Friday 20 January 2012

எனக்கு பிடித்த நகுலன் கவிதைகள்...


இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம்

-------------------------------------------

எனக்கு
யாருமில்லை
நான்
கூட..

No comments: