Tuesday 25 August 2009

உங்க மூட நம்பிக்கையில தீயை வைக்க..


பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் போன மாசம் சூரிய கிரகணம் நடக்கும் போது பிஸ்கெட் சாப்பிட்டதால தான் பீகார்ல வறட்சி நிலவுதாம். இதை சொல்லியிருக்கறது நம்ம லல்லு. இந்த ஆளையெல்லாம் பீகார்ல எப்படி உசிரோட விட்டு வெச்சு இருக்காங்க?

நன்றி: தினமலர்

P.S: நம்ம கவலை எல்லாம், கலைஞர் இதை படிச்சிட்டு தமிழகத்துல வறட்சி ஏற்பட காரணம் ஜெயலலிதா குளிக்கறது தான் அப்படின்னு சொல்லிட கூடாது. கிரகணம் பத்தி கலைஞர் பேச மாட்டாரு ஏன்னா அவர் தான் பகுத்தறிவு பகலவன் ஆச்சே.

2 comments: