Tuesday 18 January 2011

"பஞ்ச்" பாண்டி



செய்தி:
=======
வீர செயல்கள் புரிந்த குழந்தைகளுக்கு தேசிய விருதுகளை பிரதமர் மன்மோகன் சிங் டெல்லியில் வழங்கினார்.

"பஞ்ச்" பாண்டி:
==============
தைரியமா யோசிக்கிற/செயல்படற ஒருத்தர் கிட்டேந்து இந்த விருதை வாங்கியிருந்தா எங்களுக்கு கொஞ்சம் சந்தோஷமா இருந்திருக்கும்னு பசங்க நினைக்கறாங்க போல இருக்கு

2 comments:

Gokul said...

தைரியமா அப்படின்னா "ஊழலுக்கு நான் நெருப்பு" அப்படின்னு தைரியமா சொன்ன நம்ம தாத்தாவை சொல்லலாமா?

ramu said...

தாத்தாவுக்கு ஊழல் பஞ்சு மெத்தை மாதிரி. படுத்து புரளுவார் ல. அதான் "ஊழலுக்கு நான் நெருப்பு" ன்னு சொன்னாரு போல :)