்தாவும் கண்டுக்க மாட்டாரு , அப்புறம் ஆயிரம் உதை வாங்கிய அபூர்வ சிந்தாமணிதான்.

1 comment:

Vasu. said...

I completely agree