Friday 2 October 2009

காந்தி பற்றி ஜெயமோகன்

எழுத்தாளர் ஜெயமோகன் மகாத்மா காந்தியை பற்றி பல கட்டுரைகள் எழுதி வருகிறார் , பொதுவாக காந்தியை பற்றி வாசகர் வைக்கும் விமர்சனகங்களுக்கு பதில் என்ற வடிவில் மிக அடர்த்தியான கட்டுரைகளை எழுதுகிறார். பல கட்டுரைகளுக்கு நடுவில் இன்று நான் வாசித்த இந்த கட்டுரை ஒரு அற்புதம்; காந்தி என்ற பிரம்மாண்டமான ஆளுமையை தமிழில் விளக்க ஜெயமோகன் போன்றவர்களுக்குதான் சாத்தியம் போலும்...

                                   காந்தியும் - மகாத்மாவும்

No comments: