Thursday 19 January 2012

துக்ளக்

நீங்கள் அ.தி.மு.க மற்றும் சோ இருவரையும் வெறுப்பவராய் இருக்கலாம். ஆனால், உங்களுக்கு சினிமா மற்றும் ஆன்மீகத்தில் விருப்பம் உண்டெங்கில் துக்ளக் உங்களை கவர இரு புதிய பகுதிகளை அறிமுகம் செய்துள்ளது. எம்.ஜி.யார் பற்றி வாலி எழுதும் புதிய கட்டுரை சென்ற வாரம் தொடங்கியது. முதல் கட்டுரையே அமர்க்களம். பெரிய பீடிகையுடன் ஆரம்பித்துள்ளார் வாலி. அதே போல, வரும் இருபத்தியாறாம் வரவுள்ள இதழில் இருந்து திரு.வேளுக்குடி கிருஷ்ணன் அவர்களும் துக்ளக்கில் ஒரு புதிய ஆன்மீக பகுதியை ஆரம்பிக்கிறார்.படித்து ரசியுங்கள்.

1 comment:

Viji said...

Naanum paathaen... selective... Velukkudi Swami yodadhu mattum thaan paathaen... missed the other one.. thuklaq kooda thaan naan valandhaen..so, always my favorite.. Waiting