Tuesday 21 June 2011

கமலுக்கு என்ன ஆச்சு?


சமீபத்தில் பீம ரத சாந்தி கொண்டாடினார் பஞ்சு அருணாசலம். அப்போது எடுத்த புகைப்படம் இது. நிஜ வாழ்வில் கமல் விபூதி, குங்குமம் எல்லாம் இட்டுக்கொண்டு இருப்பதை இப்போ தான் பார்க்கிறேன். பஞ்சு அருணாசலம் கேட்டுக்கொண்ட காரணத்தால் பகுத்தறிவுக்கு ஒரு நாள் விடுமுறையோ?

2 comments:

பத்மநாபன் said...

பக்தியாளரின் நம்பிக்கைக்கு மதிப்பு கொடுப்பதும் பகுத்தறிவின் ஒரு பகுதிதானே... கமலிடம் நல்ல மாற்றம்

Vasu. said...

Well said Padmanabhan..